மாவட்ட அளவில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியில் முதல் பரிசு பெற்ற ராமநாதபுரம் போலீசார். சென்னை ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் 10.02.2020 முதல் 29.02.2020 வரை நடைபெற்ற பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக ஆயுதப்படை காவலர்கள் திரு.விக்னேஸ்வரன் PC 711, திரு.முத்தமிழன் PC 591, திரு.கார்த்திக் PC 574, திரு.ராஜபாண்டி PC 722, திரு.கபில்தேவ் PC 696 ஆகியோர் கலந்து கொண்டனர். 12 கடலோர காவல் மாவட்டங்கள் கலந்துகொண்ட […]
Day: March 5, 2020
விசாரணை கைதி தப்பியோட்டம் 3 காவலர்கள் பனியிடை நீக்கம்
விசாரணை கைதி தப்பியோட்டம் 3 காவலர்கள் பனியிடை நீக்கம்..! நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி வெங்கடேசன் என்பவர் ஹோட்டலில் சாப்பிடும் போது காஞ்சிபுரம் ஆயுதப்படை காவலர் ராஜா என்பவரை ஏமாற்றித் தப்பிச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ஆயுதப்படையைச் சேர்ந்த நான்கு காவலர்கள் ராஜா, புஷ்பராணி ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சுந்தரபாண்டியன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பரந்தாமன் ஆகியோரையும் காஞ்சிபுரம் டி.ஐ.ஜி தேன்மொழி பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.