கரோனே வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்பினால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என ஈரோடு எஸ்பி எஸ்.சக்திகணேசன் தெரிவித்துள்ளார். ஈரோடு எஸ்பி எஸ்.சக்திகணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”கரோனா தொற்றினைப் பொறுத்தவரை நாம் இரண்டாவது ஸ்டேஜில் இருந்து மூன்றாவது ஸ்டேஜ்க்கு செல்லாமல் இருக்கவே தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோபியை அடுத்த தூக்கநாயக்கன் பாளையம் பகுதியில் 24 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரப்பிய இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை […]
Day: March 24, 2020
கரோனா முன்னெச்சரிக்கை; காவல்துறைக்கு 22 வழிகாட்டுதல்: டிஜிபி உத்தரவு
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறைக்கு 22 வழிகாட்டுதல்களை டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ளார். அதில் இனிவரும் காலங்களில் எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள அறிவிப்பு: கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும், தமிழக அரசு தொற்று ஏற்படாமல் எடுத்துவரும் முன்னேச்சரிக்கை அனைவரும் அறிவோம். காவல்துறைச் சேர்ந்த நமக்கு இதுபோன்ற நேரங்களில் எழும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை பேணுவதும், மக்களிடையே அமைதியான சூழலை உருவாக்கும் கடமை உள்ளது. தமிழக […]