18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை..!! சிவகங்கை மாவட்ட காவல்துறையினர். குழந்தை தொழிலாளர் (1986 ஆண்டு) சட்டத்தில் படி வீட்டு வேலை, உணவு நிர்வாகம், சிற்றுண்டி சாலை ,டீ கடை, வெவ்வேறு உணவு நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது சட்டப்படி குற்றம். இச்சட்டத்தினை மீறும் உரிமையாளர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூபாய் 20,000 முதல் 50,000 ஆயிரம் […]
Day: March 8, 2020
மணல் மாபியாக்கள் கைது செய்த காவல்துறை…!
மணல் மாபியாக்கள் கைது செய்த காவல்துறை…! 07.03.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் அருகே உள்ள செங்கமடை பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளுவதாக திருமதி.முனீஸ்வரி VAO அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பிரதீப் ராஜா, அருண்குமார் ஆகிய இருவரையும் SI திரு.செல்லச்சாமி அவர்கள் U/s 379 IPC r/w 21(4) Mines and Minerals Act-ன் கீழ் கைது செய்தார். மேலும், மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய இரண்டு டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டன.
தற்காப்பு கலையால் இளைஞரிடமிருந்து தப்பித்த பள்ளிச் சிறுமி: கற்றுக்கொடுத்த பெண் ஆய்வாளர், சிறுமிக்கு ஆணையர் வெகுமதி
பள்ளியில் பெண் ஆய்வாளர் கற்றுக்கொடுத்த தற்காப்பு கலையால் கத்தியால் தாக்க முயன்ற இளைஞரை தாக்கி தப்பித்த சிறுமி, அவருக்கு கற்றுக்கொடுத்த பெண் ஆய்வாளர் இருவரையும் நேரில் அழைத்து காவல் ஆணையர் பாராட்டி வெகுமதி அளித்தார். சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்த 13 வயது சிறுமி மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அமைந்தகரையைச் சேர்ந்த நித்யானந்தம்(26) என்பவர் சிறுமியை காதலிக்குமாறு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமி கடந்த 04-ம் தேதி அன்று […]