_*வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது*_ _திருப்பூர் மாநகரில் தனியாக செல்லும் நபரிடம் மர்ம ஆசாமிகள் மிரட்டி செல்போன்களை பறித்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதையடுத்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் *உயர்திரு.சஞ்சய்குமார் (இ கா ப)* அவர்களின் உத்தரவின் பெயரில் மாநகர துணை ஆணையர் *உயர்திரு.வெ.பத்ரிநாராயணன் (இ கா ப)* அவர்களின் அறிவுறுத்தலின்படி மாநகர வடக்கு உதவி ஆணையர் திரு.வெற்றிவேந்தன் அவர்களின் மேற்பார்வையில் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்தநிலையில் […]