ஆலங்குளத்தில் முன் பகையின் காரணமாக கல்லால் தாக்கி காயப்படுத்திய நான்கு நபர்கள் கைது தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலையத்திற்குட்பட்ட குறிப்பன்குளம் பகுதியே சேர்ந்த ரித்தீஸ் என்பவருக்கும், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த விவேக் என்பவருக்கும் காதல் சம்பந்தமாக முன் பகை இருந்துள்ளது. இந்நிலையில் ரித்தீஸ் தனது நண்பர்களான மாதவன், மற்றும் சுப்ரமணியன் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த விவேக் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ரித்தீஸ் மற்றும் அவரது நண்பர்களை கல்லால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்கள், […]
Day: September 6, 2020
இளம் பெண்ணை தாக்கி காரில் கடத்தல்
இளம் பெண்ணை தாக்கி காரில் கடத்தல் கோவை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவு ஒரு வாலிபர் பேசினார். அதில் கோவை சித்தாபுதூர் சின்னசாமி ரோட்டில் ஒரு இளம்பெண்ணை தாக்கிய மர்ம நபர் காரில் அவரை கடத்திச்சென்றார் என்று கூறியதுடன் கார் எண்ணையும் தெரிவித்தார். இதனையடுத்து உஷாரான போலீசார் சித்தா புதூர் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. மற்ற போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன. மாநகரம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். […]
அமெரிக்காவில் இருந்து கொண்டு, போலி டெபிட் கார்டு மூலம் அடையாரில் கைவரிசை.
அமெரிக்காவில் இருந்து கொண்டு, போலி டெபிட் கார்டு மூலம் அடையாரில் கைவரிசை. தடுத்து நிறுத்திய காவல் துறை சென்னையை சேர்ந்த பிரான்சிஸ் ஆண்டனி பெனுகர் என்பவரின் வங்கி கணக்கில் ரூபாய் 46000/− செலவழிப்பதாக குறுந்தகவல் வந்ததையடுத்து அடையார் காவல் துணை ஆணையர் திரு. V.விக்ரமன் IPS அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது, அவரின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற் கொண்டதில் , போலி டெபிட் கார்டு மூலம் மோசடி செய்த நபர் அமெரிக்காவின் புரூக்ளின் […]
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ரவுடித்தனம் செய்த, கொலை, கொலை முயற்சி, மணல் திருட்டு வழக்குகள் உள்பட 7 வழக்குகளில் ஈடுபட்ட ரவுடி கைது
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ரவுடித்தனம் செய்த, கொலை, கொலை முயற்சி, மணல் திருட்டு வழக்குகள் உள்பட 7 வழக்குகளில் ஈடுபட்ட ரவுடி கைது சாயர்புரம் பகுதியில் பழ வியாபாரம் செய்து வருபவரை நேற்று (05/09/2020) ஶ்ரீவைகுண்டம் பேட்மா நகர், வீர சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்த இசக்கியப்பன் மகன் காளி என்ற காளிதாஸ் வயது 25, என்பவர் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் […]
பொது மக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சமூக இடைவெளி பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்திய அம்பை காவல் துறையினர்
பொது மக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சமூக இடைவெளி பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்திய அம்பை காவல் துறையினர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் அவர்களின் உத்தரவுப்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து அம்பை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஜான்சன் அவர்கள் அம்பை பூக்கடை பிரதான சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளி இல்லாமல் நின்று கொண்டிருந்த பொது மக்களிடையே சமூக […]