மனித நேயமிக்க மக்கள் பணியில் போக்குவரத்து ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேசன் அவர்கள் கொரோனாவை பற்றி எந்தவித அச்சமின்றி மக்கள் வாகனத்தில் இரண்டு மூன்று பேர் முககவசம் ஹெல்மெட் சமூக இடைவெளி பின்பற்றாமல் சாலையில் செல்கின்றனர்.துரைப்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேசன் அவர்கள் தினமும் வாகன தணிக்கை செய்யும் போது ஒவ்வொருவருக்கும் தன்னுடைய அனுபவத்தின் மூலமாக கொரோனா விழிப்புணர்வு மற்றும் உயிரை பற்றியும் சாலையில் செல்லும் போது சாலை விதிகளை பின்பற்றும் படியாகவும் நல்ல அறிவுரைகளை வழங்கி வருகிறார்.அதுமட்டுமன்றி […]
Day: September 11, 2020
எங்கேயும் பணி எப்போதும் பணி என நிற்காமல் ஓடும் காவல் துறையினர்.
விருதுநகர் மாவட்டம்:- எங்கேயும் பணி எப்போதும் பணி என நிற்காமல் ஓடும் காவல் துறையினர். இவர்களின் ஓய்வில்லாத பணியால்தான் நாம் அனைவரும் இரவில் கண்அயர்கின்றோம்(தூக்கம்) இவர்கள் எப்போதும் ஒன்றை பற்றியே சிந்தனையில் இருக்கும் அது இன்று எவ்வித பிரச்சினைகள் இல்லாமல் சட்டம் ஒழுங்கு இருக்கவேண்டும், அலுவலகம் அமைதியாக இருக்கவேண்டும் என்று நினைப்பதுண்டு ஆனால் மாறாகத்தான் நடக்கும் நடந்தும் வருகிறது தவறல்ல இது இயற்கையின் நியதி. நாட்டிலும் நகரத்திலும் எந்த ஒரு ஊர்வலமாக இருக்கட்டும் காவலர்கள்தான் முன்நிறுத்தப்படுவார்கள். அதற்கான […]
கொரோனாவில் பொதுமக்களின் நண்பனாக இருந்த செம்மஞ்சேரி காவல்துறை ஆய்வாளர் திரு .விஜயகுமார் அவர்கள் (சட்டம் ஒழுங்கு)
கொரோனாவில் பொதுமக்களின் நண்பனாக இருந்த செம்மஞ்சேரி காவல்துறை ஆய்வாளர் திரு .விஜயகுமார் அவர்கள் (சட்டம் ஒழுங்கு) மதிப்பிற்குரிய டிஜிபி திரிபாதி ஐபிஎஸ் மற்றும் மதிப்பிற்குரிய சென்னை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் அவர்கள் ஆணைக்கிணங்க பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பற்றி பொதுமக்களின் பாதுகாப்பு நலனுக்காக செம்மஞ்சேரி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஐயா திரு. விஜயகுமார் அவர்கள் செம்மஞ்சேரி தமிழ்நாடு ஹவுஸிங் போர்டு குடியிருப்பு மற்றும் சோழிங்கநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ளஇடங்களில் இரவு பகல் பாராமல் பொதுமக்களுக்காக […]
கொரோனா களப்பணியில் மரணமடைந்த , மதுரை சுப்பிரமணியபுரம் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்தானபாண்டியன்
கொரோனா களப்பணியில் மரணமடைந்த , மதுரை சுப்பிரமணியபுரம் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்தானபாண்டியன் மதுரை சுப்பிரமணியபுரம் C2, காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணி புரிந்து வந்த சந்தானபாண்டியன், கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக மதுரை தனியார் மருத்துவ மனையில் கடந்த எட்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சூழலில் சிகிச்சை பலனின்றி 09/09/2020 அன்று மரணம் அடைந்தார். கொரோனா களப்பணியில் முன் களப்பணியாளராக நின்று பொறுப்புணர்வுடன் பணியாற்றி வந்த அவரின் மறைவிற்கு […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் :- கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் தலைமையிலான போலீசார் இன்று(10.09.2020) ரோந்து பணியில் ஈடுபட்ட போது கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் பின்புறம், கோவில்பட்டி, காந்தி நகரைச் சேர்ந்த பொன்பாண்டி மகன் விமல் குமார் என்ற வெயிலுகுட்டி(28), கோவில்பட்டி வீரவாஞ்சிநகரைச் சேர்ந்த வெயிலுமுத்து மகன் மாரிச்செல்வம், சண்முகம் மகன் மாரிமுத்து, தமிழரசன் மற்றும் தமிழ்ச்செல்வன் […]