Sisters throwing seed balls at Kodaikanal hills Two sisters throw seed balls near Kodaikanal Friday Falls DSP Atmanathan. Kodaikanal The sisters threw thousands of seed balls on both sides of the mountain road to protect the nature in the Kodaikanal hills. Subhagita (16) and Sujitha (14) are the daughters of Eugene Ashok from Kodaikanal. Subhagita […]
Day: September 15, 2020
Traffic Police repairing roads in Madurai, SS Colony
Traffic Police repairing roads in Madurai, SS Colony Madurai Bailiff, SS Colony, Ellis Nagar, Bypass Road. As Selagath Ali was passing through that road, SS Colony pro-traffic inspector Karuppaiya said they were putting people in the area i.e. 70 feet road on the bypass road and repairing the potholes and mounds in the road with […]
மதுரை, SS காலனி பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைத்த போக்குவரத்து காவல் துறை
மதுரை, SS காலனி பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைத்த போக்குவரத்து காவல் துறை மதுரை மாநகர், SS காலனி, எல்லீஸ் நகர், பைபாஸ் ரோடு 70 அடி சாலையில் மராமத்து பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரி செய்யப்படாமலும், சாலையில் போடப்பட்ட கற்கள் அப்புறப்படுத்தப்படாமலும், வாகனங்கள் போக்கு வரத்திற்கு மிகவும் சிரமமாக இருந்து வந்த நிலையில் இன்று காலையில் நமது செய்தியாளர் திரு. செளகத்அலி அவர்கள் அந்த சாலை வழியாக செல்லும் போது, SS காலனி போக்கு வரத்து […]
சட்டத்திற்கு புறம்பாக புகையிலை விற்பனை, அலங்காநல்லூர் காவல் துறையினர் நடவடிக்கை
சட்டத்திற்கு புறம்பாக புகையிலை விற்பனை, அலங்காநல்லூர் காவல் துறையினர் நடவடிக்கை மதுரை மாவட்டம், சமயநல்லூர் சரகம் அலங்காநல்லூர் காவல் நிலைக்கு எல்லைக்கு உட்பட்ட புதுப்பட்டி அழகாபுரி அருகே சட்டத்திற்கு புறம்பாக தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை வைத்திருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அலங்காநல்லூர் போலீசார் விரைந்து சென்று சங்கர் (25) உட்பட இருவரை கைது செய்து, u/s 273, 328 IPC r/w 7 & 20 (I) of Cigarettes and other Tobacco Actகீழ் […]
மாணவியின் கனவை நிறைவேற்றிய காவலர்.
மாணவியின் கனவை நிறைவேற்றிய காவலர். சென்னை, புரசைவாக்கத்தை சேர்ந்த மாணவி மவுனிகா, 17. இவர், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, பெருவாயல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், நேற்று, ‘நீட்’ தேர்வு எழுத சென்றார். ஒரிஜினல் ஆதார் அட்டை எடுக்காமல், அதன் நகலை மட்டும் எடுத்து சென்றதால், அனுமதி மறுக்கப்பட்டது. ஆதார் எண்ணுடன், மொபைல் போன் எண் இணைக்கப்படாததால், ‘ஆன்லைன்’ வழியாக, ஒரிஜினல் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. தேர்வுக்கு, இரண்டு மணி நேரம் […]
கொலைவழக்கில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் 24 மணி நேரத்தில் கைது
கொலைவழக்கில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் 24 மணி நேரத்தில் கைது மதுரை, சிறுதூர், ஜவஹர்லால்புரம் மெயின் ரோட்டில் முன்விரோதம் காரணமாக முருகன் என்பவர் கொலை செய்யப்பட்டதாக முருகனின் மனைவி முத்துசெல்வி என்பவர் கொடுத்த புகாரை பெற்று தல்லாகுளம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கொலை குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்யும்படி மதுரை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையர் சிவபிரசாத் . உத்தரவிட்டார்கள். உத்தரவுப்படி தல்லாகுளம் காவல் .ஆய்வாளர் […]
வேலை செய்ய பெற்றோர் வற்புறுத்தியதால் வீட்டைவிட்டு வெளியேறிய பள்ளி மாணவி-3 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்
ஆலந்தூர், சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி, அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு திடீரென அவர் வீட்டில் இருந்து மாயமானார். உடனடியாக பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகர் தலைமையில் மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சபரிநாதன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் மாயமான பள்ளி மாணவியை சென்னை மாநகர பகுதிகளில் தேடினார்கள். அப்போது இரவு நேரத்தில் வடபழனி பகுதியில் தனியாக நின்ற மாணவியை […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம் (14.09.2020) மானூர் காவல் நிலைய குற்ற எண் 400/20 பிரிவு 8(சி) உடன் இணைந்த 20(b)(ii)(B) போதை மருந்துகள் மனமயக்க பொருட்கள் சட்டம் 1985, வழக்கில் எதிரிகளான திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டம், மதவக்குறிச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லப்பா என்பவரின் மகன்களான உமேஷ் (30), முருகேசன் (32) ஆகியோர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக […]
மதுரையில் தொடர் இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட நான்கு நபர்கள் கைது, பத்து இரு சக்கர வாகனங்களை செல்லூர் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்
மதுரையில் தொடர் இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட நான்கு நபர்கள் கைது, பத்து இரு சக்கர வாகனங்களை செல்லூர் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர் மதுரை மாநகரில் இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து அடிக்கடி திருட்டு போவதாக மதுரை மாநகர்ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்களின் உத்தரவின்படியும், குற்றப்பிரிவு துணை ஆணையர் பழனிகுமார், குற்றப்பிரிவு உதவி ஆணையர் வினோஜி ஆகியோரின் அறிவுறையின் பேரிலும் செல்லூர் D2, காவல் […]