Police Department News

சட்டவிரோதமாக இளையான்குடி அருகே கஞ்சா விற்பனை செய்த 2 நபர்கள் கைது..!!!

சட்டவிரோதமாக இளையான்குடி அருகே கஞ்சா விற்பனை செய்த 2 நபர்கள் கைது..!!! 24.09.2020 அன்று சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கீழாயூர் காலனி பகுதியில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பிரபாகரன் அவர்கள் ரோந்து சென்ற போது அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த ஜாபர் அலி, ராஜா என்பவர்கள் மீது பிரிவு 8(c) r/w.20(b),(ii)(b) NDPS Act -ன்படி வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 1கிலோ 350 கிராம் கஞ்சா […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையார் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் திரு. பிரவீண்;குமார் அபிநபு இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் : 25.09.2020 தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையார் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் திரு. பிரவீண்;குமார் அபிநபு இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மன்புரத்தில் உள்ள வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில் நாளை (26.09.2020) நடைபெற உள்ள 17ம் ஆண்டு நினைவு […]

Police Recruitment

உயிரை காப்பாற்றிய மடிப்பாக்கம் HC போக்குவரத்து காவலர் திரு.ராம்குமார் அவர்கள்

உயிரை காப்பாற்றிய மடிப்பாக்கம் HC போக்குவரத்து காவலர் திரு.ராம்குமார் அவர்கள் 25.09.2020 மதியம் சுமார் 12.00 மணியளவில் கோவிலம்பாக்கம் சிக்னலில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் நன்மங்கலத்தில் இருந்து மடிப்பாக்கம் சிக்னலை கடந்து போகும்போது திடீரென்று கார் திரும்போது இரண்டு சக்கர வாகனத்தை உராசியதால் இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த நபர் கீழே விழுந்தார் கார் இடித்தது பாராமல் சென்று விட்டனர்.உடனே அங்கிருந்த HC ராம்குமார் போக்குவரத்து காவலர் அவர்கள் கீழே விழுந்த நபரை தூக்கி […]

Police Department News

சென்னையில் 43 போலீஸ் நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் 10 பேருக்கு காத்திருப்போர் பட்டியல்

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், 43 போலீஸ் நிலையங்களில் சில பொறுப்பு மாற்றங்களை செய்து அறிவித்தார். மாற்றப்பட்ட 43 இன்ஸ்பெக்டர்களின் பெயர் விவரமும், அவர்கள் புதிதாக பொறுப்பேற்க உள்ள போலீஸ் நிலையங்களின் பெயர் விவரமும் வருமாறு:- சூரியலிங்கம் ஆனந்த்-நுங்கம்பாக்கம். 2. சார்லஸ்-ராயப்பேட்டை. 3.சூரியலிங்கம்-திருவல்லிக்கேணி. 4. கல்யாணகுமார்-ஜாம்பஜார். 5. சிவகுமார்-சிந்தாதிரிப்பேட்டை. 6. ரவி-மடிப்பாக்கம். 7. சண்முகசுந்தரம்-அடையாறு. 8. தியாகராஜன்-கொரட்டூர். 9. வனிதா-கொளத்தூர். 10. வேலு-கானாத்தூர். 11. சத்தியலிங்கம்-நீலாங்கரை. 12. சண்முகவேலன்-அபிராமபுரம். 13. முத்துராமலிங்கம்- மதுரவாயல். 14. […]

Police Department News

குடும்பம் நடத்த வருமானம் இல்லாததால் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தப்பிய தந்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

குடும்பம் நடத்த வருமானம் இல்லாததால் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தப்பிய தந்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது சென்னை: மதுரவாயல் எம்எம்டிஏ காலனியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தவர் வழக்கறிஞர் ரவி. கடந்த 2015ம் ஆண்டு பூட்டியிருந்த இவரது வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, ரவியின் மகள் ஐஸ்வர்ய பிரியதர்ஷினி (13), மகன் ஜெயகிருஷ்ண பிரபு (11) […]

Police Department News

பொன்னேரியே அடுத்துள்ள பழ வேற்காட்டில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

பொன்னேரியே அடுத்துள்ள பழ வேற்காட்டில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் பெட்ரோல் பங்க் உள்ளது. சில நாட்களுக்கு முன், பைக்கில் பெட்ரோல் போட வந்த 2 பேர், அங்கிருந்த ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.30 ஆயிரத்தை பறித்து சென்றனர். புகாரின்படி திருப்பாலைவனம் இன்ஸ்பெக்டர் மகிதா கிருஷ்டி, வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை […]

Police Department News

வேளச்சேரி சிறுமி மர்ம சாவில் திடீர் திருப்பம் ஆபாச படம் எடுத்து மிரட்டிய வாலிபரால் தூக்கிட்டு தற்கொலை செய்தது அம்பலம்: பரபரப்பு தகவல்

வேளச்சேரி சிறுமி மர்ம சாவில் திடீர் திருப்பம் ஆபாச படம் எடுத்து மிரட்டிய வாலிபரால் தூக்கிட்டு தற்கொலை செய்தது அம்பலம்: பரபரப்பு தகவல் வேளச்சேரி: வேளச்சேரி காந்தி சாலையை சேர்ந்தவர் நாகராஜ். தனியார் நிறுவன ஊழியர். இவரது 13 வயது மகள், அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த ஜூன் 14ம் தேதி இந்த சிறுமி வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள். இதுகுறித்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு […]