சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட சமுதாயநலக் கூடத்தை திறந்து வைத்தார் . சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் நேற்று 09.09.2020, புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களின் நலனுக்காக புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தார். அதன் பின்பு காவலர் குடியிருப்பிற்கு நேரில் சென்று பார்வையிட்டு, அதன் பராமரிப்பு குறித்து தக்க அறிவுரைகளை வழங்கினார்.
Day: September 10, 2020
இந்தியாவில் எத்தனை எத்தனை அரசுப்பணிகள் உள்ளன ஆனால் மக்களை எளிதில் தெரியக்கூடியதும், கவரக்கூடியதும், காவல்துறை.
விருதுநகர் மாவட்டம்:- இந்தியாவில் எத்தனை எத்தனை அரசுப்பணிகள் உள்ளன ஆனால் மக்களை எளிதில் தெரியக்கூடியதும், கவரக்கூடியதும், காவல்துறை. பொதுமக்கள் அதிகம் பயணத்தில் விரும்புவது இரயில்பயணம்தான். அப்படி இரயில் பயணிப்போர் சங்கத்தினர் பலரும் குழுவாகத்திரண்டு நன்றாக பணியாற்றிவரும் காவல் ஆய்வாளர் ஒருவருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தில் பணியாற்றிவரும் திரு.பாலமுருகன் அவர்களுடைய மக்கள் பணியை பாராட்டி அருப்புக்கோட்டை இரயில் பயணிப்போர் சங்கத்தின் சார்பாக நினைவுபரிசு வழங்கப்பட்டது.
*ராஜபாளையம் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த பிணத்தின் மேல் மற்றொரு ஆண் பிணம் !பாதி எரிந்த நிலையில் போலீசார் மீட்டு விசாரணை
விருதுநகர் மாவட்டம்:- *ராஜபாளையம் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த பிணத்தின் மேல் மற்றொரு ஆண் பிணம் !பாதி எரிந்த நிலையில் போலீசார் மீட்டு விசாரணை* விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு பகுதியில் காயல்குடி சுடுகாடு உள்ளது. இதில் 29 சமுதாயத்தினர் எரியூட்டும் சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். கடந்த எட்டாம் தேதி மதியம் சோழராஜன் பட்டியை சேர்ந்த குமார் வயது 52 என்ற முடிதிருத்தும் தொழிலாளி மாரடைப்பால் உயிரிழந்தார் பிரேதத்தை எரியூட்டி சென்றனர். மாலையில் சுடுகாட்டு காவலர் வீடு சென்ற […]
வாகன சோதனையில் 21 கிலோ கஞ்சா பிடிபட்டது. மேலும் கஞ்சா கடத்திய நான்கு நபர்கள் கைது
வாகன சோதனையில் 21 கிலோ கஞ்சா பிடிபட்டது. மேலும் கஞ்சா கடத்திய நான்கு நபர்கள் கைது திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS அவர்களின் உத்தரவின்படி மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முள்ளீர்பாள்ளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் திருமதி. சீதாலெட்சுமி அவர்கள் தலைமையிலான போலீஸார் செங்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது சட்ட விரோதமாக நான்கு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த கொக்கிரகுளம் […]
ராஜபாளையம் தனியார் நூற்பாலை எதிரே முட்புதரில் அழுகிய நிலையில் பெண் பிரேதம் மீட்பு
விருதுநகர் மாவட்டம்:- ராஜபாளையம் தனியார் நூற்பாலை எதிரே முட்புதரில் அழுகிய நிலையில் பெண் பிரேதம் மீட்பு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் தனியார் நூற்பாலை உள்ளது . இந்த நூற்பாலை முன்பு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் பின்னால் புதர்மண்டி கிடக்கிறது . இந்த புதரிலிருந்து கடந்த இரண்டு நாட்களாக நாற்றம் அடித்ததாக ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து […]
மதுரை, இமயம் நகரில் கஞ்சா விற்பனை செய்து கையும், களவுமாக 22 கிலோ கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது. போலீஸார் தீவிர விசாரணை
மதுரை, இமயம் நகரில் கஞ்சா விற்பனை செய்து கையும், களவுமாக 22 கிலோ கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது. போலீஸார் தீவிர விசாரணை கூடல்புதூரில், இமயம் நகர் பகுதியில் கஞ்சா விற்பதாக D3, காவல் நிலைய ஆய்வாளர் திரு. கதிர்வேல் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அவர் சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ் பார்ட்டியுடன் சென்று அதிரடி சோதனை நடத்தினார், அப்போது அங்கு பத்துக்கும மேற்பட்ட வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது, போலீசார் […]
மதுரை, கூடல்புதூரில் வாடகைக்கு வீடு எடுத்து, விபச்சாரம், இரண்டு பெண்கள், மற்றும் இரண்டு புரோக்கர்கள் கைது
மதுரை, கூடல்புதூரில் வாடகைக்கு வீடு எடுத்து, விபச்சாரம், இரண்டு பெண்கள், மற்றும் இரண்டு புரோக்கர்கள் கைது மதுரை கூடல்புதூர், ஆனையூரில் விபச்சாரம் நடப்பதாக ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி ஹேமாமாலா அவர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்ததை தொடர்ந்து அவர்கள் கூடல்புதூர் D3, காவல் நிலைய ஆய்வாளர் திரு. கதிர்வேல் அவர்களிடம் புகார் அளித்து, ஆய்வாளர் திரு. கதிர்வேல் அவர்கள் மற்றும் காவலர்களுடன் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஆனையூர், TNHB காலனி, மல்லிகை நகரில் […]