வணக்கம் ஐயா, /அம்மா, கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில் இன்று 21.09.2020-ம்தேதி மாலை 18.00 மணியளவில் ரயில் தண்டவாள பாதையை கடந்து செல்லும் மக்களுக்கு ரயில் பாதையை கடக்கும் போது ரயில் விபத்து ஏற்பட்டால் அதனுடைய பின் விளைவுகள் பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் காவல் ஆய்வாளர் கொருக்குப்பேட்டை மற்றும் ஆர் பி எஃப் ஆளிநர்கள் சென்னை ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர்கள் அனைவரும் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்பதை […]
Day: September 22, 2020
மதுரை காஜிமார் தெருவில் போலீஸ் கிளப் திறப்பு விழா
மதுரை காஜிமார் தெருவில் போலீஸ் கிளப் திறப்பு விழா மதுரை மாநகர் காஜிமார் தெருவில் அமைந்துள்ள POLICE CLUB புதுப்பிக்கப்பட்டு காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா இ.கா.ப. அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த POLICE CLUB ல் 10 அதிநவீன வசதிகள் அடங்கிய அறைகள் உள்ளன. இங்கு தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் குடும்பத்தினரருடன் தங்கிக்கொள்ளலாம். காவல்துறையில் பணிபுரிபவர்கள் வழக்கு தொடர்பாக வெளியூர்களில் இருந்து மதுரைக்கு வரும்போது […]
3 கிலோ கஞ்சா கடத்தி வந்த 6 வாலிபர்கள் கைது
பெரியபாளையம், காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி உத்தரவின் பேரில், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் மேற்பார்வையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் திருவள்ளூர் தாலுகா போலீசார் காக்களூர் ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த காக்களூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 29) அரவிந்த் (25) ஆகியோர் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான கஞ்சாவை ஆந்திராவில் இருந்து […]
சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடிய இருவர் மீதும் வழக்குப் பதிவு; நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை;
சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடிய இருவர் மீதும் வழக்குப் பதிவு; நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை; சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலை சேர்ந்த சரவணன் தனது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 220 பல்சர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு காலையில் எழுந்து பார்த்த போது தனது இருசக்கர வாகனத்தை காணமல் போனதை கணடு அதிர்ச்சி அடைந்தார் இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு […]
மத்திய போலீஸ் படையில் ஒரு லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய மந்திரி கூறியுள்ளார்.
மத்திய போலீஸ் படையில் ஒரு லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய மந்திரி கூறியுள்ளார். காலி பணியிடங்கள் பாராளுமன்ற மேல்சபையான ராஜ்யசபாவில் எழுத்து பூர்வ கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த ராய் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எல்லைப் பாதுகாப்பு படையில் 28,92 பணியிடங்களும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 26,506 இடங்களும், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 23,906 பணியிடங்களும், எஸ்.எஸ்.பி.யில் 18,643 பணியிடங்களும் இந்தோ திபத் படையில் 5,784 பணியிடங்களும், […]