Police Department News

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாளை குறிப்பிடும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 31ஆம் தேதி தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது. 31.10.2020 இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.வெள்ளைச்சாமி அவர்களின் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. கீழ்க்கண்ட […]

Police Recruitment

என்உயிர் என்தேச மக்கள் என்ற மனித உணர்வோடு மக்கள் உயிரை பாதுகாக்கும் வகையில் சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா.திரு.செல்வமூர்த்தி அவர்கள்.

என்உயிர் என்தேச மக்கள் என்ற மனித உணர்வோடு மக்கள் உயிரை பாதுகாக்கும் வகையில் சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா.திரு.செல்வமூர்த்தி அவர்கள். மாமல்லபுரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் மனித உயிரைக் காக்கும் பொருட்டு சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வில் மாமல்லபுர போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா. திரு.செல்வமூர்த்தி அவர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி வாழ் மக்கள் அனைவரும் […]

Police Department News

தேவர் ஜெயந்தி விழா :எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை, 1200 போலீசார் பாதுகாப்பு, மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு

தேவர் ஜெயந்தி விழா :எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை, 1200 போலீசார் பாதுகாப்பு, மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்ட எல்லைகளில் 15 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. 113வது தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் இன்று (29.10.2020) […]

Police Department News

பறக்கும் கேமராக்களை பயன்படுத்தி கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர்.

பறக்கும் கேமராக்களை பயன்படுத்தி கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர். இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தனி ஆயுதப்படையில் உள்ள சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பசும்பொன் மற்றும் கமுதி உள்ளிட்ட பகுதிகளை கண்காணிக்கும் வகையில் சுமார் 200 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ஆளில்லா பறக்கும் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, விதிமீறலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் வாகனங்களை படம்பிடிக்க 50 கையடக்க வீடியோ கேமராக்களை காவல்துறையினர் […]

Police Department News

மதுரையில் நூதனமாக, பைக் திருடிய ஆசாமி, போலீஸார் வலை வீச்சு

மதுரையில் நூதனமாக, பைக் திருடிய ஆசாமி, போலீஸார் வலை வீச்சு மதுரை மாநகர் அண்ணாநகர் பகுதியில் நூதன முறையில் இரு சக்கர வாகனத்தை திருடிய மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். மதுரை, திருப்பாலை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் பண்டாரி, இவர் மதுரை சிவகங்கை மெயின் ரோடு பகுதியில் உள்ள பிரபல ஷோ ரூமிற்கு வந்திருந்தார் அங்கு வாகனத்தை நிறுத்த போதிய இடமில்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுள்ளார், அப்போது இவருக்கு உதவி […]

Police Department News

மதுரை மேலூர் தாலுகா பகுதியில் காணாமல் போன 85 பேரை மீட்க சிறப்பு முகாம் நடத்திய காவல் ஆய்வாளர்

மதுரை மேலூர் தாலுகா பகுதியில் காணாமல் போன 85 பேரை மீட்க சிறப்பு முகாம் நடத்திய காவல் ஆய்வாளர் மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில், மேலுர் காவல் நிலையம், கீழவளவு காவல் நிலையம், மேலவளவு காவல் நிலையம், கொட்டாம்பட்டி காவல் நிலையம் என நான்கு காவல் நிலையங்கள் உள்ளன. கடந்த சில நாட்களில், 85 பேர் காணாமல் போனது தொடர்பாக, மேற்கண்ட காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை மீட்கும் வகையில் வழக்குகள் மீதான […]

Police Department News

அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 123 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1882 மதுபான பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்

அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 123 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1882 மதுபான பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் 30.10.2020 திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று 29.10.2020 ம் தேதி பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் காவல் நிலைய போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். […]

Police Department News

தொடர் வழிப்பறி மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

தொடர் வழிப்பறி மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. தாழையூத்து காவல்நிலைய குற்ற எண் : 302/20 பிரிவு 294(b),387,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான, தாழையூத்து பூந்தோட்ட தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் கார்த்திக் என்ற குண்டு கார்த்திக்(29), தொடர் வழிப்பறி வழக்கில் ஈடுபட்டு வந்தும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் […]

Police Department News

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 29.10.2020 திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த விஜய் பாபு (24) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை தொடர்ந்து […]

Police Department News

நெடுஞ்சாலைகளில் நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, காவல் துறையின் கனிவான வேண்டுகோள்

நெடுஞ்சாலைகளில் நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, காவல் துறையின் கனிவான வேண்டுகோள் நெடுஞ்சாலைகளில் நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, காவல் துறையின் கனிவான வேண்டுகோள். நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் பயணிக்கும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், பயணத்தின் போது முன்பின் தெரியாதவர் லிப்ட் கேட்டாலோ, அல்லது வாகனத்தின் மீது முட்டை வீசினாலோ, வாகனத்தை நிறுத்தி சுத்தம் செய்ய முயற்சிக்கும் பணியில் ஈடுபட்டு வழிப்பறியர்களிடம் சிக்க வேண்டாம். மேலும் உடனே வைப்பர் மூலம் […]