Police Department News

கீழேதவறவிட்டபர்ஸ்சை உரிமையாளரிடம்கொண்டுபோய் சேர்த்தகாவலருக்குபாராட்டு

கீழேதவறவிட்டபர்ஸ்சை உரிமையாளரிடம்கொண்டுபோய் சேர்த்தகாவலருக்குபாராட்டு திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் #திருராஜாங்கம் மற்றும் ஆயுதப்படை காவலர் #திருதினேஷ்(கா.எண் 298) ஆகியோர் புஷ்பா ஜங்ஷன் அருகே போக்குவரத்து சீரமைப்பு பணியில் இருக்கும் போது கீழே கிடந்த பர்ஸ் ஒன்றை எடுத்தனர். அந்த பர்ஸை எடுத்து திறந்து பார்த்ததில் அதில் ரூபாய் 970 மற்றும் இரண்டு ஏடிஎம் கார்டுகள் ஆதார் அட்டை போன்றவை இருந்தனர்.அந்த பர்ஸில் இருந்த முகவரியை தொடர்பு கொண்டு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அந்தப் […]

Police Department News

தவறவிட்ட 3 பவன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த சிவகங்கை போலீசார்.

தவறவிட்ட 3 பவன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த சிவகங்கை போலீசார். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட்கோட்டம் புழுதிபட்டி காவல் நிலைய சோதனைச்சாவடி அருகே அடையாளம் தெரியாத நபர் 3 பவுன் தங்க நகையுடன் கூடிய கைப்பையை தவறவிட்டு சென்றுள்ளனர் . அப்பொழுது புழுதிபட்டியை சேர்ந்த சிவா என்பவர் அவ்வழியாக சென்ற போது கீழே கிடந்த கைப்பையை கண்டறிந்து அருகில் உள்ள புழுதிபட்டி சோதனை சாவடியில் பணியிலிருந்த காவலரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து காவலர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தவுடன் […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய முதல் நிலை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயகுமார் அவர்கள் தலைமையில் பிறந்த நாள் விழா

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய முதல் நிலை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயகுமார் அவர்கள் தலைமையில் பிறந்த நாள் விழா மதுரை தென் மண்டல காவல் துறைத் தலைவர் திரு. S.முருகன் அவர்கள் தென்மண்டலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும் காவல் துறையினருக்கு அவர்களது பிறந்த நாள் அன்று விடுமுறை வழங்கவும் பிறந்த நாளுக்கு முன் தினம் அந்தந்த காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் அவருக்கு பிறந்த நாள் […]

Police Department News

காட்டுவிலங்குகள் எண்ணிக்கையில் ஏராளம் அதில் மனிதர்கள் வேட்டையாடுவதில் அலாதிபிரியம் உள்ளவர்கள் ஏனையோர்.

திருநெல்வேலி மாவட்டம்:- காட்டுவிலங்குகள் எண்ணிக்கையில் ஏராளம் அதில் மனிதர்கள் வேட்டையாடுவதில் அலாதிபிரியம் உள்ளவர்கள் ஏனையோர். அதனை தடுக்கும்விதமாக அரசாங்கம் பலநடடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனால் அதையும் மீறி வேட்டையாடுதல் இறைச்சிக்காகவும்,கெளரவத்திற்காகவும் செய்துவருகின்றனர். அதன்விளைவு பல அரியவகை பறவை,மான்,முயல்,இவைகள் சிறிது சிறிதாக அழியும் விளிம்பில் இருந்துவருகிறது. அதை தடுப்பதற்காகவே நெல்லை பேட்டை நரிக்குறவர் காலனியில் வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுப்பது தொடர்பாக நெல்லை மண்டல வன பாதுகாப்பு படை உதவி வன பாதுகாவலர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். நெல்லை பேட்டை நரிக்குறவர் […]

Police Department News

எவ்வளவுதான் களவுத்தொழிலை அதாவது (திருட்டுதொழில்)செய்துவந்தாலும் அவர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்வது காவல்துறைதான் என்றால் மிகையாகாது அந்த வகையில்….

திருநெல்வேலி மாவட்டம்:- எவ்வளவுதான் களவுத்தொழிலை அதாவது (திருட்டுதொழில்)செய்துவந்தாலும் அவர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்வது காவல்துறைதான் என்றால் மிகையாகாது அந்த வகையில்…. திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலைய எல்லையில் தனிப்படையினர் மேற்கொண்ட வாகன அந்த வழியாகவந்த 2 லாரியை மடக்கி சோதனை செய்யப்பட்டது. அதில் தடைசெய்யப்பட்ட குட்கா அதிக அளவில் கட்டுக்கட்டாக இருந்ததை கண்டு அதிர்சியடைந்தனர். பின்னர் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது அதில் 6 டன் குட்கா இருந்தது அதனுடைய மதிப்பு 38 லட்சம் என்று தெரிந்தது இதுகுறித்து இரண்டு […]