Police Department News

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி – நீட் தேர்வு மையத்தினை பார்வையிட்டு , பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி – நீட் தேர்வு மையத்தினை பார்வையிட்டு , பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார் சென்னையில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் மையங்களில் ஒன்றான கோட்டூர்புரம், ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி நீட் தேர்வு மையத்திற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று ( 13.09.2020 ) நேரில் சென்று பார்வையிட்டு, பாதுகாப்பு பணிகளை […]

Police Department News

வாட்ஸஅப் மூலம் கஞ்சா விற்ற 3 நபர் கைது

வாட்ஸஅப் மூலம் கஞ்சா விற்ற 3 நபர் கைது 13/09/2020- சென்னை: சென்னை ராயப்பேட்டையில் வாட்ஸ்அப் மூலம் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜய் கணேஷ்(29), கீத்தன்(23), கருணாகரன்(34) ஆகியோரை கைது செய்து 3 பேரிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Police Department News

துணை ஆணையாளர் (CAWC) அவர்கள் ராயபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கொரோனா குறித்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார் .

துணை ஆணையாளர் (CAWC) அவர்கள் ராயபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கொரோனா குறித்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார் . பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் துணை ஆணையாளர் அவர்கள் ராயபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் கொரோனா குறித்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார்.எந்த நேரத்திலும் இத்தகைய குற்றங்கள் ஏதேனும் […]

Police Department News

SV கரை பகுதியில் அரிவாளால் தாக்கி காயப்படுத்திய நபர் கைது

SV கரை பகுதியில் அரிவாளால் தாக்கி காயப்படுத்திய நபர் கைது தென்காசி மாவட்டம் SV கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊர்மேலழகியான் பகுதியில் வசித்து வரும் சந்தோஷ்கனி என்பவரின் மகள் தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த போது, அதை பார்த்த பால்தினகரன் தன்னை பார்த்துத்தான் நக்கலாக சிரிக்கிறாள் என்று எண்ணி சந்தோஷ்கனியின் மகளை திட்டியுள்ளார். ஏன் என் மகளை திட்டுகிறாய் என்று கேட்டதற்கு அவரை அரிவாளால் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இது குறித்து சந்தோஷ்கனி கொடுத்த புகாரின் அடிப்படையில் […]

Police Department News

மழையிலும் மக்களுக்கு பாதுகாப்பு மறைமலைநகர் போக்குவரத்து ஆய்வாளர் ஐயா திரு.ஹேமந்த்குமார்

மழையிலும் மக்களுக்கு பாதுகாப்பு மறைமலைநகர் போக்குவரத்து ஆய்வாளர் ஐயா திரு.ஹேமந்த்குமார் மதிப்பிற்குரிய டிஜிபி திரிபாதி ஐபிஎஸ் அவர்கள் மற்றும் சென்னை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் அவர்கள் ஆகியோரின் ஆணைக்கிணங்க ஆங்காங்கு தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு நடைபெறுவதையொட்டி மறைமலைநகர் போக்குவரத்து ஆய்வாளர் திரு ஹேமந்த் குமார் மற்றும் மறைமலை நகர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு.சுந்தரமூர்த்தி மற்றும் HC தேவநாதன் அவர்கள் தினம்தோறும் எஸ்பி கோயில் ஜிஎஸ்டி சாலையில் வாகன தணிக்கையின் போது வாகன ஓட்டிகளிடம் முக […]

Police Department News

திருத்தணி, பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலையங்களுக்குசைக்கிளில் சென்று டி.ஐ.ஜி. சைலேந்திர பாபு ஆய்வு

பள்ளிப்பட்டு,  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தீயணைப்பு நிலையத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஐ.ஜி.சைலேந்திர பாபு நேற்று திடீர் ஆய்வு செய்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து சைக்கிள் பயணமாக திருத்தணி நகருக்கு வந்தார். அதன் பின்னர், தீயணைப்பு நிலையத்துக்கு வந்த அவர், அங்குள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, மழைக்காலங்களில் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் ரப்பர் படகு மூலம் பொதுமக்களை மீட்பது குறித்து நிலையத்தில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளித்தார். மேலும் […]

Police Department News

நெல்லை, தென்காசியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி

நெல்லை, நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பை சேர்ந்தவர் முருகன் (வயது 57). இவர் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த வாரம் வைரஸ் காய்ச்சல் மற்றும் இதய துடிப்பு அதிகரித்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். முதலில் நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. பரிதாப சாவு பின்னர் கொரோனா அறிகுறி இருந்ததால் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் முருகனுக்கு கொரோனா தொற்றினால் நுரையீரல் […]

Police Department News

ஜாமீனில் வெளி வந்த குற்றவாளியின் நகை திருட்டு, ஆய்வாளரின் அதிரடி நடவடிக்கையால் மீட்பு

ஜாமீனில் வெளி வந்த குற்றவாளியின் நகை திருட்டு, ஆய்வாளரின் அதிரடி நடவடிக்கையால் மீட்பு மதுரை மாநகர், சுப்பிரமணியபுரம் C2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான ராமலிங்கநகர் 3 வது தெருவில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஜோதிபாசு மகன் ஸ்டாலின் வயது 32/2020, இவர் மேலூர் வைகை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் 28 ம் தேதி, இவரது மனவி தனது தாயார் வீட்டிற்கு தன் குழந்தைகளுடன் சென்று விட்டதால், […]

Police Department News

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனா தொற்றுக்கு இறந்துள்ளனர்.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனா தொற்றுக்கு இறந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கொரோனா இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. கடந்த ஜூன் மாதம் நெல்லையை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சாது சிதம்பரம் கொரோனாவால் இறந்தார். அதன்பிறகு காவல்துறையில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட போதிலும் அனைவரும் சிகிச்சை முடிந்து பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பினர். இந்த நிலையில் 2 மாதத்திற்கு பிறகு நெல்லையில் கொரோனாவுக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இறந்துள்ளார். அவரதுபெயர் முருகன்(வயது 57). நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பை […]

Police Department News

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்ட A.R காவலர்கள் தங்க வைக்கப்பட்ட சமுதாயக் கூடத்தில் போதுமான வசதியுள்ளதா? என காவல் உயர் அதிகாரிகள் ஆய்வு

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்ட A.R காவலர்கள் தங்க வைக்கப்பட்ட சமுதாயக் கூடத்தில் போதுமான வசதியுள்ளதா? என காவல் உயர் அதிகாரிகள் ஆய்வு சென்னை செப்12. திருவொற்றியூர் காவலர் குடியிருப்பில் covid19 தொற்றினால் ஊரடங்கு அமலில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்த ஏ. ஆர். காவலர்கள் காவலர் சமுதாய கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு போதிய வசதி உள்ளதா என்று ஏடிஜிபி சீமா அகர்வால் ஐ.பி.எஸ். Headquarters, அமல்ராஜ் ஐபிஎஸ் சிட்டி போலீஸ் Headquarters சௌந்தரராஜன் துணை […]