தூத்துக்குடியில் நேற்றிரவு வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜோசப் மகன் கபில்தேவ் (வயது 27). முத்தையாபுரம் சுந்தர் நகரைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் சாம்சன் (23). இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு தூத்துக்குடி பஜாரில் உள்ள ஜவுளி கடைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு சாம்சனின் நண்பரான தாளமுத்து நகரைச் சேர்ந்த ராஜவேல் என்ற இஸ்ரவேல் (19) அங்கு வந்தார். […]
Day: September 14, 2020
ஏரல் அருகே பெண்ணை கொலை செய்த வழக்கில் 2பேரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரல் அருகே பெண்ணை கொலை செய்த வழக்கில் 2பேரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே சம்படி மேல தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி செங்கமலம் (வயது 47). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் இறந்ததால், செங்கமலத்துக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டது. இதனால் 2 மகள்களும் உறவினர்களின் வீட்டில் வசித்தனர். செங்கமலத்துடன் மகன் மட்டும் வசித்து வந்தான். […]
விபத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வயதான பெண்மணியை மீட்ட காவல் துறையினர்
விபத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வயதான பெண்மணியை மீட்ட காவல் துறையினர் கடலூர் மாவட்டம், வேப்பூர் பெரிய நெசலூர் அருகே வேன் ஒன்று கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது, தகவல் அறிந்த வேப்பூர் காவல் துறையினர் விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர், அப்போது தலைமை காவலர் திரு. செந்தில்குமார் அவர்கள் காருக்குள்ளே அடிபட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வயதான பெண்மணியே, பொதுமக்களின் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை தன் […]
சென்னை பெருநகர காவலர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..
சென்னை பெருநகர காவலர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் .. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள், சென்னை பெருநகரில் உள்ள காவலர்களின் பிறந்தநாளன்று விடுமுறை அளிக்கப்படும் என்று உத்தரவிட்டதின்பேரில், இன்று 13.09.2020, சென்னை பெருநகர காவல் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையாளர்கள் திருமதி. விமலா மற்றும் திரு. ஶ்ரீதர் பாபு ஆகியோர் தங்களது பிரிவில் பணிபுரியும் உதவி ஆணையாளர் ஜோ.ஜார்ஜ் பெர்ணாண்டஸ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர்களுக்கு விடுமுறை வழங்கி […]