இறந்து பல மாதங்களாகியும் உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்த காவலர். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். பல மாதங்களாகியும் உரிமை கோரப்படாத உடலை தானாக முன்வந்து தன்னுடைய சொந்த செலவில் உடலை நல்லடக்கம் செய்து அஞ்சலி செலுத்தினார். காவலரின் இந்தச் செயலை காவல்துறை உயரதிகாரிகளும் பாராட்டினார்கள்.
Day: September 20, 2020
மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற மூதாட்டி உட்பட 5 நபர் கைது, 2 கிலோ, 200 கிராம் கஞ்சா பறிமுதல்
மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற மூதாட்டி உட்பட 5 நபர் கைது, 2 கிலோ, 200 கிராம் கஞ்சா பறிமுதல் மதுரை மாநகர் கரிமேடு C5, காவல் நிலையத்தில், காவல் நிலைய சார்பு ஆய்வாளர் M.சுந்தரபாண்டியன் அவர்கள் காவல் நிலையத்தில் அலுவல் சம்பந்தமாகஇருக்கும் போது, அவரது ரகசிய தகவலாளி காவல் நிலையத்தில் நேரில் வந்து ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை பற்றி கொடுத்த தகவலை பதிவு செய்து , அதன் பின் காவல் ஆய்வாளர் திரு. […]
Yoga training for Tamil Nadu Police
Yoga training for Tamil Nadu Police Tr. Mahesh Kumar Aggarwal, IPS, the Commissioner of Police, Greater Chennai Police is taking several welfare measures for the beneficiary and wellbeing of the police personnel across all ranks and files in Greater Chennai Police enabling the Police personnel to serve the society with dedication and devotion and one […]
மதுரை, தெற்கு வாசல், NMR பாலத்தின் அடியில், வாய்தகராறினால் நண்பரை கொலை செய்தவர்
மதுரை, தெற்கு வாசல், NMR பாலத்தின் அடியில், வாய்தகராறினால் நண்பரை கொலை செய்தவர் மதுரை, நகர் மேல்மதுரை கிராமம் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் திரு.பாண்டி அவர்கள், இவர் கடந்த 12 ம் தேதி இரவு சுமார் 11.30 மணியளவில் அலுவல் சம்பந்தமாக தெற்கு வெளி வீதியில் உள்ள அலுவலகத்தில் இருந்த போது தனக்கு கிடைத்த தகவலின்படி NMR பாலத்தின் அடியில் சென்று பார்த்த போது அங்கு சுமார் 60 வயது மதிக்கதக்க ஆண் நபர் […]
தமிழக காவல் துறையினருக்கு யோகா பயிற்சி
தமிழக காவல் துறையினருக்கு யோகா பயிற்சி தமிழக காவல் துறையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஸ்குமார் அகர்வால் IPS அவர்கள் காவல் துறையில் பணி புரியும் ஒவ்வொருவருக்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அனைவரின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் முதல் ஆளிநர்கள் வரை அனைவரும் மன அழுத்தமின்றியும், மனமகிழ்சியுடன் பணிபுரிய யோகா பயிற்சியினை ஏற்பாடு செய்துள்ளார். சென்னை பல்கலை கழகத்தில் […]
மாமியார் மருமகளுக்கிடையே தீராத சண்டை – வாகனத் திருடனாக மாறிய மகன்!
மாமியார் மருமகளுக்கிடையே தீராத சண்டை – வாகனத் திருடனாக மாறிய மகன்! மாமியார் மருமகள் சண்டை காரணமாக வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட மகன் வாகனத் திருடனாக மாறிய சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சிந்தாமணி, ஸ்ரீரங்கம், கே.கே. நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடை மற்றும் வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அடிக்கடி களவு போயின. வாகனங்களை இழந்த பொதுமக்கள் அடுத்தடுத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாகத் துணை ஆணையர் வேதரத்தினம் தலைமையில் தனிப்படை […]
சாலையில் கிடந்த மணிபர்சை கண்ணியமாக காவல்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள்!!!
சாலையில் கிடந்த மணிபர்சை கண்ணியமாக காவல்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள்!!! அரியலூர் பங்களா சாலையில் யாரோ தவறவிட்ட ரூபாய் 2500 பணம் மற்றும் மணிபர்சை அந்த வழியாக வந்த அரியலூர் புதிய மார்க்கெட் தெருவைச் சேர்ந்த பாரத் குமார் மற்றும் பிரேம்குமார் ஆகிய இரண்டு இளைஞர்களும் எடுத்து வந்து அரியலூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் ரூபாய் 2500 பணம் மற்றும் மணிபர்ஸ் அரியலூர் கண்ணுப்பிள்ளை தெருவைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. பின்னர் […]
டாக்டர்களை தாக்கினால் 5 ஆண்டு சிறை; சட்டம் நிறைவேறியது
டாக்டர்களை தாக்கினால் 5 ஆண்டு சிறை; சட்டம் நிறைவேறியது டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொற்றுநோய் சட்டத்தின் மூலம் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் கைதானால், அவர்களுக்கு ஜாமின் வழங்கப்படாமல் 3 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். மேலும் ரூ 50 ஆயிரம் முதல் ரூ 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். […]
ஒத்திப் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிய ஆசாமி மீது அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் ஆய்வாளர்
ஒத்திப் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிய ஆசாமி மீது அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் ஆய்வாளர் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் ஒத்திப் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியவருக்கு, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 406, 420, 294(b), 506(i) ஆகிய பிரிகளில் வழக்கு பதிந்து, மதுரை காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின்படி மதுரை, கரிமேடு காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் நடவடிக்கை எடுத்து எதிரியை கைது செய்து, நீதி மன்ற […]
மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் வீட்டின் ஒத்தி பணத்தை தரமறுத்தவர் கைது
மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் வீட்டின் ஒத்தி பணத்தை தரமறுத்தவர் கைது மதுரை, கரிமேடு, C5, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான, ஆரப்பாளையம், கண்மாய் கரை ரெயின்போ சந்து ராஜா தெருவில் வசித்து வரும் இளங்கோவன் மனைவி, காளீஸ்வரி வயது 38/2020, இவர் கடந்த 9 மாதங்களாக தனது குடும்பத்துடன் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறார், இவரின் கணவர் இளங்கோவன் அவர்கள் சென்னையில் நம்பிவிலாஸ் என்ற ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். காளீஸ்வரி, கடந்த 29/01/2019 […]