தூத்துகுடி மாவட்ட காவல் துறை சார்பாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நடவடிக்கையாக திருநங்கைகள், மற்றும் ஏழை எளிய மக்களுக்கு கபசுர குடி நீர், முகக்கவசம் மற்றும் அரிசிப்பை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு பொது மக்களுக்கு பல் வேறு விழிப்புணர்வு […]