ஸ்ரீவைகுண்டம் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே சுப்பிரமணியபுரத்தில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைக்குப் பிறகு நடை சாத்தப்பட்டது. நேற்று காலையில் கோவில் தர்மகர்த்தா தர்மகர்த்தா முருகன்(வயது 60) என்பவர் நடையை திறக்க வந்துள்ளனர். அப்போது கோவில் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும், அம்மன் கழுத்தில் கிடந்த 7 கிராம் […]
Day: September 12, 2020
ஏரல் அருகே பலாத்காரம் செய்யப்பட்டு பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் பிடிபட்டனர்
ஏரல் அருகே பலாத்காரம் செய்யப்பட்டு பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் பிடிபட்டனர் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள சம்படி கிராமம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி செங்கமலம் (வயது 47). இந்த தம்பதியருக்கு 2 மகள் ஒரு மகன் என 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் கணேசன் மரணம் அடைந்து விட்டார். பின்னர் அவரது தம்பி ஆண்டியப்பன் (42) என்பவருடன் செங்கமலம் தனது […]
மதுரை, தெற்கு வாசல் போக்கு வரத்து காவல் நிலையம் திறப்பு விழா
மதுரை, தெற்கு வாசல் போக்கு வரத்து காவல் நிலையம் திறப்பு விழா மதுரை ஜெய்ஹிந்து புரம் காவல்நிலைய இரண்டாவது தளத்தில் புதிதாக தெற்குவாசல் போக்குவரத்து காவல்நிலைய அலுவலகத்தை இன்று மாலை போக்கு வரத்து காவல் உதவி ஆணையாளர் திருமலைகுமார் மற்றும்உதவி ஆணையாளர் மாரியப்பன்ஆகியோர் திறந்து வைத்தார்கள் நிகழ்வில் தெற்குவாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் பங்கேற்றனர்.
கூடங்குளம் அருகே வாலிபர் கொலையில் நண்பர் உள்பட 2 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்
கூடங்குளம், நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே அடங்கார்குளத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் சுகந்தன் (வயது 25). கூலி தொழிலாளி. இவர் கடந்த 10-ந்தேதி இரவில் கூடங்குளம் அருகே மேலசிவசுப்பிரமணியபுரத்தில் உள்ள தன்னுடைய நண்பரான முருகனின் (32) வீட்டுக்கு சென்றார். அங்கு சுகந்தனும், முருகனும் மது அருந்தியபோது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கைதான முருகன் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமா… இதில் ஆத்திரம் அடைந்த முருகன் உருட்டு கட்டையால் சுகந்தனை தாக்கி, அவரது தலையில் கிரைண்டர் […]
மதிப்பிழப்பு செய்யப்பட்ட பிரேசில் பண நோட்டுகள் கத்தை, கத்தையாக சிக்கின. இதனை இந்திய பணமாக மாற்ற முயன்ற மதுரை பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,மதுரை ரெயில் நிலையம் ஆர்.எம்.எஸ்.ரோடு பகுதியில் உள்ள பஜார் பகுதியில் வெளிநாட்டு பணத்தை சட்டவிரோதமாக இந்திய பணமாக மாற்ற ஒரு கும்பல் சுற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே அந்த கும்பலை பிடிக்க மாநகர போலீஸ் குற்றப்பிரிவு துணை கமிஷனர் பழனிக்குமார் உத்தரவிட்டார்.அதன் பேரில் திலகர்திடல் போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒரு கும்பலை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கருணாமூர்த்தி(வயது […]
திருவள்ளூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை முற்றிலும் ஒழிப்பதற்கு உதவிடும் வகையில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க ‘ஹலோ போலீஸ்’ செயலி சேவை தொடங்கப்பட்டுள்ளது
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை முற்றிலும் ஒழிக்கும் விதமாகவும், பொதுமக்கள் நேரடியாக தகவல் தருவதற்கு ஏதுவாகவும் திருவள்ளூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ‘ஹலோ போலீஸ்’ என்ற சேவையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் இயக்கி தொடங்கிவைத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் நேரடியாக தகவல் தருவதற்கு ‘ஹலோ போலீஸ்’ என்ற சேவை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை, சூதாட்டம், போலி […]
சென்னையில் தீயணைப்பு படை வீரர்களுக்கான மனநல மருத்துவ ஆலோசனை முகாமை சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார்.
சென்னை, கொரோனா தொற்று பரவிய தொடக்க காலக்கட்டத்தில் இருந்து தமிழகம் முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தீயணைப்பு படை வீரர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியை செய்து வருகின்றனர். இதில் சென்னையில் மட்டும் 166 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து மீண்டும் பணியை செய்து வருகின்றனர். குணம் அடைந்தவர்களில் 29 பேர் தாமாக முன்வந்து பிளாஸ்மா தானமும் செய்துள்ளனர். இந்த நிலையில், தீயணைப்புத்துறை அதிகாரிகள் முதல் தீயணைப்பு படை வீரர்கள் வரை அனைவருக்கும் குடும்பம் […]
ராஜபாளையத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் குத்திக்கொலை! மகனின் நண்பனுக்கு வலைவீச்சு!
விருதுநகர் மாவட்டம்:- ராஜபாளையத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் குத்திக்கொலை! மகனின் நண்பனுக்கு வலைவீச்சு! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இறந்த பெண்ணின் மகனின் நண்பன் வெறிச்செயலா என்ற கோணத்தில் குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பொன்னகரம் வசந்தம் நகர் பகுதியில் வெல்டிங் வேலை பார்த்து வருபவர் ராமமூர்த்தி. இவரது மனைவி பிரேமா வயது 42.இவர்களுக்கு செல்வகுமார் என்ற 25 வயது மகனும் […]
அருப்புக்கோட்டை நகராட்சியில் லஞ்சஒழிப்புத்துறை ரெய்டுb
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை நகராட்சியில் லஞ்சஒழிப்புத்துறை ரெய்டு… அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நிலஅளவைதுறையில் பணியாற்றிவருபவர் சர்வேயர் சிவசங்கரன் வயது40 அவரின் அலுவலக உதவியாளர் சூரியநாராயணன் வயது 56 ஆகியஇருவர் கையும் களவுமாக பிடிபட்டனர் . பெயர் மாற்றம் செய்வதற்காக 12,000 லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி கருப்பையா தலைமையில் நிலஅளவை பிரிவில் சோதனை நடைபெற்றுவருகிறது. தொடர்ந்து நிலஅளவைபிரிவில் தொடர்ந்து வித்தியாசம் பாராமல் கராராக லஞ்சம் பெற்றதால் லஞ்சஒழிப்புத்துறையில் அதிகபுகார் சென்றதன் காரணத்தால் […]
தூத்துக்குடி, தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 கிலோ கஞ்சா கடத்திய 3 நபர்கள் கைது
தூத்துக்குடி, தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 கிலோ கஞ்சா கடத்திய 3 நபர்கள் கைது தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயகுமார் அவர்கள் அதிக கவனம் செலுத்தி மாவட்டம் முழுவதும் பல் வேறு தனிப்படைகள் அமைத்து தீவிரப்படுத்தியுள்ளார். இதன் விளைவாக கடந்த இரண்டு மாதங்களில் ஆங்காங்கே கஞ்சா, சரஸ், மற்றும் தமிழக அரசால் […]