அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இரு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் நிலைய குற்ற எண். 354/2020, இந்தியச் சட்டத்துடன் இணைந்த 21(1)(iv) கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் ( முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்) சட்டம் 1957. வழக்கில் எதிரிகளான தூத்துக்குடி மாவட்டம் திரவியம் ரத்தினம் நகர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், என்பவரின் மகன் நாகராஜ் வயது 52, நாகராஜன் மகன் முத்துக்குமார், வயது […]
Day: September 4, 2020
மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் மணல் திருட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். மேலும், மணல் திருட்டிற்கு உடந்தையாக அதிகாரிகள் யாரேனும் செயல் பட்டால் […]