புதுச்சேரி வீட்டில் பதுக்கிய 74 சாமி சிலைகள் பறி முதல் தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு போலீசார் அதிரடி தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2016-ம் ஆண்டு சிலை கடத்தல் வழக்கில் சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த தீனதயாளன் என்பவரை கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் மற்றும் பழங்கால சாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் புதுச்சேரியில் இருந்து ஒருசில சாமி […]
Day: September 25, 2020
தூத்துக்குடி விஐபியை கொல்ல சதி: தனித்தனி வாகனங்களில் வந்த 40 பேர் கும்பல்? பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் சிக்கினர் – பரபரப்பு தகவல்
தூத்துக்குடி விஐபியை கொல்ல சதி: தனித்தனி வாகனங்களில் வந்த 40 பேர் கும்பல்? பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் சிக்கினர் – பரபரப்பு தகவல் திருச்செந்தூரில் பிரபல விஐபியை கொல்ல சதி திட்டத்துடன் வந்த 6 பேரை போலீசார் மடக்கினர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தனித்தனி வாகனங்களில் 40 பேர் வந்ததாக வெளியான* தகவலையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையாரின் 17ம் ஆண்டு நினைவு தினம், […]
சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரவுடித்தனம் செய்த பல கொலை, கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது.!!!
சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரவுடித்தனம் செய்த பல கொலை, கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது.!!! கைது செய்த சாயர்புரம் காவல் நிலைய போலீசாருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருநெல்வேலி தச்சநல்லூர், மேலத்தெருவைச் சேர்ந்த மலையரசன் மகன் (1) மணிகண்டன் (வயது 32), சேரனமகாதேவி, மேலக்கூனியூர், அம்மன் கோவில் […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் கைது.
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் கைது. திருநெல்வேலி 24.09.2020 தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ராம்நகர் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து(35) என்பவரை தாழையூத்து காவல் ஆய்வாளர் திரு சாம்சன் அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 1கிலோ 25 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது
சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது திருநெல்வேலி 24 .09.2020 திருக்குறுங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவடி பகுதியில் உதவி ஆய்வாளர் திரு சிவகுமார் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மாவடி ஆற்று விளை தெரு பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக பைக்கில் வைத்து மணல் திருட்டில் ஈடுபட்ட மாவடியை சேர்ந்த ரகுராம்(24) என்பவரை மடக்கிப்பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் 10 சாக்கு […]
கிணற்றில் தவறி விழுந்த நபரை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய தேவர் குளம் காவல் துறையினர்
கிணற்றில் தவறி விழுந்த நபரை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய தேவர் குளம் காவல் துறையினர் திருநெல்வேலி மாவட்டம், ராஜபாளையம், மலையடிப்பட்டி, பகுதியை சேர்ந்த காளிமுத்து வயது 20/2020, மற்றும் அவர்களது நண்பர்கள் செப்டிக் டேங்க் கிளீனிங் லாரியில் ஒவ்வொரு ஊராக சென்று சுத்தம் செய்வது வழக்கம். இதன் அடிப்படையில் இன்று தேவர் குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியன லொச்சிப்பட்டி, கிராமத்திற்கு வந்த இவர்கள் தனித்தனியாக பிரிந்து வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் வினியோகித்து […]