மாம்பழம் வாகனத்தில் மறைத்து கொண்டு வந்த மதுபாட்டில்களை கண்டுபிடித்த போலீசார்..! திருவள்ளூர் மாவட்டம் 4/ஜூன்/2021 வெள்ளிக்கிழமை மாம்பழம் வாகனத்தில் மறைத்து வைத்து மது பாட்டில் கடத்தப் படுவதாக பொன்னேரி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் கீதா லட்சுமிக்கு தகவல் கிடைத்தது, தகவலின்பேரில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் கீதாலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் குமார் உள்ளிட்ட காவலர்கள் மீஞ்சூர் ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மாம்பழம் ஏற்றி வந்த சிறிய சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். மாம்பழத்திற்கு கீழ் […]
Day: June 4, 2021
அண்ணா பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் காவல் ஆணையர் கொரோனா சிகிச்சை பெற்றுவரும் காவல் ஆளினர்களை கவச உடையுடன் சந்தித்து பழங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி பூரண குணமடைய வாழ்த்தியும் மருத்துவ குழுவினர் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு நன்றி அறிவித்தார்
அண்ணா பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் காவல் ஆணையர் கொரோனா சிகிச்சை பெற்றுவரும் காவல் ஆளினர்களை கவச உடையுடன் சந்தித்து பழங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி பூரண குணமடைய வாழ்த்தியும் மருத்துவ குழுவினர் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு நன்றி அறிவித்தார் இன்று 4.6.2021 பிற்பகல் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு சங்கர் ஜிவால் இ.கா.ப. அவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் அமைந்துள்ள காவல்துறையினர் அவர்தம் குடும்பத்தினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கொரோனா தொற்றால் […]
திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக திண்டுக்கல் சரக காவல் துணை தலைவர் திரு.எம்.எஸ்.முத்துசாமி,IPS அவர்கள் , முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளிபிரியா,IPS அவர்கள்
திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக திண்டுக்கல் சரக காவல் துணை தலைவர் திரு.எம்.எஸ்.முத்துசாமி,IPS அவர்கள் , முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளிபிரியா,IPS அவர்கள், தற்போது கொரோனா பெருந்தொற்று தீவிரமாகபரவிவருகிறது. அதனைகட்டுப்படுத்தவும்,ஒழித்துவிடவும் ஊரடங்கு அமலில் நிலையில் முன் களப்பணியாளர்களாக செயல்படும் ஊடகத்துறையினருக்கு பாதுகாப்பு கருதி கொரனா தொற்று தாக்காமல் பாதுகாக்க சானிடைசர்,ஹேண்ட்வாஷ்,முககவசம்,கண் கண்ணாடி அடங்கிய உபகரணங்கள் கூடிய தொகுப்பு பைகளை (Safety Kit) மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று வழங்கினார். நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக டிஐஜி எம்.எஸ். முத்துசாமி அவர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர் இந்த கொரோனா ஊரடங்கு […]
மதுரை, பேலஸ் ரோடு பகுதியில் குடும்பத் தகராறில் இரண்டரை வயது குழந்தை கொலை
மதுரை, பேலஸ் ரோடு பகுதியில் குடும்பத் தகராறில் இரண்டரை வயது குழந்தை கொலை மதுரை மாநகர் விளக்குத்தூண் B1, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான பேலஸ் ரோட்டில், தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் கிருஷணக்குமார் வயது 38/21, இவரது மனைவி இந்துமதி வயது 32/21, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இவர்கள் வசித்து வரும் வீட்டை ஒட்டியே கிருஷ்ணகுமாரின் தாயார் மற்றும் அவரது தம்பி ராம்குமார் வயது 36, அவர்களும் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த இரண்டு குடும்பத்திற்கும் […]
மதுரையில் வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது… போலீசார் விசாரணை!
மதுரையில் வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது… போலீசார் விசாரணை! தமிழகத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் ஜூன் 7 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது வரை நடைமுறையில் உள்ளது. முழு ஊரடங்கின் பலனாக சில நாட்களாக தமிழகத்தில் கரோனோ ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை என்பது குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்பு என்பது மட்டும் குறையாத நிலையில், தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேலும் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த […]
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தியாளர் அரங்கத்தில் நாகர்கோவில் பிரஸ் கிளப் சார்பில் கொரோணா தடுப்பூசி முகாம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தியாளர் அரங்கத்தில் நாகர்கோவில் பிரஸ் கிளப் சார்பில் கொரோணா தடுப்பூசி முகாம் பத்திரிகை ஊடக செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது.
கொரோனா நோய்த்தொற்றானது யாரையும் விட்டுவைப்பதிலை ஏழை பணக்காரனென்று.
விருதுநகர் மாவட்டம்:- கொரோனா நோய்த்தொற்றானது யாரையும் விட்டுவைப்பதிலை ஏழை பணக்காரனென்று. அரசாங்கம் கூறும் விதிமுறைகளை பின்பற்றினால் தப்பி பிழைக்கலாம் அவ்வாறு தேவையில்லாமல் சுற்றி திறிந்தால் பின்விளைவு நமக்குத்தான். ஊரடங்கு உத்தரவை மீறி சென்ற வாகனத்திற்கு அபராதம் மற்றும் பறிமுதல். அருப்புக்கோட்டை நகருக்குள் வாகன எண்ணிக்கையானது ஊரடங்கின்போது தேவையில்லாமல் வருவதை தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்கப்பட்டது. அருப்புக்கோட்டை காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்கள் நாடார் சிவன்கோவில் அருகே வாகன சோதனையை மேற்கொண்டார். அதன்பின்பு ஒன்றன் பின் […]
04..06.2021 இன்று கூலி தொழிலாளர்கள் ஆதரவற்றோருக்கு உணவு அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகள் J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .ரவிச்சந்திரன் மற்றும்V.Gopi ( Rotary Community Corps Blue Waves Ch Tn.
04..06.2021 இன்று கூலி தொழிலாளர்கள் ஆதரவற்றோருக்கு உணவு அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகள் J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .ரவிச்சந்திரன் மற்றும்V.Gopi ( Rotary Community Corps Blue Waves Ch Tn. 04.06.2021 இன்று அடையாறு சிக்னலில் கூலி தொழிலாளி மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகளும் வழங்கி J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு President Mr V.GOPI (Rotary Community […]