Police Department News

24 மணி நேரத்தில் கூற்றவாளிகளை கண்டுபிடித்த ஒட்டன்சத்திரம் தனிப்படைப் போலீசாருக்கு எஸ்.பி., ரவளிப்பிரியாகாந்தபுனேனி,IPS.,அவர்கள் வெகுமதி

24 மணி நேரத்தில் கூற்றவாளிகளை கண்டுபிடித்த ஒட்டன்சத்திரம் தனிப்படைப் போலீசாருக்கு எஸ்.பி., ரவளிப்பிரியாகாந்தபுனேனி,IPS.,அவர்கள் வெகுமதி கடந்த மே மாதம் 26 ம் தேதி ரெட்டியார்சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் காமாக்ஷிபுரம் முருகனை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். ஒட்டன்சத்திரம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். காளையர் கோவிலை சேர்ந்த மோகன்பாபுவை விசாரித்ததில் குற்றவாளிகள் சிவகங்கை அருகே கீழ்வாணியங்குடியை சேர்ந்த குட்டை சங்கர் வயது 28/21, […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவில் 12.06.21.அன்று கார் வேன் மற்றும் ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய சார்பு ஆய்வாளர் மகன் உள்பட இருவர் கைது, 5 மணி நேரத்தில் கைது செய்த சிப்காட் காவல்நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள் பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவில் 12.06.21.அன்று கார் வேன் மற்றும் ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய சார்பு ஆய்வாளர் மகன் உள்பட இருவர் கைது, 5 மணி நேரத்தில் கைது செய்த சிப்காட் காவல்நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள் பாராட்டு சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜீவ் நகர், பர்மா காலனி ஆகிய பகுதிகளில் கடந்த 12 ம் தேதி நள்ளிரவில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த […]

Police Department News

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி.பணியிடமாற்றம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி.பணியிடமாற்றம் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி.,அசோகன் அவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் கடலூர் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவுக்கு பணியிட மாற்றம் பெற்றுள்ளார். ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி.,யாக தற்போது சோமசுந்தரம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Police Department News

திண்டுக்கல் அருகே வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றியவர்களுக்கு வகுப்பு எடுத்த காவல்துறையினர்

திண்டுக்கல் அருகே வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றியவர்களுக்கு வகுப்பு எடுத்த காவல்துறையினர் திண்டுக்கல் அருகே வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்தவர்களை பிடித்து அவர்களுக்கு வகுப்பு எடுத்து காவல்துறையினர் அசத்தினர். திண்டுக்கல் மாவட்டம் ஶ்ரீராமபுரத்தில் காவல்துறை சார்பாக கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு செய்யப்பட்டது. ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் கனேசன் ஆகியோர் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டை விட்டு வெளியே தேவையில்லாமல் வந்து வாகனத்தில் ஊர் சுற்றித்திரிபவர்களை, வெளியில் வராமல் இருக்கவும் இரு […]