CHENNAI: Almost all deputy commissioner of police-level officers in Chennai have been transferred in the latest shuffle of IPS officers in Tamil Nadu . At least 16 IPS officers have been posted in the Greater Chennai Police. Of the 49 transfers, nine were promotion. Inspector-general of police (IGP) Sumit Sharan has been posted as the […]
Day: June 2, 2021
தீவிர சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணனை நலம் விசாரித்தார் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர்ஜிவால் இ.கா.ப அவர்கள்
தீவிர சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணனை நலம் விசாரித்தார் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர்ஜிவால் இ.கா.ப அவர்கள் சென்னை பெருநகர காவல்ஆணையர் திரு சங்கர் ஜிவால் இ.கா.ப. அவர்கள் இன்று 2.6.2021 மாலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக தீவிர சிகிச்சை பெற்று வரும் பிரபல ரவுடி மணிகண்டன் என்கிற சி டி மணியை பிடிக்கும்போது துப்பாக்கியால் சுடப்பட்டு காயம் ஏற்பட்ட உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அவர்களை நேரில் அதிகாரிகளுடன் சந்தித்து நலம் […]
தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது. 165 மது பாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல்
தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது. 165 மது பாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் தூத்துக்குடி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கனேஷ் அவர்கள் மேற்பார்வையில் தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் தலைமையில் தலைமை காவலர் திரு. பென்சிங், முதல் நிலை காவலர்கள் திரு. மாணிக்கராஜ், […]
காவல் மருத்துவ மனைக்கு சென்று காவலர்களை நலம் விசாரித்தார் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள்.
காவல் மருத்துவ மனைக்கு சென்று காவலர்களை நலம் விசாரித்தார் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள். இன்று 2.6.2021 மாலை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் எழும்பூர் காவல்துறை மருத்துவமனைக்குச் சென்று அங்கு கொரோனா முழு ஊரடங்கு நேரத்தில் காவலர்கள் தாங்கள் குடும்ப இன்ப துன்பங்களை மறந்து மக்களுக்காக இரவு பகல் பாராமல் சாப்பிட நேரம் கூட இல்லாமல் கடும் வெயிலிலும் பணிக்கு வந்து கொரோனாவால் பாதித்து […]
செயின் பறிப்பு குற்றவாளிகளை 24 மணிநேரத்தில் 20 கி.மீ துரத்தி கைதுசெய்த குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு காவல் ஆணையர் பாராட்டு
செயின் பறிப்பு குற்றவாளிகளை 24 மணிநேரத்தில் 20 கி.மீ துரத்தி கைதுசெய்த குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு காவல் ஆணையர் பாராட்டு .திருமதி.சண்முகபிரியா என்பவர் மதுரை அரசு மருத்துவமனையில் கோவிட்-19 வார்டில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். 31.05.2021 ம் தேதி அதிகாலை 02.00 மணிக்கு அவர் கோவிட்-19 வார்டில் அலுவல் புரிவதற்காக வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியிலிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு யானைக்கல் புதுப்பாலத்தின் நடுவில் சென்றுக்கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த மூன்று […]
100 பேருக்கு மேல் ஆதரவற்றோருக்கு உணவு சென்னை பெருநகர காவல்துறை உதவி ஆணையர் திரு.அருள்தாஸ் (Police Head Quarters)மற்றும் J2 Adyar போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் J2 உதவி ஆய்வாளர் திரு.விஜயரங்கன் மற்றும் V.கோபி (Rotary Community Corps Blue Waves Ch.)
100 பேருக்கு மேல் ஆதரவற்றோருக்கு உணவு சென்னை பெருநகர காவல்துறை உதவி ஆணையர் திரு.அருள்தாஸ் (Police Head Quarters)மற்றும் J2 Adyar போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் J2 உதவி ஆய்வாளர் திரு.விஜயரங்கன் மற்றும் V.கோபி (Rotary Community Corps Blue Waves Ch.) 02.06.2021 இன்று தமிழக அரசு சமூக ஆர்வலரை கொண்டு ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவதையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சஙகர் ஜிவால் இ.கா.ப அவர்கள் சார்பாக இன்று அடையாறு சிக்னலில் சென்னை […]
தமிழக-ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டையில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
தமிழக-ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டையில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் சென்னையை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்த போலீசார்..! திருவள்ளூர் மாவட்டம் 1/ஜூன்/2021 செவ்வாய்கிழமை தமிழக ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை பகுதியில் தொடர்ந்து மதுபாட்டில்கள் கடத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது இந்த நிலையில் இன்று சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சரவணன் (23) என்பவர் ஆந்திராவில் இருந்து வாங்கி வரப்பட்ட 80 மதுபாட்டில்களை தனது ஆட்டோவில் மறைத்து சென்னைக்கு கடத்தி செல்ல முயன்றுள்ளார் அப்போது வாகன சோதனையில் […]
திருப்பூர்: கத்தி, பட்டா கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இரு இளைஞர்கள்
திருப்பூர்: கத்தி, பட்டா கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இரு இளைஞர்கள் திருப்பூரில் இன்ஸ்டாகிராமில் கத்தி, பட்டா கத்தியுடன் பாடி வீடியோ பதிவிட்ட இரண்டு இளைஞர்களை திருப்பூர் தெற்கு காவல்நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்த பீர்முகமது, ரகுமான் (எ) அப்பாஸ் ஆகிய இருவரும், தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கத்தி, பட்டா கத்தியுடன் பாட்டுப்பாடி பொது மக்களை மிரட்டும் வகையில்; பதிவிட்டுள்ளனர். இதை அறிந்த அப்பகுதி கிராம நிர்வாக […]
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் உள்ள சோதனை
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் உள்ள சோதனை சாவடியில் ரோந்து பணியில் ஈடுபட்ட பயிற்சி துணை கண்காணிப்பாளர் எஸ் சுனில் அவர்கள் தலைமையில் மற்றும் காவலர்கள் அனைவரும் வாகன சோதனையில் ஈடுபட்டனர் வாகன சோதனையின்போது விதிகளை மீறி வந்த வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் மற்றும் விதிகளை மீறி வந்த இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது
தூத்துகுடி வடபாகம் காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு வீட்டின் மேற் கூறையில் உட்புறம் கான்கீரீட் சிமெண்ட் பூச்சு நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது பெரிய அளவில் பெயர்ந்து விழுந்ததில் ஒரு பெண் உயிரிழப்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமர் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை
தூத்துகுடி வடபாகம் காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு வீட்டின் மேற் கூறையில் உட்புறம் கான்கீரீட் சிமெண்ட் பூச்சு நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது பெரிய அளவில் பெயர்ந்து விழுந்ததில் ஒரு பெண் உயிரிழப்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமர் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணராஜபுரம் 7 வது தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் நடராஜன் என்பவருக்கு சொந்தமான […]