திருச்சி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக பா.மூர்த்தி நியமனம்! தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் ஐ.ஜி. மற்றும் டி.ஐ.ஜி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், நேற்று (05/06/2021) மாவட்ட அளவிலான 27 காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக முனைவர் பா.மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சேலம் நகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக பணியாற்றி வந்த நிலையில் திருச்சி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் திருச்சி […]
Day: June 6, 2021
தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் திருப்பூர்15வேலம்பாளையம் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர்
தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் திருப்பூர்15வேலம்பாளையம் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு வளையத்தில்திருப்பூர் மாநகரம் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அவிநாசி சாலையில் உள்ளகோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் அருகில் சோதனைச்சாவடியில் திரு பரஞ்ஜோதி துணை கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் ஜெயக்குமார் தலைமை காவலர் திரு கோகுள் குமரன் ஊர் காவல் படை காவலர் திரு இளங்கோவன் ஊர்க்காவல் படை காவலர் 114 அவிநாசி சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி அவசர தேவைக்கு மட்டும் அனுமதி அளித்து […]
*ஊத்துக்குளியில் கடந்த வாரம் கொரோனாவுக்கு மகன் உயிரிழந்த நிலையில் நேற்று அவரது தந்தையான சப்-இன்ஸ்பெக்டரும் தொற்றால் உயிரிழந்தார் .
*ஊத்துக்குளியில் கடந்த வாரம் கொரோனாவுக்கு மகன் உயிரிழந்த நிலையில் நேற்று அவரது தந்தையான சப்-இன்ஸ்பெக்டரும் தொற்றால் உயிரிழந்தார் . சப்-இன்ஸ்பெக்டர் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு நெய்யூரை சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலன் (வயது 58). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாறுதல் பெற்று வந்தார். தனது மனைவி விஜயகுமாரி (53), மகள் சர்வினி (25), மகன் சரண் (23) ஆகியோருடன் ஊத்துக்குளி அருகே உள்ள கொடியம்பாளையம் நால்ரோடு ஸ்ரீநகர் […]
மதுரை, பொன்மேனி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் கைது, S.S. காலனி போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரை, பொன்மேனி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் கைது, S.S. காலனி போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை மாநகர் S.S.காலனி C3, காவல்நிலையத்தில் ஆய்வாளர் திருமதி.பிளவர் ஷீலா அவர்களின் தனிப்படை, தலைமை காவலர் திரு சரவணகுமார் அவர்கள் நிலையத்தில் பணியில் இருக்கும் போது சட்டவிரோதமாக பொன்மேனி பகுதியில் மது பான விற்பனை நடைபெருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் அவர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களது அனுமதியுடன் சம்பவ இடமான பொன்மேனி மெயின்ரோட்டில் அம்பேத்கார் […]
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓராண்டிற்குள் இடமாற்றம்
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓராண்டிற்குள் இடமாற்றம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் அவர்கள் பொறுப்பேற்று ஓராண்டு முடிவதற்குள் இடமாற்றம் செய்யப்பட்டார். இவரிடத்தில் அரியலூர் காவல் கண்காணிப்பாளர் வி. பாஸ்கரன் வயது 44, அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேனி எஸ்பி யாக இருந்தவர். சுஜித்குமார் கடந்தாண்டு ஜூலை மாதம் 12 ம் தேதி மதுரை எஸ்பி யாக பொறுப்பேற்றார். பீகாரை சேர்ந்த இவர் எவ்வித சர்ச்சையிலும் சிக்காமல் பணியாற்றினார். சிறு அசம்பாவிதம் நடந்தாலும் சம்பவ இடத்திற்கு […]
கீழவளவு அருகே மர்மமான முறையில் கோவில் மாடு இறந்து கிடப்பதை கண்ட கிராம பொது மக்கள் சட்ட நடவடிக்கை எடுக்க கீழவளவு காவல் நிலையத்தில் புகார் மனு
கீழவளவு அருகே மர்மமான முறையில் கோவில் மாடு இறந்து கிடப்பதை கண்ட கிராம பொது மக்கள் சட்ட நடவடிக்கை எடுக்க கீழவளவு காவல் நிலையத்தில் புகார் மனு பெரும்பாளப்பட்டி கிராமத்திற்கு சொந்தமான முத்தம்மாள் கோவில் கோவில் மாடு அனைவராளும் பாசமாக வளர்க்கப்பட்டு வந்தது இந்த கோவில் மாடு பல மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றுள்ளது நேற்று 4 ஆம் தேதி முதல் கோவில் மாட்டை காணவில்லை அக்கம்பக்கம் தேடிப் பார்க்கும் போது பக்கத்து […]
மதுரை, நாகமலைப்புதுக்கோட்டை பகுதியில் போதை மாத்திரை விற்ற இருவர் கைது,நாகமலைபுக்கோட்டை H8, காவல்நிலைய காவலர்களின் அதிரடி நடவடிக்கை
மதுரை, நாகமலைப்புதுக்கோட்டை பகுதியில் போதை மாத்திரை விற்ற இருவர் கைது,நாகமலைபுக்கோட்டை H8, காவல்நிலைய காவலர்களின் அதிரடி நடவடிக்கை மதுரை மாவட்டம், நாகமலைபுதுக்கோட்டை H 8, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அண்ணாதுரை அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக நாகமலைப்புதுக்கோட்டை புல்லூத்து பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டார் அந்த நேரம் புல்லூத்து ஓடை அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இரண்டு பேர் நின்று இருந்தனர், அவர்களை பிடித்து விசாரித்த போது, அவர்கள் கீழக்குயில்குடியை சேர்ந்த குணசேகரன் […]
06..06.2021 நலிவடைந்து சாலையில் வசிப்போருக்கு Chicken & Egg Biriyani Assistant Commissioner திரு .அருள்தாஸ் (Police Head Quarters) தலைமையில் மற்றும் V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch TN) அவர்கள் மூலமாக வழங்கப்பட்டது.
06..06.2021 நலிவடைந்து சாலையில் வசிப்போருக்கு Chicken & Egg Biriyani Assistant Commissioner திரு .அருள்தாஸ் (Police Head Quarters) தலைமையில் மற்றும் V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch TN) அவர்கள் மூலமாக வழங்கப்பட்டது. 06.06.2031 இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் வழிக்காட்டலின் படி இன்று அடையாறு சிக்னலில் சென்னை பெருநகர காவல்துறை உதவி ஆணையர் திரு.அருள்தாஸ்( police Headquarters ) அவர்கள் தலைமையில் President.V.GOPI ( Rotary […]
06..06.2021 பசியோடு இருக்கும் ஆதரவற்றோருக்கு சிக்கன் பிரியாணி முட்டை J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .ரவிச்சந்திரன் தலைமையில் மற்றும் (SHASTRI NAGAR SHARKS CLUB ADYAR )மூலமாக வழங்கப்பட்டது.
06..06.2021 பசியோடு இருக்கும் ஆதரவற்றோருக்கு சிக்கன் பிரியாணி முட்டை J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .ரவிச்சந்திரன் தலைமையில் மற்றும் (SHASTRI NAGAR SHARKS CLUB ADYAR )மூலமாக வழங்கப்பட்டது. 06.06.2031 இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் வழிக்காட்டலின் படி இன்று அடையாறு சிக்னலில் சாலையில் வசிக்கும் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .ரவிச்சந்திரன் அவர்கள் அறிவுறுத்தலின்படி J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை SSI […]