போலீஸ் இ நியூஸ் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப் சார்பாக கோவை மாவட்டத்தில் தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை* B.Com.,L.L.B.,D.Let,Ph.d(Hon).,Dip.in.journalism.,DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology அவர்களின் பரிந்துரையின் படி கொங்கு மண்டல தலைவர் டாக்டர் M. நாகராஜன் அவர்கள் தலைமையில் கோவை மாவட்ட நிருபர் K. கமலக்கண்ணன் அவர்கள் கோவை மவட்டட்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளில் காவலில் ஈடுபட்டு இருந்த சட்டம் ஒழுங்கு சார்பு ஆய்வாளர் திரு சின்னப்பராஜ் மற்றும் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு. தர்மலிங்கம்… மற்றும் திரு […]
Day: June 11, 2021
11..06.2021 இன்று வாழ்வாதாரம் இழந்து சாலையில் வசிப்போருக்கு J2 அடையாறு காவல்துறை ஆய்வாளர் திரு . சேகர் மற்றும் சமூக ஆர்வலர் V.GOPI (Rotary Community Corps Blue Waves,) உணவு வழங்கப்பட்டது.
11..06.2021 இன்று வாழ்வாதாரம் இழந்து சாலையில் வசிப்போருக்கு J2 அடையாறு காவல்துறை ஆய்வாளர் திரு . சேகர் மற்றும் சமூக ஆர்வலர் V.GOPI (Rotary Community Corps Blue Waves,) உணவு வழங்கப்பட்டது. 11.06 .2021 இன்று J2 அடையாறு காவல்துறை ஆய்வாளர் திரு. சேகர் அவர்கள தலைமையில் PRESIDENT Mr.V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch Tn) அவர்கள் மற்றும் Rotary Community Corps Blue Waves குழுவினருடன் இணைந்து பெசண்ட் […]
சென்னையில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கத்தின் போது காரில் வந்த பெண்ணிற்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். இதையறிந்த அப்பெண்ணின் தாயாரும் வழக்கறிஞருமான தனுஜா ராஜா சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தைவிடியோவாக பதிவு செய்தகாவல்துறையினர்அந்த வழக்கறிஞர் மீது கொலை மிரட்டல் உள்பட பலபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சார்பில் முன்ஜாமீன் கேட்டு இன்று […]
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குனராக ஐ.பி.எஸ் அதிகாரி லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குனராக ஐ.பி.எஸ் அதிகாரி லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புதுறை இயக்குனராக டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி கந்தசாமி நியமனம் செய்யப்பட்டார். குஜராத்தில் இவர் அதிகாரியாக இருந்த போது அப்போது அமித்ஷாவையே கைது செய்தவர்.இவரது நியமனத்தின் போதே லஞ்ச ஒழிப்புதுறை அதிக கவனம் பெற்றது. இந்த நிலையில்தான் இதன் துணை இயக்குனர் பதவிக்கு IPS அதிகாரி லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் காத்திருப்பு பட்டியலில் இருந்தவர். சென்னை மாநகர தெற்கு மண்டல […]
பத்து ஆண்டுகளாக வெளியுலகிற்குத் தெரியாமல் ஒரே அறையில் ஒளிந்திருந்த பெண்ணை, காதனுடன் போலீசார் மீட்டனர்.
பத்து ஆண்டுகளாக வெளியுலகிற்குத் தெரியாமல் ஒரே அறையில் ஒளிந்திருந்த பெண்ணை, காதனுடன் போலீசார் மீட்டனர். கேரளாவில், அயிரூர் அருகே, கரக்கட்டுபரம்பைச் சேர்ந்த, இளம் பெண், 2010ல் திடீரென மாயமானார். 10 ஆண்டுகளுக்கு பின், அந்த பெண்ணை, காதலனுடன் போலீசார் மீட்டனர். இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் காணாமல் போன பெண் தன் வீட்டின் அருகில் உள்ள தன் காதலன் வீட்டில் ஒரே அறையில் 10 ஆண்டுகளாக மறைந்து வாழந்து வந்துள்ளார், அந்த அறையில் […]
தமிழகத்தின் பல பகுதிகளில், 15 நாட்களில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி, 15 ஆயிரத்து, 537 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்.
தமிழகத்தின் பல பகுதிகளில், 15 நாட்களில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி, 15 ஆயிரத்து, 537 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். காவல் துறையின், மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோர், சாராய ஊறல் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தலுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அப்பிரிவு போலீசார், ‘ஆப்பரேஷன் விண்ட்’ என பெயரிட்டு, அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், 15 நாட்களில், விழுப்புரம் […]
மதுரை, மாடக்குளம் கண்மாய் கரையில் பணம் வைத்து சீட்டாடிய நபர்கள் கைது, மதுரை S.S. காலனி போலீசார் நடவடிக்கை
மதுரை, மாடக்குளம் கண்மாய் கரையில் பணம் வைத்து சீட்டாடிய நபர்கள் கைது, மதுரை S.S. காலனி போலீசார் நடவடிக்கை மதுரை மாநகர், S.S.காலனி C3, காவல்நிலைய ஆய்வாளர் திருமதி பிளவர்ஷீலா அவர்களின் உத்தரவின்படி கடந்த 9 ம் தேதி காலை நிலைய சார்பு ஆய்வாளர் திரு. மாயாண்டி மற்றும் தலைமை காவலர் சரவணக்குமார், முதல் நிலை காவலர் திரு. சந்தோஷ்குமார், ஆகியோர் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கிடைத்த […]
குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி
குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி “இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமாற உறுதி கூறுகிறேன் என்றும் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் […]