Police Department News

ஊர் காவல் படையினரின் வாழ்வாதாரம் காப்பாற்பட வேண்டும்

ஊர் காவல் படையினரின் வாழ்வாதாரம் காப்பாற்பட வேண்டும் ஊர்காவல் படையினரின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் பற்றி ஒரு அலசல் நண்பர் விவேகானந்தன் அவர்களின், கருத்தைப்பற்றி இங்கே ஒரு சில வரிகள் கவனிக்கலாம். தமிழ்நாட்டில் 1963 ம் ஆண்டு ஊர்காவல் படை என்னும் அமைப்பை ஏற்படுத்தப்பட்டு இன்று வரை காவல்துறையில் அனைத்து விதமான பணிக்கும் அவர்களை ஈடுபடுத்தி பணி செய்து வருகின்றார்கள் தமிழ்நாட்டில் சுமார் 16000 பேர் பணியாற்றி வருகின்றார்கள் அவர்களுக்கு மாதம் முழுவதும் இருந்த பணியை குறைத்து மாதத்திற்கு […]

Police Department News

வலிபர் காணவில்லை மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு

வலிபர் காணவில்லை மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் திரு. சங்கரசுப்பிரமணியண் மகன் திரு. முத்துகிருஷ்ண ன் வயது 30/2021 என்பவர் கடந்த 2 மாதமாக காணவில்லை. மேற்படியாரின் தகப்பனார் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் ஆய்வாளர் அவர்கள் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்து புலனாய்வு செய்து வருகின்றனர்.