விருதுநகர் மாவட்டம்:- விருதுநகர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் இன்று காலையில் பதவியேற்றார். விருதுநகர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக திரு.மனோகர் பதவியேற்றுள்ளார். இதற்கு முன்னதாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு.பெருமாள் பதவி வகித்த நிலையில். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் 21 மாவட்ட கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் மற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய மாவட்ட கண்காணிப்பாளராக மனோகர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட […]
Day: June 7, 2021
மக்களுக்கு உயிர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் மற்றும் இரவு பகல் பாராமல் வாகன தணிக்கையில் S7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ஹரிதாஸ்
மக்களுக்கு உயிர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் மற்றும் இரவு பகல் பாராமல் வாகன தணிக்கையில் S7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ஹரிதாஸ் 07.06.2021 S7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ஹரிதாஸ் அவர்கள் காவல் குழுவினருடன் வாகன தணிக்கையில் இரண்டு சக்கர வாகனம் மூன்றுசக்கரவாகனம் நான்கு சக்கர வாகனங்கள் ஆகிய நபர்களிடம் E.PASS Checking மற்றும் முககவசம் அணிந்து இருக்கிறார்களா என்றும் சாலையில் செல்வதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என்றும் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா என்றும் […]