விருதுநகர் மாவட்டம்:- விருதுநகர் அருகே அருப்புக்கோட்டை வட்டாட்சியர் வாகனமும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வட்டாச்சியர் வாகனத்தை ஒட்டி வந்த கிராம உதவியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியராக பணிபுரிந்து வருபவர் ரவிச்சந்திரன் விருதுநகரில் வசிக்கும் ரவிச்சந்திரன் தினமும் அருப்புக்கோட்டைக்கு அரசு வாகனத்தில்(பொலிரோ) வந்து செல்வது வழக்கம். இன்னிலையில் அருப்புக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் இரவு வரை ரோந்து பணிகளை முடித்துவிட்டு அரசு வாகனத்தில் ரவிச்சந்திரன் விருதுநகர் சென்றார் வட்டாச்சியர் […]
Day: June 17, 2021
மதுரை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
மதுரை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது சென்னை சென்ரல் ரயில் நிலையம், மற்றும் மதுரை ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக குறுஞ்செய்தி ஒன்று ரயில்வே போலீசாருக்கு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து ரயில்வே போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் சரவணகார்த்திக் என்பதும் அவர் பி.டெக் படித்து மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவர் என்பதும் தெரிய வந்த நிலையில் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை […]
மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாலியல் தொல்லை அளிப்போர் மீது வரக்கூடிய புகார்களை விசரித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட வாரியாக காவல் ஆய்வாளர்களை நியமித்து மத்திய மண்டல ஐ.ஜி., திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாலியல் தொல்லை அளிப்போர் மீது வரக்கூடிய புகார்களை விசரித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட வாரியாக காவல் ஆய்வாளர்களை நியமித்து மத்திய மண்டல ஐ.ஜி., திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். திருச்சி-9498177954 (யசோதா) புதுக்கோட்டை- 9498158812 ( ரசியா சுரேஷ்) கரூர்−8300054716 (சிவசங்கரி) பெரம்பலூர்− 9498106582 ( அஜீம் ) அரியலூர்−9498157522 (சிந்துநதி) தஞ்சாவூர்−9498107760 (கலைவாணி) திருவாரூர்−9498162853 (ஶ்ரீபிரியா) நாகபட்டினம்− 9498110509 (ரேவதி) மயிலாடுதுறை− 9498157810 (சித்ரா) ஆகியோரை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கலெக்டர் முதல் அனைத்து முக்கிய பதவிகளிலும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை, இது மகளீர் கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தில் கலெக்டர் முதல் அனைத்து முக்கிய பதவிகளிலும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கலெக்டர், எஸ்.பி., க்கள் உட்பட பல அதிகாரிகள் சமீபத்தில் பணி இட மாற்றம் செய்யப்பட்டன. இதன்படி புதுக்கோட்டை கலெக்டராக கவிதா ராமு நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.பி., யாக நிஷா பார்த்திபன் நியமிக்கப்பட்டிள்ளார். புதுக்கோட்டை ஆர்.டி.ஓ., வாக அபிநயா, புதுக்கோட்டை டி.எஸ்.பி.,யாக லில்லி கிரேஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் போலீஸ் எஸ்.பி., யாக கீதா அவர்கள் பணியாற்றி வருகிறார். புதுக்கோட்டை […]
மதுரை, தத்தனெரி பகுதியில் டிரைவரிடம் பணம் வழிப்பறி செய்த மூவர் கைது, செல்லூர் போலீசார் அதிரடி நடவடிக்கை
மதுரை, தத்தனெரி பகுதியில் டிரைவரிடம் பணம் வழிப்பறி செய்த மூவர் கைது, செல்லூர் போலீசார் அதிரடி நடவடிக்கை மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சடையாண்டி கோவில் தெருவை சேர்ந்த லெக்ஷமணன் மகன் சேகர் வயது 40/21, இவர் டாடா ஏஸ் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார்,இவர் மதுரை தத்தனெரி மெயின் ரோடு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகே கடந்த 10 ம் தேதி காலை 8.45. மணியளவில் நடந்து செல்லும் போது இவர் பின்னால் நடந்து வந்த 3 […]
மதுரை, செல்லூர் பகுதியில் போதை மாத்திரை விற்ற நபர்கள் கைது, செல்லூர் போலீசாரின் நடவடிக்கை
மதுரை, செல்லூர் பகுதியில் போதை மாத்திரை விற்ற நபர்கள் கைது, செல்லூர் போலீசாரின் நடவடிக்கை மதுரை டவுன் செல்லூர் D2, காவல் காவல் நிலைய சார்பு ஆய்வளர் திரு. ஜான் அவர்கள், நிலைய ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி கடந்த 9 ம் தேதி மாலை 5.30 மணியளவில், தலைமை காவலர் திரு.ரவி, செந்தில்பாண்டி, முதல் நிலை காவலர் திரு.ராஜேஸ், மற்றும் திரு. சிலம்பரசன் ஆகியோருடன் ரோந்துப் பணியில், இருந்தனர். அப்போது மதுரை செல்லூர், குலமங்கலம் […]
மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் நடந்த தடுப்பூசி முகாமில் காவல் கூடுதல் உதவி ஆணையர்கள் பங்கேற்பு.
மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் நடந்த தடுப்பூசி முகாமில் காவல் கூடுதல் உதவி ஆணையர்கள் பங்கேற்பு. ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நடந்த தடுப்பூசி முகாமில் மதுரை மாநகராட்சி ஆணையர் திரு. KP கார்த்திக்கேயன் IAS காவல் கூடுதல் உதவி ஆணையர்கள் திரு. சூரக்குமார் ச.ஒ திரு. ரமேஷ் குற்றபிரிவு ஆகியோர் கலந்து கொண்டனர். சங்க தலைவர் திரு. நாகராஜன் அட்வகேட் செயலாளர் திரு. நாகப்பன் மற்றும் பலர் வரவேற்றனர். […]
பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாவட்ட காவல்துறையினர்.
பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாவட்ட காவல்துறையினர். 17.06.2021 மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு கொரோனா வைரஸின் தீவிரம் குறித்தும், பொது ஊரடங்கு உத்தரவை முறையாக கடைபிடிக்கும் படியும், பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.