Police Department News

சங்கராபுரம் அருகே சாராய ஊறல் அழிப்பு இருவர் கைது

சங்கராபுரம் அருகே சாராய ஊறல் அழிப்பு இருவர் கைது சங்கராபுரம் காவல் நிலையம். விரியூர் கிராம காலேஜ் ரோட்டில் உள்ள இருதயராஜ் வ-40 த/பெ அருளப்பன் மற்றும் இவருடைய அண்ணன் அந்தோணிசாமி வ-43 என்பவர்களின் கரும்பு வயலில் தனித்தனியாக இவர்களுடைய வயல்களில் 200 லிட்டர் பிடிக்க கூடிய பிளாஸ்டிக் பேரலில் சாராயம் காய்ச்சுவதற்க்காக ஊரல் வைக்கப்பட்டிருந்ததை சங்கராபுரம் SSI இளங்கோ அவர்கள் தலைமையில் சென்று ஊரல்களை அங்கேயே கொட்டி அழித்தும் சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்து உள்ளனர்

Police Department News

கீழவளவு அருகே நாயத்தான் பட்டியில் சட்டவிரோதமாக வெளிமாநில மது டப்பாக்கள் நூதன முறையில் விற்பனை செய்த இருவர் கைது

கீழவளவு அருகே நாயத்தான் பட்டியில் சட்டவிரோதமாக வெளிமாநில மது டப்பாக்கள் நூதன முறையில் விற்பனை செய்த இருவர் கைது மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலைய வட்ட ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்கள், கீழவளவு சார்பு ஆய்வாளர் முருகராஜா,மற்றும் மேலூர் குற்றப்பிரிவு காவலர்கள், தலைமை காவலர்கள் முருகேசன் அரபிமுகமது, ஆகியோர்கள் மதுவிலக்கு ரோந்துப் பணியில் இருந்த போது ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நாயத்தான்பட்டி பகுதியில் சென்ற போது, அங்கே வெளிமாநில […]

Police Department News

எஸ் எஸ் காலனி C3, காவல் நிலையத்தில் வைத்து அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் சுமார் 100 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

எஸ் எஸ் காலனி C3, காவல் நிலையத்தில் வைத்து அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் சுமார் 100 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது மதுரை காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சான்ஹா அவர்களின் உத்தரவின்படி கொரோனா ஊரடங்கால் வருவாய் இழந்து பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சி3 எஸ் எஸ் காலனி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பிளவர் ஷீலா அவர்களின் முயற்சியால் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் உடன் சேர்ந்து […]

Police Department News

எஸ் எஸ் காலனி C3, காவல் நிலையத்தில் வைத்து அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் சுமார் 100 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

எஸ் எஸ் காலனி C3, காவல் நிலையத்தில் வைத்து அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் சுமார் 100 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது மதுரை காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சான்ஹா அவர்களின் உத்தரவின்படி கொரோனா ஊரடங்கால் வருவாய் இழந்து பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சி3 எஸ் எஸ் காலனி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பிளவர் ஷீலா அவர்களின் முயற்சியால் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் உடன் சேர்ந்து […]

Police Department News

தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து மதுரைக்கு 25 கிலோ கஞ்சா கடத்தி வந்த 5 பேர் கைது திடீர் நகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை

தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து மதுரைக்கு 25 கிலோ கஞ்சா கடத்தி வந்த 5 பேர் கைது திடீர் நகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை கஞ்சா கடத்தல், மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம்ஆனந்த் சின்கா அவர்கள் உத்தரவிட்டுள்ளார் கொரோனா ஊரடங்கு காலத்தில் நகரில் ஒரு சில இடங்களில் கஞ்சா விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நகர் முழுவதும் தீவிர ரோந்து […]