Police Department News

புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர்நீதிமன்ற தேர்வு எழுதும் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர்நீதிமன்ற தேர்வு எழுதும் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு புதுக்கோட்டை டவுன் எல்லைக்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி பகுதியில் இன்று மதுரை உயர்நீதிமன்றம் நீதித்துறை தேர்வாணையத்தின் தேர்வு நடை பெறுவதால் தேர்வு எழுதும் போட்டியாளர்களுக்கு தேர்வு மையத்துக்கு செல்ல வழி பாதையும் மற்றும் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இத்தேர்வில் சுமார் 18,000 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்.

Police Department News

மதுரை, தனக்கன்குளம் பகுதியில் கஞ்சா விற்ற மூதாட்டியை கைது செய்த திருநகர் போலீசார்

மதுரை, தனக்கன்குளம் பகுதியில் கஞ்சா விற்ற மூதாட்டியை கைது செய்த திருநகர் போலீசார் மதுரை, திருநகர், W1, காவல் நிலையம், கடந்த 29 ம் தேதி, நிலைய ஆய்வாளர் அனுஷா மனோகரி அவர்களின் உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக சார்பு ஆய்வாளர் திரு. ராஜ்குமார் மற்றும் முதல் நிலை காவலர் சக்திகுமார், சதீஷ்ராஜா ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனக்கன்குளம், நேதாஜி நகர் பஸ் ஸ்டாப் அருகில் சந்தேகப்படும்படியாக ஒரு மூதாட்டி […]

Police Department News

மதுரை செல்லூர், கீழவைத்தியநாதபுரத்தில் விபச்சாரம், விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்து செல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

மதுரை செல்லூர், கீழவைத்தியநாதபுரத்தில் விபச்சாரம், விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்து செல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மதுரை, மாநகர் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் திரு. திருப்பதி 2908, இவர் பணி புரியும் பிரிவானது, மதுரை மாநகர் பகுதியில் விபச்சாரம் நடக்காமல் தடுக்கும் பணி செய்து வருவதாகும். இவருக்கு கடந்த 26 ம் தேதி கிடைத்த விபச்சாரம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலை, தனது […]

Police Department News

ஶ்ரீவில்லிபுத்தூரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 158 மூட்டைகள் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல்.

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில்தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 158 மூட்டைகள் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மனோகர் IPS அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இதில் ஶ்ரீவில்லிபுத்தூர் காவல் துனைகண்காணிப்பாளர் திரு நமசிவாயம் தீவிர முனைப்புடன் நகர் காவல்துறை அதிகாரிளுக்கு உத்தரவிட்டார் இந்த உத்தரவை ஏற்றுக்கொண்ட நகர் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதுசமயம் நகர் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய […]

Police Department News

சமீபத்திய நிகழ்வுகள் பெண்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல வகை நடவடிக்கைகளை எடுத்து செயலாற்றி வருகின்றன.

விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை:- சமீபத்திய நிகழ்வுகள் பெண்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல வகை நடவடிக்கைகளை எடுத்து செயலாற்றி வருகின்றன. அதை செயல் முறைபடுத்தி பொதுமக்கள் மத்தியில் சிறப்புற கொண்டு சேர்ப்பது காவல் துறையே என்றால் மிகையாகாது. அதன் பணியாகபெண்களின் பாதுகாப்பிற்காக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெண்காவலர்கள் நகரில் பொதுமக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தனர். அத்துடன் தனியார் பள்ளியில் […]

Police Department News

ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீவீரமாகாளியம்மன் கோவில் ஆடிவெள்ளி பொதுமக்களுக்கு மதுரை காவல்துறை பலத்த பாதுகாப்பு

ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீவீரமாகாளியம்மன் கோவில் ஆடிவெள்ளி பொதுமக்களுக்கு மதுரை காவல்துறை பலத்த பாதுகாப்பு மாநகர்ஜெய்ஹிந்துபுரம்பகுதியில்உள்ள B-6 PS காவல்நிலையத்திற்கு உள்பட்ட பகுதி ஜெய்ஹிந்துபுரம் மெயின்வீதில்உள்ளஸ்ரீவீரமாகாளியம்மன்கோவில்ஆடிமாதம்இராண்டவதுவெள்ளிகிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.அந்த பகுதி ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையம்,சார்பு ஆய்வாளர் திரு. கார்த்திக் அவர்கள் (மற்றும்)காவலர்,திரு. ராமசரவணன் அவர்கள் மற்றும் ரோந்துபணியில் உள்ள காவலர்கள்பாதுகாப்புபணியில்ஈடுபட்டு வந்தார்கள்.பொதுமக்கள்நீண்டவரிசையில் நின்று சென்றார்கள்,,

Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடியை செல்லூர் போலீசார் கைது செய்தனர்.

மதுரை செல்லூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடியை செல்லூர் போலீசார் கைது செய்தனர். மதுரை, K.V.சாலை, சிங்கம்பிடாரி கோவில் தெருவில் வசிக்கும் ஆண்டியப்பன் மகன் சங்கர் கனேஷ் வயது 41/21, இவர் தனது சொந்த வேலை சம்பந்தமாக கடந்த 27 ம் தேதி காலை 8 மணியளவில் மதுரை, செல்லூர் குலமங்கலம் மெயின் ரோட்டில், 50 அடி ரோடு சந்திக்கு் இடத்தில் வந்து கொண்டிருக்கும் போது அவருக்கு பின்னாடி வந்த நபர் அவரை வழி மறித்து […]

Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் குட்கா விற்ற முதியவரை செல்லூர் போலீசார் கைது செய்தனர்

மதுரை செல்லூர் பகுதியில் குட்கா விற்ற முதியவரை செல்லூர் போலீசார் கைது செய்தனர் மதுரை டவுன், செல்லூர் D 2, காவல்நிலையம் ஆய்வாளர் திரு மாடசாமி அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி. லெட்சுமி அவர்கள், மற்றும் முதல் நிலை காவலர்கள் சிலம்பரசன், ராஜேஸ் ஆகியோருடன் சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் கடந்த 27 ம் தேதி ஈடுபட்டிருந்தனர். அப்போது, செல்லூர் கீழ வைத்தியநாதபுரம் பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை நடைபெருவதாக […]

Police Department News

16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 29.07.2021திண்டுக்கல் மாவட்டம்தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை கடந்த மாதம் திருச்சியைச் சேர்ந்த பாபு (32) என்பவர் பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் மது பாட்டில்கள் சட்ட விரோதமாக ஆட்டோவில் வைத்து விற்பனை, செல்லூர் போலீசார் நடவடிக்கை

மதுரை செல்லூர் பகுதியில் மது பாட்டில்கள் சட்ட விரோதமாக ஆட்டோவில் வைத்து விற்பனை, செல்லூர் போலீசார் நடவடிக்கை மதுரை மாநகர்,செல்லூர், D2, காவல்நிலையத்தின் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் பணியில் இருக்கும் போது அவரது ரகசிய தகவலாளி நிலையம் வந்து, செல்லூர், குலமங்கலம் மெயின் ரோடு, அய்யனார் கோவில் அருகில் ஆட்டோவில் வைத்து சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக கூறிய தகவலை, ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்களுக்கு தெரிவித்து, அவரின் அனுமதி பெற்று […]