Police Department News

மனைவி தற்கொலை செய்ததால் போலீஸ் அதிகாரி மாடியில் இருந்து விழுந்து சாவு

மனைவி தற்கொலை செய்ததால் போலீஸ் அதிகாரி மாடியில் இருந்து விழுந்து சாவு மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதால் துக்கம் தாளாமல் போலீஸ் அதிகாரியான கணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பத்தூர் மாவட்டம் வெங்கடாபுரம் அடுத்த பா.முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். சிறப்பு சார்பு ஆய்வாளர், இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணமாகிய […]

Police Department News

மதுரை மெகபூப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவர்களை கைது செய்த SSகாலனி போலீசார்

மதுரை மெகபூப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவர்களை கைது செய்த SSகாலனி போலீசார் மதுரை மாநகர் S.S.காலனி, C3, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.விஜயகுமார் அவர்கள் காலை 9 மணியளவில் நிலையத்தில் பணியில் இருக்கும் போது அவரது ரகசிய தகவலாளி நிலையம் நேரில் வந்து ஆஜராகி மதுரை மகபூப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதை பற்றி தகவல் கொடுக்க தகவலை பெற்று கொண்ட சார்பு ஆய்வாளர் திரு விஜயகுமார் அவர்கள் நிலைய ஆய்வாளர் திருமதி. பிளவர்ஷீலா அவர்களுக்கு […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டம செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டாடியவர்கள் கைது

தூத்துக்குடி மாவட்டம செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டாடியவர்கள் கைது சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது -ரூபாய் 11,700/- பணம் பறிமுதல். செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சுஜித் ஆனந்த் தலைமையிலான போலீசார் நேற்று (30.05.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது செய்துங்கநல்லூர் அராபத் தோட்டம் அருகே செய்துங்கநல்லூர் ஜெம் கார்டன் பகுதியைச் சேர்ந்த அலமேலு மகன் சுப்பிரமணியன் வயது,45 ஆழ்வார்திருநகரி கேம்பலாபாத் பகுதியைச் சேர்ந்த ஹமீது […]

Police Recruitment

03.06.2021 இன்று வட மாநில கூலி தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் காய்கறிகள் J2 அடையாறு காவல்துறை ஆய்வாளர் திரு.சேகர் சட்டம் ஒழுங்கு மற்றும் President V.GOPI ( Rotary Community Corps Blue Waves Ch Tn) அவர்களால் வழங்கப்பட்டது.

03.06.2021 இன்று வட மாநில கூலி தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் காய்கறிகள் J2 அடையாறு காவல்துறை ஆய்வாளர் திரு.சேகர் சட்டம் ஒழுங்கு மற்றும் President V.GOPI ( Rotary Community Corps Blue Waves Ch Tn) அவர்களால் வழங்கப்பட்டது. 03.06.2021 இன்று பெசண்ட் நகர் பேருந்து நிலையம் மற்றும் பெசண்ட் நகர் கடற்கறை தலப்பாகட்டி பகுதியில் சுமார் 20 பேருக்கு அரிசி பருப்பு எண்ணெய் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை […]