மதுரை, எல்லீஸ் நகர் பகுதியில், இளம் பெண்ணை வைத்து விபச்சாம் செய்து வந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று வாலிபர்கள் கைது. S.S.காலனி C3, போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை S.S.காலனி C3, காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.பிளவர்ஷீலா அவர்களது தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி தனிப்படையுடன் ஆள்கடத்தல் மற்றும் குழந்தைகள் கடத்தல் தனி பிரிவு போலீசார்கள் ஆய்வாளர். திருமதி ஹேமாமாலா, சார்பு ஆய்வாளர்கள் திருமதி.சாந்தி, திருமதி செல்வகுமாரி, மற்றும் தலைமை காவலர் திருமதி. விஜயலட்சுமி, முதல் […]
Day: June 8, 2021
கொரோனா ஊரடங்கில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த வாகனங்களை எச்சரித்து அனுப்பபட்டது.
விருதுநகர் மாவட்டம்:- கொரோனா ஊரடங்கில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த வாகனங்களை எச்சரித்து அனுப்பபட்டது. அருப்புக்கோட்டை நகரில் அநாவசியமாக அங்கும் இங்குமாக இருசக்கர வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அதை தடுத்துநிறுத்திய சிறப்பு சார்பு ஆய்வாளர் பாஸ்கர் தலைமையில் காவலர்கள் சிலர் தனித்தனியாக நின்று சாலையில் இரு ச்சக்கரவாகனத்தை ஒவ்வொன்றாக நிறுத்தி சோதனை செய்தார் இந்த சோதனையானது அருப்புக்கோட்டை நான்கு சாலைகள் சந்திக்குமிடமான எம்.எஸ்.கார்னர் பகுதியில் நடைபெற்றது. ஒருசில இருசக்கர வாகன ஓட்டிகள் ஊரைசுற்றுவதும் போவதுமாக இருப்பதனால் காவல் துறையினரை கண்டதும் […]
தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீவாரி யமஹா நிறுவனம் சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடியில் வசிக்கும் 50 ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு பொட்டலங்களை தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகம் முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீவாரி யமஹா நிறுவனம் சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடியில் வசிக்கும் 50 ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு பொட்டலங்களை தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகம் முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார் தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகம் முன்பு கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை & தொலைக்காட்சி கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீவாரி யமஹா […]
தமிழ்நாட்டில் நிலவி வரும் கொரனோ பெரும்தொற்று காரணமாக கோவை மாநகரில் பொது மக்களின் புகார் மனுக்களை வாட்ஸ்அப் மூலம் பெற்று வீடியோ கால் மூலம் விசாரணை
தமிழ்நாட்டில் நிலவி வரும் கொரனோ பெரும்தொற்று காரணமாக கோவை மாநகரில் பொது மக்களின் புகார் மனுக்களை வாட்ஸ்அப் மூலம் பெற்று வீடியோ கால் மூலம் விசாரணை செய்யும் புதிய முறையை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. செல்வன் நாகரத்தினம் IPS அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்…பொது மக்கள் கீழ் கண்ட அலைபேசி எண் மூலம் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்…7708 100 100
08.06.2021 உணவு தேவைப்படும் ஆதரவற்றோருக்கு சென்னை பெருநகர அடையாறு காவல்துறை உதவி ஆணையர் திரு. கௌதம்( சட்டம் ஒழுங்கு)வழிக்காட்டலின் படி மற்றும் V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch TN) அவர்கள் மூலமாக உணவு வழங்கப்பட்டது.
08.06.2021 உணவு தேவைப்படும் ஆதரவற்றோருக்கு சென்னை பெருநகர அடையாறு காவல்துறை உதவி ஆணையர் திரு. கௌதம்( சட்டம் ஒழுங்கு)வழிக்காட்டலின் படி மற்றும் V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch TN) அவர்கள் மூலமாக உணவு வழங்கப்பட்டது. 08.06.2031 இன்று சென்னை பெருநகர அடையாறு காவல்துறை உதவி ஆணையர் திரு.கௌதம் (சட்டம் ஒழுங்கு) வழிக்காட்டலின் படி President.V.GOPI ( Rotary Community Corps Blue Waves Ch TN.)மூலமாக ஆதரவற்றோருக்கு உயிர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் […]