Police Department News

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உட்கோட்டம் காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உட்கோட்டம் காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான கோவில் குமரெட்டியாபுரத்தில், அதே பகுதியை சேர்ந்த பம்பையன் மகன் மாரிமுத்து வயது 46, என்பவருக்கும், அவரது உறவினரான சித்தன் மகன் சின்னஅழகுமலை வயது 45, என்பவருக்கும் பொது பாதை பயன்படுத்துவதில் பிரச்சனை ஏற்பட்டு அது முன் பகை இருந்து வந்தது, மேற்படி முன் விரோதம் காரணமாக நேற்று எதிரி […]

Police Department News

திண்டுக்கல்லில் இருந்து பணியிட மாறுதலில் செல்லும் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு

திண்டுக்கல்லில் இருந்து பணியிட மாறுதலில் செல்லும் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு திண்டுக்கல்லில் இருந்து பணியிட மாறுதல் பெற்று செல்லும் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மணிமாறன் அவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிபிரியா அவர்கள் பாராட்டுத் தெரிவித்தார். திண்டுக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மணிமாறன் அவர்கள் தென்காசி டி.எஸ்.பி., யாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக தென்காசியிலிருந்து கோகுலகிருஷ்ணன் அவர்கள் திண்டுக்கல் டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்லில் […]

Police Department News

கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட.மாவட்ட எல்லையான கஞ்சபள்ளி சோதனை

கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட.மாவட்ட எல்லையான கஞ்சபள்ளி சோதனை சாவடியில் அன்னூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் உத்தரவின் பேரில் வாகனச் சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்ட போது எடுத்த படம்.

Police Department News

தமிழகத்தில் சிறைக் கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம்:

தமிழகத்தில் சிறைக் கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம்: சென்னை புழல் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம். கடலூர் சிறைக் கண்காணிப்பாளர் நிஜிலா நாகேந்திரன் சென்னை புழல் சிறைக்கு மாற்றம். மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா திருச்சி மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். சேலம் மத்திய சிறைக்கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம். காத்திருப்போர் பட்டியலில் இருந்த கிருஷ்ணகுமார் கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளராக நியமனம்.

Police Department News

திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல் சரகம் செதலபதி கிராமத்தில் வசிக்கும் பார்வையற்ற தம்பதிகளுக்கு பேரளம் காவல் நிலையம் சார்பாக உணவு பொருள் மற்றும் பண உதவி செய்யப்பட்டது

திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல் சரகம் செதலபதி கிராமத்தில் வசிக்கும் பார்வையற்ற தம்பதிகளுக்கு பேரளம் காவல் நிலையம் சார்பாக உணவு பொருள் மற்றும் பண உதவி செய்யப்பட்டது மனிதநேய பணியை செய்த பேரளம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.V.R. ஸ்ரீனிவாசன் IPS அவர்கள் வெகுவாக பாராட்டினர்கள்

Police Department News

மதுரை மீனாக்ஷியம்மன் கோவில் ஊழியர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி வழங்கிய மீனாக்ஷியம்மன் கோவில் தீயணைப்பு துறையினர்

மதுரை மீனாக்ஷியம்மன் கோவில் ஊழியர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி வழங்கிய மீனாக்ஷியம்மன் கோவில் தீயணைப்பு துறையினர் மீனாக்ஷியம்மன் கோவில் ஊழியர்களுக்கு தீ தடுப்பு நடவடிக்கை குறித்து தீயணைப்பு துறையினர் பயிற்சி அளித்தனர். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தீ விபத்து நடக்கும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கை குறித்து மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு துறை அதிகாரி திரு. சேகர் நிலைய அலுவலர் தலைமையில் முன்னனி தீயணைப்பாளர் 6391, […]

Police Department News

விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு. மனோகர் இ.கா.ப அவர்கள் திடீர் ஆய்வு.

விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு. மனோகர் இ.கா.ப அவர்கள் திடீர் ஆய்வு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு. மனோகர், இ.கா.ப அவர்கள் 24.06.2021 அன்று விருதுநகர் சூழக்கரையில் அமைந்துள்ள ஆயுதப்படை வளாகத்திற்கு நேரில் சென்று அங்குள்ள காவலர்களின் குடியிருப்புகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தமிழ்நாடு காவல்துறையின் காவலர் அங்காடி ஆகியவற்றை பார்வையிட்டார். பின் காவலர் குடியிருப்புகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் மற்றும் காவல்துறை அங்காடியின் சேவைகளை ஆய்வு […]