அவனியாபுரம் நான்குவழி சாலையில் விபத்து மதுரை மாநகர போக்குவரத்து கூடுதல் உதவி ஆணையர் அவனியாபுரம் போக்குவரத்துஆய்வாளர் சார்புஆய்வாளர் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஆய்வு மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த சிவனம்மாள் (வயது 55) இவர் மதுரை ரிங் ரோட்டில் அமைந்துள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இன்று இரவு 7.30 மணியளவில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயலும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். […]
Day: June 24, 2021
காவல்துறையில் பணிபுரிந்து வந்த காவேரி என்ற 7 வயது உடைய வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பயிற்சி பெற்ற மோப்ப நாய் இயற்கை மரணம், காவல்துறையினர் மரியாதை
காவல்துறையில் பணிபுரிந்து வந்த காவேரி என்ற 7 வயது உடைய வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பயிற்சி பெற்ற மோப்ப நாய் இயற்கை மரணம், காவல்துறையினர் மரியாதை திருவாரூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து வந்த காவேரி என்ற 7 வயது உடைய வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பயிற்சி பெற்ற மோப்பநாய் கடந்த 23.06.21 இயற்கை மரணம் அடைந்தநிலையில் அதற்கான காவல் மரியாதையுடன் கூடிய நல்லடக்கம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் அன்று மாலை 04.30 மணியளவில் 24 துப்பாக்கி […]
மதுரை மாவட்டம் மேலூர் காவல் உட்கோட்டத்தில் 3 வாரங்களாகியும் இன்னும் நியமிக்கப்படாத துணை காவல் கண்காணிப்பாளர்
மதுரை மாவட்டம் மேலூர் காவல் உட்கோட்டத்தில் 3 வாரங்களாகியும் இன்னும் நியமிக்கப்படாத துணை காவல் கண்காணிப்பாளர் மதுரை மாவட்டம் மேலூர் உட்கோட்டத்தில் மேலூர், கொட்டாம்பட்டி, கீழவளவு, மேலவளவு என 4 சட்ட ஒழுங்கு காவல்நிலையமும் அதே போல் மகளீர், போக்குவரத்து பிரிவு, என காவல்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை உட்கோட்ட அளவில் டி.எஸ்.பி., நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதோடு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதனை சரி செய்யவும் காவல்துறையினரை வழி நடத்தி செல்வது என டி.எஸ்.பி.,யின் பங்கு […]
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கற்பகம் அவர்களின் காவல் பணியும், கருணை உள்ளமும்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கற்பகம் அவர்களின் காவல் பணியும், கருணை உள்ளமும் சேலம் மாவட்டம் மேட்டூரில் பிறந்து கோயம்புத்தூரில் திருமணம் செய்துகொண்ட மகளிர் பெண் காவல் ஆய்வாளர் கற்பகம் அவர்கள் 1997 இல் பெண் காவலராக 21 வயதில் காவல்துறையில் சேர்ந்தார் .காவலர் ஆவதற்கு முன்பாகவே தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சி பயிற்சியில் ஹையர் முடித்துள்ளார், ஹிந்தியில் ராஷ்ரபாஷாவும், சமஸ்கிருத மொழியில் மத்தியமாவும் கம்ப்யூட்டர். மற்றும் B.com முடித்த […]
தர்மபுரி மாவட்ட போலீசாரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை
தர்மபுரி மாவட்ட போலீசாரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை தர்மபுரி மாவட்ட போலீசாரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை சிறப்புகல்வி உதவித்தொகை இரண்டாவது தவணையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 25ஆயிரம் ரூபாய் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் தனபால், காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவியாளர் குமார் ஆகியோரின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியில் இருந்து வழங்கப்பட்டது. மேலும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வில் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 13 காவல் துறையினர்க்கு மாவட்ட எஸ்.பி வெகுமதி வழங்கி பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 13 காவல் துறையினர்க்கு மாவட்ட எஸ்.பி வெகுமதி வழங்கி பாராட்டினார். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 13 காவல்துறையினர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார். திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிபாளர் மணிவண்ணன் IPS உத்தரவிட்டிருந்தார் . இதன்படி போலீசார் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர், மற்றும் பிற வழக்குகளில் […]
விளாத்திகுளம் பகுதியில் 50 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது – ரேசன் அரிசி மூட்டை பறிமுதல்
விளாத்திகுளம் பகுதியில் 50 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது – ரேசன் அரிசி மூட்டை பறிமுதல் விளாத்திகுளம் பகுதியில் 50 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது – ரேசன் அரிசி மூட்டை பறிமுதல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி விளாத்திகுளம் காவல் துணை […]
ஆதரவற்று வசித்துவரும் பெண்களுக்கு மத்திய மண்டல ஐ.ஜி தலைமையில் உணவுப்பொருள் மற்றும் பணம் வழங்கபட்டது
ஆதரவற்று வசித்துவரும் பெண்களுக்கு மத்திய மண்டல ஐ.ஜி தலைமையில் உணவுப்பொருள் மற்றும் பணம் வழங்கபட்டது ஆதரவற்று வசித்துவரும் பெண்களுக்கு மத்திய மண்டல ஐ.ஜி தலைமையில் உணவுப்பொருள் மற்றும் பணம் வழங்கபட்டது திருவாரூர் மாவட்டம் அழகிரி காலனி பகுதியில் கணவரை இழந்து ஆதரவற்ற நிலையில் வசித்து வரும் ஜெகதாம்பாள் வயது 70,க/பெ சுந்தரம் ஆந்தாஸ் வயது 68 க/பெ ஞானப்பிரகாசம் ஆகியோரை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் IPS தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஸ் […]
சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ.ஜி திறந்து வைத்தார்
சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ.ஜி திறந்து வைத்தார் சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ.ஜி திறந்து வைத்தார் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பயன்பாட்டிற்கு சுத்திகரிப்பு குடிநீர் தளம்-திறப்புவிழா திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்344 காவல் ஆளினர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள 311 காவலர் குடியிருப்புகளில் காவலர் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் அவர்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர் கிடைப்பதில் சிரமம் இருந்துவந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முயற்சியில் மாவட்ட […]
உயிருக்கு போராடிய காவலரின் உயிரை காப்பாற்றிய லாரி ஓட்டுநர் – மத்திய மண்டல .ஐ.ஜி வெகுமதி வழங்கி பாராட்டு
உயிருக்கு போராடிய காவலரின் உயிரை காப்பாற்றிய லாரி ஓட்டுநர் – மத்திய மண்டல .ஐ.ஜி வெகுமதி வழங்கி பாராட்டு உயிருக்கு போராடிய காவலரின் உயிரை காப்பாற்றிய லாரி ஓட்டுநர் – மத்திய மண்டல .ஐ.ஜி வெகுமதி வழங்கி பாராட்டு திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல் சரகம் வடுவூர் பகுதியில் கடந்த 12.06.21 அன்று நள்ளிரவு ரோந்து பணியிலிருந்த இருசக்கரவாகன ரோந்து காவலர் ஒருவர் காயமுற்று உயிருக்கு போராடிய நிலையில் சாலையில் கிடந்தபோது அக்காவலரை தூக்கி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு […]