சிவகங்கை: பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 பேர் கைது சிவகங்கை மாவட்டத்தில் நான்கரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆறு வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்த்தளத்தில் அக்ரம் (21) என்ற இளைஞர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். குடியிருப்பின் மேல்மாடியில் நான்கரை வயது பெண் குழந்தை அவரது தாயுடன் […]
Month: May 2021
கார்கள் அடுத்தடுத்து மோதல்-அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய திமுக எம்.எல்.ஏ!
கார்கள் அடுத்தடுத்து மோதல்-அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய திமுக எம்.எல்.ஏ! திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு அருகே புறவழிச் சாலையில் கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஆண்டிபட்டி திமுக எம்.எல்.ஏ மகாராஜன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பணி நிமித்தமாக திண்டுக்கல் பயணம் மேற்கொண்டார். அவர் பயணம் செய்த கார் வத்தலக்குண்டு அருகே புறவழிச் சாலையில் வந்து கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே வாழைத்தார் ஏற்றிவந்த மினி லாரியின் மீது தேனியில் […]
ஊரடங்கில் விளையாட்டு… போலீசார் இளைஞர்கள் மோதல்!
ஊரடங்கில் விளையாட்டு… போலீசார் இளைஞர்கள் மோதல்! தமிழகத்தில் கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 ஆம் தேதி துவங்கிய முழு ஊரடங்கானது ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி நகர்புற சாலைகளில் காவல்துறையினர் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைத்து வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நகரின் மையப் பகுதியில் மிக நெருக்கமாக உள்ள தெருக்களில் அதிக அளவில் கூட்டங்கள் கூடாமல் வீட்டில் தனித்திருக்க வலியுறுத்தி ஆங்காங்கே காவல்துறையினரும் […]
நலிவுற்ற மக்களுக்கு அன்னதானம் 350 பேருக்கு J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு அசோக் குமார் மற்றும் சமூக ஆர்வலர் V.GOPI (Rotary Community Corps Blue Waves,)
நலிவுற்ற மக்களுக்கு அன்னதானம் 350 பேருக்கு J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு அசோக் குமார் மற்றும் சமூக ஆர்வலர் V.GOPI (Rotary Community Corps Blue Waves,) 31.05.2021 இன்று J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு. அசோக் குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு PRESIDENT Mr.V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch Tn) அவர்கள் மற்றும் Rotary Community Corps Blue Waves […]
ஈரோடு, கருங்கல்பாளையம், காவல் ஆய்வாளர் அவர்களின் அதிரடி நடவடிக்கை
: ஈரோடு, கருங்கல்பாளையம், காவல் ஆய்வாளர் அவர்களின் அதிரடி நடவடிக்கை ஈரோடு, கருங்கல்பாளையம், காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு. கோபிநாத் அவர்கள் இன்று 31 ம் தேதி, காலை தனது ஜீப்பில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு திருநகர் காலனி பகுதியில் அரசு அறிவித்துள்ள நேரத்திற்கு பிறகும் வாகனங்களில் பொருட்களை விற்று வந்தவரை எச்சரித்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து கருங்கல்பாளையம் காவேரி சாலையில் உள்ள பழைய பத்திரப் பதிவு அலுவலகத்தில் […]
கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட காவல் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட காவல் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏர்வாடி காவல்நிலைய ஆய்வாளர் திரு. ஐயப்பன் அவர்கள் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்தும் அதை தடுக்கும் விதமாக முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் சானிடைசர் மூலம் அடிக்கடி சுத்தம் செய்தும் அவசிய தேவைகள் இன்றி வெளியே […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பாக கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட லெக்ஷிமி திருமண மஹாலில் வைத்து கடந்த 28 ம் தேதி திருநங்கைகள் மற்றும் ஏழை எளிய மக்கள் 110 பேருக்கு அரிசி பை,மற்றும் காய்கறி தொகுப்புக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பாக கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட லெக்ஷிமி திருமண மஹாலில் வைத்து கடந்த 28 ம் தேதி திருநங்கைகள் மற்றும் ஏழை எளிய மக்கள் 110 பேருக்கு அரிசி பை,மற்றும் காய்கறி தொகுப்புக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் கொரோனா 2 வது அலையை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த 24 ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு முழு […]
மதுரை மாவட்டம் பேரையூரில் ஊரடங்கு விதியை மீறி சைக்கிளில் டீ விற்றவர்களின் டீ கேன்கள் பறிமுதல்
மதுரை மாவட்டம் பேரையூரில் ஊரடங்கு விதியை மீறி சைக்கிளில் டீ விற்றவர்களின் டீ கேன்கள் பறிமுதல் மதுரை மாவட்டம், பேரையூரில், ஊரடங்கு உத்தரவை மீறி சைக்கிளில் டீ கேன் மூலமாக டீ விற்பனை செய்து வந்தனர் இவர்களிடம் டீ சாப்பி வருபவர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் நடந்து கொண்டனர் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்று தெரிந்தும் டீ விற்பனை செய்தவர்களின், டீ கேன்களை டி.எஸ்.பி மதியழகன் அவர்களின் உத்தரவின் […]
ஏழை எளிய ஆதரவற்றோரை தேடிச்சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வரும் தென் மண்டல காவல் துறையினர்.!
ஏழை எளிய ஆதரவற்றோரை தேடிச்சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வரும் தென் மண்டல காவல் துறையினர்.! கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் அதை முற்றிலுமாக தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தற்போது அமலில் உள்ள நிலையில், ஊரடங்கின் போது பசியால் வாடும் ஏழை எளியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் உணவு பொருட்களை வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் நடவடிக்கையில் தென் மண்டலத்தை சார்ந்த […]
பெண் எஸ்.ஐ., உட்பட 3 போலீசார் மீது தாக்குதல்
பெண் எஸ்.ஐ., உட்பட 3 போலீசார் மீது தாக்குதல். சென்னை ஓட்டேரியில் சட்டவிரோதமாக மது விற்ற கும்பலை பிடிக்கச் சென்ற போது பெண் எஸ்.ஐ., உட்பட 3 போலீசார் தாக்கப்பட்டனர். ஓட்டேரி, பிரிக்ளின் சாலையில் நள்ளிரவில் ஸ்ட்ரஹான்ஸ் சாலையைச் சேர்ந்த சரவணப்பெருமாளிடம் அடையாளம் தெரியாத நபர் மது பானம் தருவதாக கூறி அவரிடமிருந்து 500/− ரூபாயை பறித்து சென்றார். சிறிது நேரத்தில் மற்றொரு நபர் அவரிமிருந்து 200 ரூபாயை பறித்து ஒரு மது பாட்டிலை கொடுத்து அடித்து […]