தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குனர் அலுவலக வளாகத்தில் வீர வணக்கம் நிகழ்வு காவல் துறை தலைமை இயக்குனர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவு சின்னத்தின் நாடு முழுவதும் பணியின் போது வீர மரணம் அடைந்த காவல் துறையினருக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக நடைபெற்ற காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு நிகழவில் காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு இ.கா.ப., அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அக்டோபர் […]
Day: October 24, 2021
: மதுரை மாநகர் காவல் துறை உதவி ஆணையர்களின் எல்லை வரம்பு மறுசீரமைப்பு செய்யப்பட்டு அதற்கான பணி நியமனம் செய்யப்பட்ட அதற்கான அரசாணை GO.MS No.347, Home ( Police) தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
: மதுரை மாநகர் காவல் துறை உதவி ஆணையர்களின் எல்லை வரம்பு மறுசீரமைப்பு செய்யப்பட்டு அதற்கான பணி நியமனம் செய்யப்பட்ட அதற்கான அரசாணை GO.MS No.347, Home ( Police) தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மாநகர் காவல் துறை ஆணையரின் கீழ் இயங்கி வந்த காவல் துணை ஆணையரசர்கள் சட்டம் & ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு ஆகிய பதவிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு காவல் துணை ஆணையர் வடக்கு மற்றும் காவல் துணை ஆணையர் தெற்கு […]