114- வது தேவர் ஜெயந்தி மற்றும் 59-வது தேவர் குருபூஜை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் காரியாபட்டி காவல் ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது. காரியாபட்டி காவல் நிலையத்தில் 114 வது தேவர் ஜெயந்தி மற்றும் 59 -வது தேவர் குருபூஜை (29.10.2021 முதல் 30.10.2021 வரை) நடைபெறுவதை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த சமுதாயத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காரியாபட்டி காவல் ஆய்வாளர் தலைமை வகித்தார். சார்பு ஆய்வாளர் அசோக்குமார் சமுதாயத் தலைவர்களுக்கு ஆலோசனை […]
Day: October 20, 2021
ஆதரவற்ற முதியோரை மீட்டு காப்பகத்தில் சேர்த்த சார்பு ஆய்வாளர்.
ஆதரவற்ற முதியோரை மீட்டு காப்பகத்தில் சேர்த்த சார்பு ஆய்வாளர். காரியாபட்டியில் உடல் நலமின்றி எந்த ஆதரவு ம் இல்லாமல் இருந்த ராஜம் மாள் என்பவர் பற்றி தகவல் கிடைத்ததும் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளித்து அவரை பத்திரமாக முதியோர் இல்லத்தில் சேர்த்து வைத்த காரியாபட்டி சப்.இன்ஸ்பெக்டர் அசோக் குமார் காவலர்கள் சிவா பாலா மற்றும் சமூக ஆர்வலர் ராஜ்குமார் ஆகியோர்களுக்கு செய்தியாளர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
மதுரை மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன் அவர்கள் இன்று 20.10.21 காலை ஆய்வு செய்தார்கள்.
மதுரை மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன் அவர்கள் இன்று 20.10.21 காலை ஆய்வு செய்தார்கள். மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், மதுரை மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன் அவர்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும், வாகனங்களின் பயன்பாடுகள் மற்றும் செயல்படும் விதம் குறித்தும் ஆய்வு செய்தார்கள். […]
நிமிடங்கள் கூட தாமதிக்காமல் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ் நடவடிக்கை
நிமிடங்கள் கூட தாமதிக்காமல் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ் நடவடிக்கை அரியலூரில் உள்ள நிர்மலா காந்தி நடுநிலை பள்ளி அருகே செயல்படும் வரும் அரசு டாஸ்மாக் (மதுபான விற்பனை ) கடையை அகற்ற கோரி ஆறாம் வகுப்பு மாணவி இ. ம. இளந்தென்றல் என்ற மாணவி தனது கைப்பட எழுதிய மனுவோடு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.. அதுதொடர்பான புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த புகைப்படம் மற்றும் கோரிக்கை மனு ஆகியவற்றை தலைமைச் […]
போலீசார் இடம் மாறுதல் டி.ஜி.பி., எச்சரிக்கை
போலீசார் இடம் மாறுதல் டி.ஜி.பி., எச்சரிக்கை போலீசாருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கினால் அதை ஒரு வாரத்திற்குள் அமல் படுத்த வேண்டும்.கவனக் குறைவாக இருந்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும், என தமிழ்நாடு டி.ஜி.பி., திரு. சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். நெல்லையில் தொடர் கொலைகளால் வெளி மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் கடலூர் போலீஸ்காரர் அலெக்ஸ் ஜாய்ஸ், பாபநாசம் அணை பாதுகாப்பு பணியில் உள்ளார். கடந்த மாதம் பிறந்து இறந்த குழந்தைக்காக சடங்கு செய்ய இவர் விடுப்பு […]
மதுரையில், தென் மண்டல காவல் துறை தலைவர் அவர்களின் தலைமையில் உங்கள் துறையில் முதல்வர், திட்டம்
மதுரையில், தென் மண்டல காவல் துறை தலைவர் அவர்களின் தலைமையில் உங்கள் துறையில் முதல்வர், திட்டம் உங்கள் துறையில் முதல்வர், திட்டம் தொடர்பான காவல் துறையினர் குறை கேட்பு முகாம் தென்மண்டல காவல் துறை, தலைவர் திரு.T.S.அன்பு, IPS., அவர்களால் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 18.10.21 அன்று நடத்தப்பட்டது. இதில் தென் மண்டலத்திற்குட்பட்ட மாநகரம் மற்றும் மாவட்டங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். தென் மண்டல காவல் துறை தலைவர் அவர்கள் […]