உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய 2013 -பேட்ச் காவலர் குடும்பத்திற்கு காவல் நண்பர்கள் சார்பாக நிதியுதவி. தமிழ்நாடு காவல்துறையில் 2013 ஆம் பணியில் சேர்ந்து எதிர்பாராத விதமாகவும் உடல்நலக்குறைவாலும் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு கடந்த ஒன்றை ஆண்டாக 2013 பேட்ச் சார்பாக அனைத்து காவலர்களும் சமுகவலைதளம் மூலமாக ஒன்றினைந்து நிதிஉதவி செய்து வருகின்றனர்….. அந்தவகையில் கடந்தாண்டு உயிர் இழந்ததிருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரத்தின குமார்,, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விஜயபாலாஜி உயிர் இழந்ததை அறிந்த 2013ஆம் ஆண்டு பணியில் […]
Day: October 25, 2021
25.10.2021 இன்று காவலர் வீரவணக்க நாள் 2021 முன்னிட்டு பள்ளிகளுக்கு இடையிலான மாபெரும் போட்டி “TALENTINE-2021” DB JAIN COLLEGE வளாகம் துரைப்பாக்கத்தில் நடைப்பெற்றது.
25.10.2021இன்று காவலர் வீரவணக்க நாள் 2021 முன்னிட்டு பள்ளிகளுக்கு இடையிலான மாபெரும் போட்டி “TALENTINE-2021” DB JAIN COLLEGE வளாகம் துரைப்பாக்கத்தில் நடைப்பெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு .சங்கர் ஜிவால் IPS அவர்களின் ஆணையின் பேரில் காவல் இணை ஆணையாளர் தெற்கு மண்டலம் திரு .நரேந்திர நாயர் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் துணை ஆணையாளர் திரு .மகேந்திரன் IPS அடையார் மாவட்டம் அவர்களின் மேற்பார்வையில் உதவி ஆணையாளர் திரு .ரவி TPS அவர்களின் […]
Chain flush thief arrested under anti-thuggery law
Chain flush thief arrested under anti-thuggery law On 20.10.21, Thiru.Pem Anand sinha, IPS., Commissioner of Police, Madurai City, has ordered the detention of Sathish male, aged 24/2021 son of Balamurugan and residing at Surenran Nagar 5 th Street, Ponmeni, Madurai under Goondas Act ( Tamil Nadu Act 14/1982 who was found acting in a manner […]
முதியோர் இல்லத்திற்கு தன்னுடைய 5 நாள் சம்பளத்தை அளித்த ஊர் காவல் படை வீரர்
முதியோர் இல்லத்திற்கு தன்னுடைய 5 நாள் சம்பளத்தை அளித்த ஊர் காவல் படை வீரர் மதுரை மாநகர் தெற்கு வெளி வீதியில் உள்ள மதுரை மாநகராட்சி மற்றும் சாய் டிரஸ்ட் இணைந்து நடத்தும் முதியோர் இல்லம் நகர்புற வீடற்ற ஏழைகள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகர் ஊர்க்காவல் படையில் பணிபுரியும் நண்பர் ஒருவர் HG 119 திரு. மணிகண்டன் ஒரு நாள் ஊதியம் ரூ.560 வீதம் ஐந்து நாட்களுக்கு ரூ.2800 பணத்தை […]
: In order to improve the performance of the law and order, Crime police station of Madurai City Police, the posts of Deputy Commission of Police, Law and order and Crime, as wlll as Assistant Commissioners of Police who are supervising the ranges (sub division) have been reorganized and redesignated by the state Government in 9 new ranges vide its GO MS No.347, Home (Police1) Department. Chennai.
: In order to improve the performance of the law and order, Crime police station of Madurai City Police, the posts of Deputy Commission of Police, Law and order and Crime, as wlll as Assistant Commissioners of Police who are supervising the ranges (sub division) have been reorganized and redesignated by the state Government in […]
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் ‘காவலர் வீர வணக்க நாளை” முன்னிட்டு ஆண் மற்றும் பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டியை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தருவை மைதானத்தில் இன்று துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
மினி மாரத்தான்: எஸ்.பி. துவக்கம்! தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் ‘காவலர் வீர வணக்க நாளை” முன்னிட்டு ஆண் மற்றும் பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டியை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தருவை மைதானத்தில் இன்று துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். இதில் ஆண்களுக்கான தொடரோட்ட போட்டியில் வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் உடற்கல்வியியல் கல்லுரி மாணவர் பசுபதி முதலிடத்தையும், சென்னை லயோலா கல்லூரி மாணவர் அஜித் 2வது இடத்தையும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரி மாணவர் […]
மதுரை பொன்மேனியே சேர்ந்த சங்கிலி பறிப்பு திருடன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
மதுரை பொன்மேனியே சேர்ந்த சங்கிலி பறிப்பு திருடன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது சுரேந்திரன் நகர் 5 வது தெரு, பொன்மேனி, மதுரை என்ற முகவரியில் வசித்து வரும் பாலமுருகன் என்பவருடைய மகனாகிய சதீ்ஸ், ஆண், வயது 24/2021 என்பவர் மதுரை மாநகரில் சங்கிலி பறிப்பு மற்றும் இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளார். எனவே இவருடைய அத்தகைய சட்டவிரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த 20.10.21 […]