பணியின் போது உயிர் நீத்த தலைமை காவலரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதி 3 லடசம் மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் வழங்கினார் தமிழக காவல்துறையில் பணியின் போது மரணமடைந்த காவல் ஆளினர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த தெய்வத்திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் உடல்நல குறைவின் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு உயிரிழந்தார் இந்நிலையில் […]
Day: October 11, 2021
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் டாஸ்மாக் மதுபான கடை மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் டாஸ்மாக் மதுபான கடை மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் N.K.செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப அவர்கள் தலைமையில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 10-10-2021 ம் தேதியன்று, நெல்லை மாநகர பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடை மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடைக்கு மதுபானம் வாங்க வரும் நபர்களை கண்காணிக்க CCTV கேமராகளை பொருத்தமாறும், அதிக அளவிலான […]
காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம் திட்டம் அமைய உள்ள இடம் மற்றும் மன்னார்குடி நகர காவல்நிலையத்திற்கு புதியகட்டிடம் கட்டப்பட உள்ள இடம் ஆகியவற்றை தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக காவல்துறை இயக்குனர் (DGP) அவர்கள் நேரில் ஆய்வு.
காவலர்களுக்கான உங்கள்சொந்த இல்லம்திட்டம் அமைய உள்ள இடம் மற்றும்மன்னார்குடி நகர காவல்நிலையத்திற்குபுதியகட்டிடம்கட்டப்பட உள்ள இடம் ஆகியவற்றைதமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழககாவல்துறை இயக்குனர் (DGP) அவர்கள் நேரில் ஆய்வு. காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம்திட்டத்தின்கீழ்தனி வீடுகள் கட்டதமிழக அரசு பிறப்பித்த ஆணையைத் தொடர்ந்துதிருவாரூர் மாவட்ட காவல் அலுவலர்களுக்குமன்னார்குடி நகரகாவல் சரகம் மூவாநல்லூர் பகுதியில் 4.66 ஏக்கர்இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்றுமன்னார்குடி நகர காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் அமைக்கமன்னார்குடிபைபாஸ் சாலையில்6000 சதுர அடி இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. […]
M/S.surya estate finance , which was running at T.Nagar in Chennai collected the deposite from general public and defulted to repay the matured amount
M/S.surya estate finance , which was running at T.Nagar in Chennai collected the deposite from general public and defulted to repay the matured amount to the depositors based on the complaint of the depositors a case was registered in Cr No 1097/96, and investigated in economic offence wing ll. As per the orders given by […]
சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் கைது
சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் கைது தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள்,போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே சார்பு ஆய்வாளர் திரு.விஜயக்குமார் அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை கொண்டு வந்த அதே […]
மதுரை செல்லூர் பகுதியில் தடை செய்யப்பட் புகையிலை விற்ற நபர் கைது
மதுரை செல்லூர் பகுதியில் தடை செய்யப்பட் புகையிலை விற்ற நபர் கைது மதுரை செல்லூர் D2, காவல்நிலைய ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது விளாங்குடி பகுதியில் மாலதி ஸ்டோரில் சட்ட விரோதமாக மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை செய்தார் விசாரணையில் அவர் மதுரை செல்லூர், நாகம்மாள் […]
மதுரை, செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோட்டில் வைகையாற்று தடுப்பு சுவற்றிலிருந்து கீழே விழுந்த நபர் மரணம், செல்லூர் போலீசார் விசாரணை
மதுரை, செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோட்டில் வைகையாற்று தடுப்பு சுவற்றிலிருந்து கீழே விழுந்த நபர் மரணம், செல்லூர் போலீசார் விசாரணை மதுரை, தோப்பூர், ஹவுஸிங் போர்டில் வசித்து வருபவர் அண்ணக்கொடி மனைவி பாண்டீஸ்வரி வயது 40/2021, இவரது கணவர் அண்ணக்கொடி செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோட்டிலுள்ள பவானி ஆட்டோ ஸ்டோரில் வேலை செய்து வருகிறார், நேற்று சனிக்கிழமை இவருக்கு அரை நாள் விடுமுறை ஆகையால் இவர் மது அருந்தி விட்டு பாலம் ஸ்டேஷன் ரோட்டில் எல்.ஐ.சி அருகே […]
மதுரை தல்லாகுளம் பகுதில் கடை பூட்டை உடைத்து திருட்டு, திருடியவனை அதிரடியாக கண்டுபிடித்து கைது செய்த தல்லாகுளம் போலீசார்
மதுரை தல்லாகுளம் பகுதில் கடை பூட்டை உடைத்து திருட்டு, திருடியவனை அதிரடியாக கண்டுபிடித்து கைது செய்த தல்லாகுளம் போலீசார் மதுரை, தல்லாகுளம் D1, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தல்லாகுளம் வடக்கு தெருவில் குடியிருந்து வருபவர் விஸ்வநாதன் மகன் மணிகண்டன் வயது 49/2021, இவர் தல்லாகுளம் பெருமாள் கோவில் அருகே பஸ் ஸ்டான்டில் மகேஷ் டீ ஸ்டால் என்ற பெயரில் டீ கடை நடத்தி வருகிறார் இவர் கடந்த 9 ம் தேதி இரவு வழக்கம் போல் […]