Police Department News

குற்ற சம்பவங்கள் அறவே தடுக்க பாரபட்சமின்றி சட்டரீதியான நடவடிக்கை – மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தல்

குற்ற சம்பவங்கள் அறவே தடுக்க பாரபட்சமின்றி சட்டரீதியான நடவடிக்கை – மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தல் திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் தலைமையில், திருச்சி மாநகர காவல் அலுவலக கலந்தாய்வு கூட்ட அறையில் காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) R.சக்திவேல் மற்றும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) […]

Police Department News

FOUR CHAIN SNACHERS NABBED IN MADURAI CITY ! 44 LAKHS WORTH 120 SOVEREIGN OF GOLD JEWELS RECOVERED !

FOUR CHAIN SNACHERS NABBED IN MADURAI CITY ! 44 LAKHS WORTH 120 SOVEREIGN OF GOLD JEWELS RECOVERED ! Two special teams one led by Tr.Ravi, Assistsnt Commissioner of Police, Tallakulam (Crime) Range with Tr. Balamurugan , Inspector of Police , Annanagar (Crime) Madurai City and another team led by Tr. Shanmugam, Assistant Commissioner of Police, […]

Police Department News

மதுரை மாநகரில் நான்கு வழிப் பறி கொள்ளையர்கள் கைது! அவர்களிடமிருந்து 44 லட்சம் மதிப்புள்ள 120 பவுன் தங்க நகைகள் 4 இரு சக்கர வாகனங்கள் மீட்பு

மதுரை மாநகரில் நான்கு வழிப் பறி கொள்ளையர்கள் கைது! அவர்களிடமிருந்து 44 லட்சம் மதிப்புள்ள 120 பவுன் தங்க நகைகள் 4 இரு சக்கர வாகனங்கள் மீட்பு மதுரை மாநகரில் செல்லூர், தல்லாகுளம், கூடல்புதூர், திருப்பாலை, எஸ.எஸ்.காலனி, அண்ணாநகர், கீரைத்துறை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம் போன்ற பகுதிகளில் வாகனங்களில் செல்லும் பெண்களை குறி வைத்து அவர்களது தங்க நகைகளை பறித்துச் செல்லும் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த தொடர் வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிய […]

Police Department News

பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் ரவுடிகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்து வரும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் ரவுடிகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்து வரும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த காவல் துறையினரால் பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் பல் வேறு வழக்குகளில் ஈடுபட்டு வந்த 10 ரவுடிகளை கண்டறிந்து அவர்களின் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் […]

Police Department News

உங்கள் துப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு

உங்கள் துப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு மத்திய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்படாமல் 15 கொலை வழக்குகளும் (திருச்சி 4, புதுக்கோட்டை 1, பெரம்பலூர் 2, அரியலூர் 2, தஞ்சாவூர் 5, மயிலாடுதுறை 1) மற்றும் 3 ஆதாயக் கொலை வழக்குகளும் (புதுக்கோட்டை 1, திருவாரூர் 1, மயிலாடுதுறை 1) நிலுவையில் உள்ளது. இவ்வழக்குகளை கண்டுபிடிக்க ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் காவலர்கள் மத்திய மண்டல காவல்துறை தலைவரால் அழைக்கப்படுகிறார்கள்இவ்வழக்குகளை கண்டுபிடித்து தருபவருக்கு அல்லது வழக்குகள் கண்டுப்பிடிக்க பயனுள்ள […]