இன்று (10-10-2021) காரியாபட்டி காவல் நிலையத்தின் சார்பில் வர்த்தகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தீபாவளி விற்பனையினை மனதில் வைத்து பொது ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. உதாரணமாக (ரோடு வரை செட் போடுவதால் போக்குவரத்திற்கு இடையூறு அதிகமாக இருக்கிறது) எனவே கடைக்கு முன்னால் செட் போடும் வியாபாரிகள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் போட வேண்டும். மீறினால் காவல் துறை நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளை அறவே தவிர்க்கவும் கேட்டுக்கொண்டுள்ளார். 3.மேலும் தீபாவளி […]
Day: October 10, 2021
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல்: எஸ்.பி. ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல்: எஸ்.பி. ஆய்வு தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி 1, கருங்குளம் 3, ஸ்ரீவைகுண்டம் 6, திருச்செந்தூர் 4, உடன்குடி 1, சாத்தான்குளம் 1, கயத்தாறு 1, ஓட்டப்பிடாரம் 12, விளாத்திகுளம் 4 மற்றும் புதூர் 5 ஆகிய 10 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 38 வாக்குச் சாவடிகளில் இன்று (9.10.21) இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுதவிர தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட குருவிக்குளம் பஞ்சாயத்து யூனியனில், கோவில்பட்டி மேற்கு, நாலாட்டின்புதூர் […]
மதுரை, ஆனையூர் பகுதியில் AC யில் மின் கசிவு காரணமாக தீ விபத்து தம்பதியினர் உடல் கருகி பலி. கூடல்புதூர் D3, காவல் நிலையத்தில் விசாரணை
மதுரை, ஆனையூர் பகுதியில் AC யில் மின் கசிவு காரணமாக தீ விபத்து தம்பதியினர் உடல் கருகி பலி. கூடல்புதூர் D3, காவல் நிலையத்தில் விசாரணை மதுரை ஆனையூர் பகுதியில் வீட்டின் படுக்கை அறையில் இருந்த ஏசி சாதனம் வெடித்து நேரிட்ட தீ விபத்தில் சனிக்கிழமை அதிகாலை தம்பதி உயிரிழந்தனர். ஆனையூர் எஸ்விபி நகர் பியர்ல் ரெசிடன்சி பகுதியைச் சேர்ந்தவர் சக்தி கண்ணன் வயது 45 தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து […]
உள்ளாட்சி 2-ஆம் கட்ட தேர்தலில் 73.27 சதவீத வாக்குப்பதிவு
உள்ளாட்சி 2-ஆம் கட்ட தேர்தலில் 73.27 சதவீத வாக்குப்பதிவு உள்ளாட்சி 2 ஆம் கட்ட தேர்தலில் 73.27 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல்கட்ட தேர்தல் 6-ந் தேதி நடந்து முடிந்தது. இந்த நிலையில், 2-ஆம் […]
மதுரை கொத்தவால் சாவடியில் ஜவுளிகடை ஊழியருக்கு கொலை மிரட்டல், விளக்குத்தூண் போலீசார் விசாரணை
மதுரை கொத்தவால் சாவடியில் ஜவுளிகடை ஊழியருக்கு கொலை மிரட்டல், விளக்குத்தூண் போலீசார் விசாரணை மதுரை, உத்தன்குடி, ரைஸ் மில் தெருவில் வசிக்கும் மார்நாடு மகள் உமா வயது 21/2021, இவர் மதுரை கொத்தவால் சாவடி தெருவில் உள்ள K.M.சாரீஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 7 ம் தேதி காலை 10.45 மணியளவில் இவர் வேலை பார்க்கும் கடை அருகில் செயல்படும் ராஜ்தீப் பேசன்ஸ் கடை உரிமையாளரின் மகள் சோனம் என்பவர் கடைக்குள் அத்து மீறி […]
மேலூர் அருகே மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்து தாக்கிய இருவர் கைது
மேலூர் அருகே மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்து தாக்கிய இருவர் கைது மதுரை அருகே, கீழவளவு, கரையிப்பட்டி சேர்ந்த சக்கரை முகமது மகன் ரபீக் வயது 43/2021, இவர் மேலூரிலிருந்து இரு சக்கர வாகனத்தில் தனது சொந்த ஊரான கரையிப்பட்டிக்கு , கீழவளவை அடுத்து இ.மலம்பட்டி அருகே செல்லும் போது, வாட்சம்பட்டியை சேர்ந்த சுரங்கமலை மகன் ஸ்டாலின் வயது 31/2021, மற்றும் கீழவளவு, முத்துராமலிங்கத் தேவர் மகன் பாண்டிகுமார் வயது 22/2021, ஆகியோர்கள் மது போதையில் […]
மதுரை விளாங்குடி பகுதியில் கஞ்சா விற்ற நபர் கைது, கூடல்நகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரை விளாங்குடி பகுதியில் கஞ்சா விற்ற நபர் கைது, கூடல்நகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை, கூடல்புதூர் D3, காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆறுமுகம் அவர்களின் உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக நிலைய சார்பு ஆய்வாளர் திரு. வெம்புலு அவர்கள் காவலர்களுடன் சரக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது மதுரை விளாங்குடி விசாலாட்சி மில் காலனி பஸ் ஸ்டாப் அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இருவர் போலீசாரை பார்த்தவுடன் தப்பியோட ஆரம்பித்தனர் […]