மதுரை, கீழ வெளி வீதியில் புகையிலை பொருட்கள் விற்ற இருவர் கைது, விளக்குத் தூண் போலீசார் விசாரணை மதுரை மாநகர் B1, காவல் நிலைய ஆய்வாளர் திரு. லிங்கபாண்டி அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு.மணிமாறன் அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கடந்த 11 ம் தேதி சரக ரோந்துப்பணியில் ஈடு்டிருந்தார் அப்போது மதுரை கீழவெளி வீதியில் சந்தேகப்படும்படியாக இரண்டு நபர்கள் கையில் கட்டை பையுடன் நின்றிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட […]
Day: October 13, 2021
மதுரை, மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு புதுக் கட்டிடம்
மதுரை, மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு புதுக் கட்டிடம் மதுரை, மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு 1.15 கோடியில் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்காக வடக்கு சித்திரை வீதி சந்திப்பில் உள்ள வேளான் மண் பரிசோதனை மைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது. உயர் நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவின்படி மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கென தீயணைப்பு நிலையம் உருவாக்கப்பட்டு மேலச் சித்திரை வீதியில் உள்ள கோவில் வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தில் தற்காலிகமாக […]
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அதிரடி நடவடிக்கை. மதுப்பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த 19 நபர்கள் கைது. 350 மது பாட்டில்கள் பறிமுதல்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அதிரடி நடவடிக்கை. மதுப்பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த 19 நபர்கள் கைது. 350 மது பாட்டில்கள் பறிமுதல் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மது பாட்டில்கள், போதை பொருட்கள் மற்றும் புகையிலை, பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் கடந்த 11 ம் தேதி ஒரே நாளில் […]
பேருந்து நிறுத்தங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய திருச்சி மாநகர காவல்துறை
பேருந்து நிறுத்தங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய திருச்சி மாநகர காவல்துறை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன். இன்று (13.10.2021) காலை திருச்சி மாநகரத்திலுள்ள பல்வேறு இடங்களை பார்வையிட்டு வழங்கிய அறிவுரைகளின்படி பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் காணப்பட்ட நிழற்குடையுடன் கூடிய பேருந்து நிறுத்தகங்களை அடையாளம் கண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவின் எல்லைக்குட்பட்ட மன்னார்புரம் செல்லும் சாலையில் உள்ள டி.வி.எஸ் டோல்கேட் பேருந்து நிறுத்தத்தையும், […]
மூத்த பத்திரிகையாளர் திரு. வி.அன்பழகன் மறைவு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி
மூத்த பத்திரிகையாளர் திரு. வி.அன்பழகன் மறைவு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு.வி.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக மறைவுற்றார் என்ற அதிர்ச்சி தரும் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நக்கீரன், தமிழ் முரசு உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றிய அன்பழகன் அவர்கள் மாற்றுக்குரல்களின் முக்கிய முகமாகத் திகழ்ந்தார் என்பதை அனைவரும் அறிவர். மக்கள் செய்தி மையம் என்ற […]
வங்கி கடன் கிரடிட் கார்டு வாங்கியுள்ளோர் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்
வங்கி கடன் கிரடிட் கார்டு வாங்கியுள்ளோர் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் வங்கியில் கடன்,கிரடிட் கார்டு,கல்வி கடன் வசூல் என எதுவாக இருந்தாலும் எல்லாமே சிவில் நடைமுறைதான். எக்காரணம் கொண்டும் வங்கிகள் கடனாளர் மீது கிரிமினல் நடவடிக்கைகளை எடுக்க கூடாது. இது ரிசர்வ் வங்கியின் வழிமுறை. கடனின் தவணைகள் தாமதமானால்,வங்கி முறைப்படி பணத்தை கேட்கலாம் அல்லது கடிதம் அனுப்பலாம்,மாறாக கடன் வாங்கியோரின் வீட்டினுள் நுழைந்து பணம் வசூலிக்க முயலுவது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 441 யின் […]
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய சார்புஆய்வாளர்.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய சார்புஆய்வாளர். காரியாபட்டி காவல் நிலையத்தில் வைத்து காரியாபட்டி பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள் கொடுக்கப்பட்டது அதில் வரலாற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் போக்சோ சட்டம் சம்பந்தப்பட்ட எச்சரிக்கை போக்குவரத்து விதி முறைகளை கடைப்பிடிப்பது அண்ணிய குற்றவாளிகள் நடமாட்டத்தை காவல்துறைக்கு தெரியப்படுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் செல்வது சம்பந்தமாக அறிவுறுத்தப்பட்டது
காணாமல் போன மொபைல் போனை உரியவர்களிடம் ஒப்படைத்த காரியாபட்டி காவல்துறையினர்
காணாமல் போன மொபைல் போனை உரியவர்களிடம் ஒப்படைத்த காரியாபட்டி காவல்துறையினர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையத்தில் மொபைல் போன்கள் காணாமல் போனது, திருடு போனதுதொடர்பாக வரும் புகார்களை விருதுநகர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் நவீன தகவல் தொழில்நுட்ப உதவியுடன் காரியாபட்டி காவல்துறையினர் மீட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது காரியாபட்டி காவல் நிலையத்தில் காணாமல்போன, திருடுபோன 3 மொபைல் போன்களை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் காரியாபட்டி போலீசார் மீட்டனர். இந்த மொபைல் போன்களை […]