Police Department News

திருவாரூர் மாவட்ட காவல்துறை கொடி அணிவகுப்பு ஊர்வலம்.

திருவாரூர் மாவட்ட காவல்துறைகொடி அணிவகுப்பு ஊர்வலம். திருவாரூர் மாவட்டத்தில்உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிரச்சினைக்குரிய இடங்களில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPSஅவர்களின் உத்தரவின்பேரில்கொடி அணிவகுப்பு ஊர்வலம்(FLAG MARCH)நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில்முத்துப்பேட்டைகாவல் சரகம்கோவிலூர்பகுதியில்முத்துப்பேட்டை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.வெள்ளத்துரை அவர்களின் தலைமையில்இன்று(07.10.21)கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.

Police Department News

கணினி சாதனங்களில் போலியான மென்பொருள்கள் – திருச்சி மாநகர காவல்துறை விளக்கம்

கணினி சாதனங்களில் போலியான மென்பொருள்கள் – திருச்சி மாநகர காவல்துறை விளக்கம் திருச்சி மாநகர காவல்துறை சார்பில்கணினி சாதனங்களில் போலியான மென்பொருள்கள் குறித்து பரிந்துரைக்கப்பட்ட முன்னெச்சரிக்கைகள் : எப்போதும் அதிகாரப்பூர்வ மூலங்களிலிருந்து மென்பொருளை பதிவிறக்கவும். விண்ணப்பங்களை நிறுவும் போது, உரிம ஒப்பந்தத்தை ஏற்கும் முன் எப்போதும் டெவலப்பர் விவரங்களைச் சரிபார்க்கவும். திருட்டு மென்பொருளைப் பதிவிறக்குவதையும், நிறுவுவதையும் தவிர்க்கவும். ஏனெனில் அவை பொதுவாக தீங்கிழைக்கும் நிரல்களைக் கொண்டுள்ளன. உங்கள் கணினி சாதனங்களில் புதுப்பித்த வைரஸ் தடுப்பு மற்றும் அவ்வப்போது […]

Police Department News

நீதிபதி போன்று கையெழுத்திட்டு தீர்ப்பு வழங்கிய போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டு சிறை: திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு

நீதிபதி போன்று கையெழுத்திட்டு தீர்ப்பு வழங்கிய போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டு சிறை: திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு நீதிபதிபோன்று கையெழுத்திட்டு தீர்ப்பு வழங்கி ஏமாற்றிய போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திண்டுக்கல் ஆர்.எம். காலனியைச் சேர்ந்த உமையன் என்பவர் மகன் சிவநாத். இவர் 2005-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் […]

Police Department News

மேலூர் அருகே கீழவளவில் பாம்பு கடித்து இளம் பெண் உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை

மேலூர் அருகே கீழவளவில் பாம்பு கடித்து இளம் பெண் உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை மதுரை மாவட்டம் வேலூர் அருகே கீழவளவை சேர்ந்த செல்லக்கண்ணு என்பவரின் மகள் ராசு என்ற ராஜேஸ்வரி வயது-25, இவருக்கு திருமணமாகவில்லை அவரது அண்ணன் செல்வத்தின் மனைவி பூங்கோதையின் பராமரிப்பில் இருந்து வந்தார் இந்நிலையில் நேற்று மாலை ராஜேஸ்வரி வழக்கம் போல் கீழவளவு பஞ்சபாண்டவர் மலை அருகே உள்ள அவர்களது வயலுக்கு சென்று கொண்டிருக்கும் போது இனம் தெரியாத பாம்பு கடித்ததில் மயக்கம் அடைந்துள்ளார் […]

Police Department News

Imprisonment of a sex offender under the Prevention of goonds Act by order of the Madurai Police Commissioner

Imprisonment of a sex offender under the Prevention of goonds Act by order of the Madurai Police Commissioner On 06.10.2021, Thiru.Prem anand singha IPS., Commissioner of Police, Madurai City has ordered the detention of Abinesh, male, aged 23/2021, son of Vanniapperumal, and residing at Anjuveedu, Rajiv Gandhi nagar, Ulaganeri, Madurai.under Goondas act who was found […]

Police Department News

மதுரை, மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, மதுரையில் பாலியல் குற்றவாளி, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு

மதுரை, மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, மதுரையில் பாலியல் குற்றவாளி, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு அஞ்சு வீடு, ராஜீவ் காந்தி நகர், உலகனேரி, மதுரை என்ற முகவரியில் வசித்து வருபவர் வன்னியப்பெருமாள் என்பவருடைய மகனாகிய அபினேஷ், ஆண், வயது 23/2021, என்பவர் மதுரை மாநகரில் இளஞ்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளார். எனவே இவருடைய அத்தகைய சட்ட விரோதமான நடவடிக்கைகளை […]