திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் ரேசன் அரிசி கடத்திய முதியவர் கைது திருச்சி மாவட்டம், அரியமங்கலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு. பரணிதரன் அவர்கள் பணியில் இருந்த சமயம் அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி அதாவது அரியமங்கலம் தொழிற்பேட்டையில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின்படி சம்பவ இடத்திற்கு ஆய்வாளர் திரு. பரணிதரன் அவர்கள் மற்றும் நிலைய எஸ்.எஸ்.ஐ., ஸ்டாலின் மற்றும் காவலர்களுடன் சென்ற போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த முதியவரை […]
Day: October 5, 2021
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பொது மக்களுக்கு முக்கிய அறிவுப்பு
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பொது மக்களுக்கு முக்கிய அறிவுப்பு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் பொது மக்களுக்கு ஒரு முக்கிய உத்தரவை ,1888 ஆம் ஆண்டு தமிழ் நாடு நகர காவல் துறை பிரிவு 41 மற்றும் 41(A) ன் கீழ் ஓரு உத்தரவு, வெளியுட்டுள்ளார்கள் எந்த ஊர்வலம், ஆர்ப்பாட்டம் , எந்த ஒரு drill, பயிற்சி அல்லது சட்டசபையில் ஆயுதங்களுடன் பங்கேற்பது அல்லது அல்லது யூனியனின் […]
திருட்டு போன பொருட்களை 5 மணி நேரத்தில் மீட்ட திருநகர் போலீசார்
திருட்டு போன பொருட்களை 5 மணி நேரத்தில் மீட்ட திருநகர் போலீசார் மதுரை மாநகர் திருநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஹார்விபட்டி பகுதியில் முத்துராஜ் என்பவரின் மர வேலை செய்யும் பட்டறையில் வைத்திருந்த ரூபாய் 25 ஆயிரம் மதிப்பிலான ட்ரில்லிங் மிஷின் கட்டிங் மெஷின் ஜம்பிங் மிஷின் ஆகியவற்றை திருடிச் சென்றனர், உடனே திருநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி. அனுஷாமனோகரி, அவர்களின் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு கனேசன் மற்றும் […]
மதுரை மாநகரில் போக்குவரத்து விதி முறை மீறலுக்கான அபராத தொகையை செலுத்த எளிய முறையினை உருவாக்கி தந்த மதுரை காவல் ஆணையர்
மதுரை மாநகரில் போக்குவரத்து விதி முறை மீறலுக்கான அபராத தொகையை செலுத்த எளிய முறையினை உருவாக்கி தந்த மதுரை காவல் ஆணையர் மதுரை மாநகரில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி E.Challan மிஷின் வாயிலாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதத்தொகை விதிக்கப்பட்டு வருகிறது. இவரையில் போக்குவரத்து காவல் துறை சார்பாக மதுரை மாநகரில் போக்குவரத்து விதி மீறலுக்காக அபராதம் செலுத்தும் வாகன ஓட்டிகள் தங்களது அபராததொகையினை வழக்குப்பதிவு செய்த […]
மதுரை, செல்லூரில் திருடு போன இருசக்கர வாகனத்தை விரைந்து கண்டுபிடித்து, எதிரியை கைது செய்த செல்லூர் போலீசார்
மதுரை, செல்லூரில் திருடு போன இருசக்கர வாகனத்தை விரைந்து கண்டுபிடித்து, எதிரியை கைது செய்த செல்லூர் போலீசார் மதுரை மாநகர் செல்லூர், D2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் சுயராஜியபுரம் 1 வது தெருவில் குடியிருப்பவர் வாவாகாசிம் மகன் அக்பர்அலி வயது 50/21, இவர் மதுரை புட்டுத்தோப்பில் சொந்தமாக லைனர் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் இவர் தனது வேலை முடித்து வீட்டிற்கு வந்து தனது […]
காவல் துறையின் முக அடையாள மென் பொருள், குற்றவாளிகள், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க, அசத்தல் திட்டம்.. தொடங்கி வைத்த முதலமைச்சர்!
காவல் துறையின் முக அடையாள மென் பொருள், குற்றவாளிகள், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க, அசத்தல் திட்டம்.. தொடங்கி வைத்த முதலமைச்சர்! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (4.10.21) தலைமை செயலகத்தில் காவல் துறையின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை தொடங்கி வைத்தார். இந்த முக அடையாளம் கண்டறியும் மென்பொருளானது ஒரு தனிநபரின் புகைப்படத்தினை காவல் நிலையங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நபர்களின் புகைப்பட தரவுகளோடு ஒப்பிட்டு அடையாளம் கண்டறிய பயன்படுகிறது. இதுவரை 5.30 லட்சம் புகைப்படங்கள் பதிவேற்றம் […]
மதுரை மாவட்டத்தில் ரவுடிகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு
மதுரை மாவட்டத்தில் ரவுடிகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுபகபடுத்தும் விதமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கர் அவர்களின் தலைமையில் பல் வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 23.09.2021 ம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரவுடிகள் மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு […]
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!!
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!! கடன் தொல்லை காரணமாகவும் குடும்பத்தில் தகராறு காராணமாகவும் சிறப்பு உதவவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது செங்கல்பட்டு மாவட்டம் மேலகோட்டையூர் காவலர் குடியிருப்பு உள்ளது இங்கு சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் குடியிருந்து வருகின்றனர். இதில் இருந்து வருபவர் கௌதம் சென்னை ஆயுதப்படை சிறப்பு பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக மனவருத்தத்தில் […]
7 வயது சிறுவனின் தலையில் சுத்தியால் அடித்து கொலை செய்த மாமா… கேரளாவில் கொடூர சம்பவம்..!!
7 வயது சிறுவனின் தலையில் சுத்தியால் அடித்து கொலை செய்த மாமா… கேரளாவில் கொடூர சம்பவம்..!! கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாஜகான். குடும்பப் பிரச்சனை காரணமாக இவரது மனைவி இவரை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். மனைவி தனியாகப் பிரிந்து சென்றதற்கு அவரது சகோதரி சபியாதான் காரணம் என சாஜகான் நினைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் இன்று அதிகாலை சபியாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்து சபியா மற்றும் அரவது ஏழு வயது […]
காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம் திட்டம் இடத்தினை மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு
காவலர்களுக்கான உங்கள்சொந்த இல்லம்திட்டம் இடத்தினைமத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம்திட்டத்தின்கீழ்தனி வீடுகள் கட்டதமிழக அரசு பிறப்பித்த ஆணையைத் தொடர்ந்துதிருவாரூர் மாவட்ட காவல் அலுவலர்களுக்குமன்னார்குடி நகரகாவல் சரகம் மூவாநல்லூர் பகுதியில் 4.66 ஏக்கர்இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. மேற்படிஇடத்திற்கு திருச்சிமத்திய மண்டல காவல்துறை தலைவர்திரு.V.பாலகிருஷ்ணன் IPSஅவர்கள்இன்று (05.10.21) காலைநேரில் வருகை தந்து பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டார்கள்ஆய்வின்போதுமாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.C.விஜயகுமார் IPS அவர்கள்மற்றும் காவலர் வீட்டு வசதி கழக செயற்பொறியாளர்( E.E)திரு.முருகன் ஆகியோர் உடனிருந்து திட்டம் […]