பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 114 வது ஜெயந்தி மற்றும் 59 வது குருபூஜை தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துபவர்கள் வாடகை வாகனத்தில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வாகனங்களின் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்பவர்கள், மோட்டார் வாகன சட்டத்தின் விதிகளை மீறுவோர் மீது […]
Day: October 28, 2021
திருச்சியில் நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தி வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்கு பதிவு -ஆணையர் அதிரடி
திருச்சியில் நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தி வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்கு பதிவு -ஆணையர் அதிரடி திருச்சியில் நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தி வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்கு பதிவு -ஆணையர் அதிரடி கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தப்படுவதால் விபத்து ஏற்படும் போது ஏர்பேக் செயல்படாமல் உயிரிழப்பு ஏற்படுவதாக கூறி பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இத்தடையை விலக்கக் கோரி மேல்முறையீடு செய்த வழக்கில் பொதுமக்களின் நலன் […]
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி.பாஸ்கரன் அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாவட்டத்தில் சைபர் குற்றங்களை தடுக்கவும் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அதேபோல் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி.பாஸ்கரன் அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாவட்டத்தில் சைபர் குற்றங்களை தடுக்கவும் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அதேபோல் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மதுரை மாவட்ட காவல் நிலையத்தில் கடந்த 30.8.2021ஆம் தேதி உசிலம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் தான் தனது முகநூல் பக்கத்தில் முகமது ஆசிம் என்ற முகநூல் கணக்கில் இருந்து ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வந்ததை […]
சிவகங்கை மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் செந்தில்குமார் எஸ்பி அவர்கள், காவலர்களுக்கு வார ஓய்வு,காலை 09.30 ரோல்கால், விரும்பிய காவல்நிலையத்திற்க்கு பணிமாறுதல் உள்ளிட்ட காவலர்கள் நலனில் அக்கறை கொண்டு பணிபுரிந்து வருகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது..
சிவகங்கை மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும்செந்தில்குமார் எஸ்பி அவர்கள்,காவலர்களுக்கு வார ஓய்வு,காலை 09.30 ரோல்கால், விரும்பிய காவல்நிலையத்திற்க்கு பணிமாறுதல் உள்ளிட்ட காவலர்கள் நலனில் அக்கறை கொண்டுபணிபுரிந்து வருகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.. நேற்று முன்தினம்மருது பாண்டியர் நினைவு நாள்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களைமைதானத்தில் நிற்கவைத்து கொல்லாமல்,மண்டபத்தில் நாற்காலி போட்டு அமரவைத்துடூட்டி பிரிக்கப்பட்டுள்ளது.. மருதுபாண்டியர் நினைவு நாள்காலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 2500 காவலர்களுக்கு தரமான சுவையான காலை உணவுவழங்கி அசத்தியுள்ளார்….அய்யா அவர்களின் பணி மென்மேலும் சிறக்க […]
திருநெல்வேலி மாவட்டத்தில் பணியின் போது உயிர் நீத்த காவல் துறையை சேர்ந்த குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
திருநெல்வேலி மாவட்டத்தில் பணியின் போது உயிர் நீத்த காவல் துறையை சேர்ந்த குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தமிழகத்தில் பணியின் போது உயிரிழந்த காவல் துறையை சேர்ந்த 318 வாரிசுகளுக்கு தமிழக முதல்வர் அவர்கள் கருணையின் அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் 318 வாரிசுதாரர்களுக்கு தகவல் பதிவு உதவியாளர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி திருநெல்வேலி மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த காவல் துறையை சேர்ந்த 11 […]