தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புகையிலை பாக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஷ் சிங் இ.கா.ப, அவர்கள் மேற்பார்வையில் போலீசார் ஆங்காங்கே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மங்கையர்க்கரசி அவர்கள் தலைமையிலான போலீசார் நேற்று (31.10.2021) கல்லாமொழி பகுதியில் ரோந்து பணியில் […]
Month: November 2021
வழிமறித்து கத்தியை காட்டி செல்போனை கொள்ளையடித்த இருவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலையம் வழிமறித்து கத்தியை காட்டி செல்போனை கொள்ளையடித்த இருவர் கைது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த நடராஜன் மகன் சசிகுமார் (39) என்பவர் 30.10.2021 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டையபுரம் ரோட்டில் உள்ள ஒரு மிட்டாய் கடை அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது தூத்துக்குடி கே டி சி நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் மகன் வசந்தகுமார் (20), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த கணேசன் மகன் […]
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் IPS., அவர்களின் ஆணையின் பேரிலும்,தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர்திரு.பிரவேஸ் குமார் IPS.,அவர்களின் மேற்பார்வையில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS,. அவர்களின் நேரடி பார்வையில் இன்று (01.10.2021) அனைத்து உட்கோட்டங்களிலும் Women Help Desk 181 & 112 Calls, POCSO Act, 1098 Calls மற்றும் குழந்தை திருமணம் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு […]