மதுரை சிலைமான் பகுதியில் பெண்ணைத்தாக்கிய 2 பேர் கைது மதுரை சிலைமான் வைக்கம் பெரியார் நகரை சேர்ந்த முகமது அன்சாரி மனைவி சம்சுபீவி வயது 40 இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் உள்ளது இதன் காரணமாக சிலைமான் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சம்சுபீவி சம்பவத்தன்று காலையில் வீட்டில் இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஹக்கீம் வயது 38 அராபத் வயது 33, ஆகிய 2 […]
Month: March 2022
மதுரை மேலமாசி வீதியில் மயங்கி விழுந்த முதியவர் மரணம்
மதுரை மேலமாசி வீதியில் மயங்கி விழுந்த முதியவர் மரணம் மதுரை மேல மாசிவீதியயில் உள்ள பாப்புலர் ஏஜன்ஸி கடை அருகே கடந்த 18 ம் தேதி இரவு மிகவும் சொர்வான நிலையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடந்தார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மறு நாள் இரவு பரிதாபமாக இறந்தார். அவர் யார்?எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை இடது பக்க மார்பிலும் வலது […]
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எந்தவித சமரசமும் செய்யக்கூடாது என்று மதுரை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எந்தவித சமரசமும் செய்யக்கூடாது என்று மதுரை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரக அளவிலான காவல்அதிகாரிகள் கலந்தாய்வுக்கூட்டம் தமிழக சட்டம்-ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றவழக்குகள், சமூகவிரோதிகளின் செயல்பாடுகள், அவர்கள்மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விபத்துகளை குறைப்பது, சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் எந்தவித பார பட்சமும், சமரசமும் இன்றி நடவடிக்கை மேற் கொள்வது ஆகியவை தொடர்பாக, டி.ஜி.பி. […]
மதுரை மாட்ட ஆயுதப்படை வாகன ஓட்டும் காவலருக்கு மாவட்ட காவல் துறையினர் மருத்துவ செலவு உதவி
மதுரை மாட்ட ஆயுதப்படை வாகன ஓட்டும் காவலருக்கு மாவட்ட காவல் துறையினர் மருத்துவ செலவு உதவி மதுரை மாவட்ட ஆயுதப் படையில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வரும் திரு. சையது அபுதாஹிர் முதல்நிலைக் காவலர் 559 என்பவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேற்படி காவலரின் சிகிச்சைக்கு உதவும் பொருட்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினர் ரூபாய் 2, 25, 350 […]
மதுரையில் தாய் மகள் கடத்தல் கரிமேடு போலீசார் விசாரணை
மதுரையில் தாய் மகள் கடத்தல் கரிமேடு போலீசார் விசாரணை மதுரை மேலப்பொன்னகரம், பாரதியார் தெரு சண்முகம் பிள்ளை தோப்பை சேர்ந்தவர் ஈஸ்வரன் c(வயது 40). உத்தரபிரரேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் தள்ளுவண்டியில் பானி பூரி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி (வயது 32). இவர் கேரள மாநிலம் பாலக்காட்டைச்சேர்ந்தவர். இவர்களுக்கு விஷ்ணு என்ற மகனும், வர்ஷா (13) என்ற மகளும் உள்ளனர். கடந்த 8-ந் தேதி மதியம் ஈஸ்வரன் பஜாருக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு […]
மதுரையில் சிறுமி பாலியல் பலாத்காரம் ஆட்டோ ஓட்டுனர் கைது மதுரை தல்லாகுளம் மகளீர் போலீசார் அதிரடி நடவடிக்கை
மதுரையில் சிறுமி பாலியல் பலாத்காரம் ஆட்டோ ஓட்டுனர் கைது மதுரை தல்லாகுளம் மகளீர் போலீசார் அதிரடி நடவடிக்கை மதுரை முத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 19). ஷேர் ஆட்டோ டிரைவர். கதிரேசன் தனது வீட்டின் அருகே வசித்து வந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்தார். இது அந்த சிறுமியின் வீட்டுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் செல்லூருக்கு குடிபெயர்ந்தனர். இருப்பினும் கதிரேசன் சிறுமியுடன் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தார். இந்த […]
மதுரையில் கடன் பிரச்சனையில் சமரசம் செய்தவருக்கு அடி உதை எஸ்.எஸ்.காலனி போலீசார் அதிரடி நடவடிக்கை
மதுரையில் கடன் பிரச்சனையில் சமரசம் செய்தவருக்கு அடி உதை எஸ்.எஸ்.காலனி போலீசார் அதிரடி நடவடிக்கை மதுரை மாடக்குளத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 43). இவர் போக்குவரத்து வாகனங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் சாஸ்தா நகரில் உள்ள தியாகராஜன் என்பவரது கடைக்கு சென்றார். அங்கு 3 பேர் தியாகராஜனிடம் கடன் பாக்கி தொடர்பாக தகராறு செய்தனர். நாகேந்திரன் இரு தரப்பையும் சமரசம் செய்ய முயன்றார். இதில் ஆத்திரமடைந்த ஒருவர் கீழே கிடந்த […]
சென்னையில் போலீசாருக்கு ஒன்னரை லட்சம் முகவசம் ஐந்து லட்சம் மாத்திரை
சென்னையில் போலீசாருக்கு ஒன்னரை லட்சம் முகவசம் ஐந்து லட்சம் மாத்திரை கொரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு, பொது மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டது. இக்காலகட்டத்தில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றி, வாகனத் தணிக்கை, ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பல்லாவரம் சரக உதவி ஆணையாளர் உட்பட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் தங்களது இன்னுயிர் துறந்தனர். […]
மதுரை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழாவும் மற்றும் காவலரின் பெண் குழந்தைகளுக்கு Technovation-2022 எனும் அவர்களின் திறமையை வெளிக்கொணரும் பயிற்சி வகுப்பு துவக்க விழாவும் மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழாவும் மற்றும் காவலரின் பெண் குழந்தைகளுக்கு Technovation-2022 எனும் அவர்களின் திறமையை வெளிக்கொணரும் பயிற்சி வகுப்பு துவக்க விழாவும் மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்கும் விதமாகவும் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களும் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்தும், சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காவிட்டால் நேரும் துன்பங்கள் குறித்தும், சாலை விதிகளை நாம் ஏன் கடைபிடிக்க வேண்டும், அதன் […]
இளைஞர் நலன் மற்றும் சாதனை பற்றிய கருத்தரங்கு
இளைஞர் நலன் மற்றும் சாதனை பற்றிய கருத்தரங்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் மேம்பாட்டு நலத் துறை சார்பாக இளைஞர்களுக்காக இந்தியாவில் இளைஞர் நலன் மற்றும் சாதனைகளை நேர்த்தியாக கையாளுதல் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த கருத்தரங்கு இன்று 18 3 2020 தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்கள். […]