கிருஷ்ணகிரியில் கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு: போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய மாரியம்மன் கோவில் அருகே உள்ள இடத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருப்பசாமி கோவில் கட்டி பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த கோவிலில் கீழ்புதூர், மேல்புதூர், ராஜாஜி நகர், லைன்கொள்ளை, செல்லாண்டி நகர், பெருமாள் நகர், ஆனந்த நகர், சோமார்பேட்டை, வெங்கடாபுரம், மேல்பட்டி, பூசாரிப்பட்டி, தண்ணீர்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 18 கிராம மக்கள் வழிப்பட்டு வருகிறார்கள். […]
Month: September 2022
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே நிலத்தகறாரில் இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே நிலத்தகறாரில் இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த கொலசனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் விவசாய கூலி வேலை செய்து வரும் ஆறுமுகம் (40) முத்து (36) அண்ணன், தம்பிகளான இவர்களுக்கு அட்சன் பால் கம்பெனி பின்புறத்தில் சுமார் 1.5 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது. அதே பகுதியில் சிவன் மற்றும் அவரது தம்பி சரவணன் ஆகியோருக்கு சொந்தமான 4 […]
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே 36ம் ஆண்டு அருள்மிகு ஶ்ரீ கோபால் சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே 36ம் ஆண்டு அருள்மிகு ஶ்ரீ கோபால் சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ளது மலையூர் கிராம். இது 900அடி உயரத்தில் மலை உச்சியில் அமைந்துள்ள கிராமம்.இங்கு பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற கோபால்சாமி திருக்கோயில் உள்ளது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு திங்கட்கிழமை இரவு கரகாட்டம்,காவடி ஆட்டத்துடன் சுவாமிக்கு திரு வீதி உலா நடைபெற்றது. புதன்கிழமை […]
மதுரை பழங்காநத்தம் பகுதியில் இளம் பெண்ணை காதலிக்குமாறு மிரட்டிய வாலிபர் கைது
மதுரை பழங்காநத்தம் பகுதியில் இளம் பெண்ணை காதலிக்குமாறு மிரட்டிய வாலிபர் கைது மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண் காளவாசலில் உள்ள ஒரு பல் பொருள் அங்காடியில் வேலை பார்த்து வருகிறார் தினமும் அந்த பெண் வேலை முடித்து வீட்டிற்கு செல்லும் போது ஒரு வாலிபர் அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்து அவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார் மேலும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்னுடன் வந்து விடு என வற்புறுத்தி வந்துள்ளார் […]
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சாவுடன் 3 பேர் கைது
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சாவுடன் 3 பேர் கைது மதுரை ஆரப்பாளையம் ஆஸ்பத்திரி அருகே கரிமேடு போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர் அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர் இதனால் சந்தேகமடைந்த அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தனர் அப்போது அவர்கள் 3 கிலோ 100 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிடிபட்ட […]
பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதை தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாராத்தான் போட்டி
பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதை தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாராத்தான் போட்டி மதுரை அலங்காநல்லூர் குமாரம் ஊராட்சியில் நம்பிக்கை அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு போதை தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாராத்தான் போட்டி நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று மாராத்தானில் முதல் பரிசு பெற்ற வீரருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் ரொக்கம் ரூபாய் 10 ஆயிரமும் இரண்டாம் பரிசு பெற்ற வீரருக்கு கேடயம் சான்றிதழ் ரொக்கம் ரூபாய் 8 ஆயிரமும் மூன்றாம் […]
மதுரை பாலரங்கபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது தெப்பக்குளம் போலீசார் அதிரடி நடவடிக்கை
மதுரை பாலரங்கபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது தெப்பக்குளம் போலீசார் அதிரடி நடவடிக்கை மதுரை மாநகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு, மாநகர காவல்துறை பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகரில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, மீனாட்சியம்மன் கோவில் சரக காவல் உதவி ஆணையர் திருமதி. காமாட்சி,அவர்கள் தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் […]
மதுரை திருமங்கலம் அருகே கூத்தியார்குண்டு பகுதியில் ஓட்டலில் பதுக்கியிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் தந்தை மகன் கைது
மதுரை திருமங்கலம் அருகே கூத்தியார்குண்டு பகுதியில் ஓட்டலில் பதுக்கியிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் தந்தை மகன் கைது மதுரை மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவ பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார் குண்டு விலக்கு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் […]
தன்னுடைய இறப்பு சான்றிதழை காணோம்னு விளம்பரம் கொடுத்த நபர்.. சொர்கத்திலா, நரகத்திலா எங்கு கொடுப்பது.. IPS ஆபிசர் தந்த பதில்.
தன்னுடைய இறப்பு சான்றிதழை காணோம்னு விளம்பரம் கொடுத்த நபர்.. சொர்கத்திலா, நரகத்திலா எங்கு கொடுப்பது.. IPS ஆபிசர் தந்த பதில். தன்னுடைய இறப்பு சான்றிதழை காணோம்னு விளம்பரம் கொடுத்த நபர்.. சொர்கத்திலா, நரகத்திலா எங்கு கொடுப்பது.. IPS ஆபிசர் தந்த பதில். தற்போது இணையத்தில் வைரலாக பரவிவரும் ஒரு விளம்பரத்தில் தனது இறப்புச் சான்றிதழை தொலைத்து விட்டதாகவும் அதைப் பற்றிய தகவலையும் பகிர்ந்திருக்கிறார் ஒருவர். அந்த விளம்பரத்தில் “லும்டிங் பஜாரில் (அஸ்ஸாம்) காலை நேரம் காலை சுமார் […]
மகள் பிணம் வைக்கப்பட்டிருந்த வீட்டில் தெரியாமல் தங்கியிருந்த தாய்
மகள் பிணம் வைக்கப்பட்டிருந்த வீட்டில் தெரியாமல் தங்கியிருந்த தாய் மதுரை ஜெய்ஹிந்துபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 42), டெய்லர். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களுக்கு தன்ஷிகா (8) என்ற மகள் இருந்தாள். அவள் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் காளிமுத்து டெய்லரிங் கடைக்கு சென்று வந்தார். அவரது மனைவி பிரியதர்ஷினி ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் காலையில் வேலைக்கு […]