மதுரை மேல பொன்னகரம் பகுதியில் பிளஸ்-1, மாணவி மாயம் கரிமேடு போலீசார் விசாரணை மதுரை மேலப்பொன்னகரம் 5 வது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி லோடுமேன் டிரைவர் இவரது மகள் கிருஷ்ணவேணி வயது 15, இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1, படித்து வருகிறார். இவருக்கும் திருப்பத்தூரை சேர்ந்த மதன் என்ற வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்பட்டது இதை பெற்றோர் கண்டித்தனர் கடந்த 14 ம் தேதி வழக்கம் போல பள்ளிக்கு சென்ற கிருஷ்ணவேணி […]
Month: September 2022
திண்டுக்கல், பேருந்து நிலையத்தில் போதையில் ஒருமாதக் குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண்! – மீட்ட போலீஸ்
திண்டுக்கல், பேருந்து நிலையத்தில் போதையில் ஒருமாதக் குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண்! – மீட்ட போலீஸ் திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் மதுரை பேருந்துகள் நிற்கும் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை வைத்துக்கொண்டு பிளாட்ஃபார்மில் அமர்ந்திருந்திருக்கிறார். அப்போது மது அருந்திக் கொண்டிருந்த அவர், குழந்தைக்கும் மது ஊற்றிக் கொடுத்து கொண்டிருப்பதாக இளைஞர்கள் சிலர் பேருந்து நிலைய காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். நிகழ்விடத்திற்கு வந்த போலீஸார் […]
தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு பென்னாகரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர் கூட்ட நெரிசல் ஏற்பட்டது பென்னாகர காவல்துறையினர் கூட்ட நெரசலை கட்டுக்குள் கொண்டு வந்தன….
தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு பென்னாகரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர் கூட்ட நெரிசல் ஏற்பட்டது பென்னாகர காவல்துறையினர் கூட்ட நெரசலை கட்டுக்குள் கொண்டு வந்தன…. தர்மபுரி மாவட்டம் பென்னாகரா வட்டத்திற்குள்ள காவல் நிலையம் அருகே பெரியாரின் பிறந்த தினமான இன்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்க யாராலமான பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பு கட்சியின் கலந்து கொண்டனர் அந்த பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது காவல்துறை எஸ்ஐ. […]
போக்குவரத்து நெரிசலை குறைக்கக ஏ.டி.எஸ்.பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கக ஏ.டி.எஸ்.பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கவுன்சிலர்களுடன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.சமீப காலமாக பாலக்கோடு கடைவீதி, எம்.ஜி.ரோடு, தர்மபுரி – ஓசூர் சாலை, ஸ்தூபி மைதானம் முதல் கல்கூடபட்டி வரை காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இதனை தவிர்க்கும் பொருட்டு பாலக்கோடு பேரூராட்சி கவுன்சிலர்கள், […]
பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் ஒலி ஒளி அமைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்
பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் ஒலி ஒளி அமைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் ஒலி ஒளி அமைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல் ஆய்வாளர் வேலுதேவன் தலைமையில் நடைபெற்றது. தற்போது மழைக்காலம் என்பதால் பாதுகாப்பான முறையில் கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு தேவையான மின்சாரத்தை பாதுகாப்பான முறையில் எடுக்கவும் மற்றும் சீரியல் வயர்களை குண்டூசி போட்டு தவறான முறையில் எடுக்க வேண்டாம் என்றும் ஒலி ஒளி அமைப்பாளர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் அதியமான் அவர்கள் அறிவுரை […]
வங்கி வாடிக்கையாளர்களை குறி வைக்கும் புதிய வைரஸ் சோவா மொபைல் பேங்கிங் செயலி வழியாக பணம் திருடப்படும் அபாயம்
வங்கி வாடிக்கையாளர்களை குறி வைக்கும் புதிய வைரஸ் சோவா மொபைல் பேங்கிங் செயலி வழியாக பணம் திருடப்படும் அபாயம் நாட்டில் இணையவழி குற்றங்களை தடுப்பதற்காக தேசிய அளவில் இந்திய கம்ப்யூட்டர் அவசரநிலை நடவடிக்கை குழு (செர்ட்-இன்) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பு நேற்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டது. செர்ட்-இன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- நிழல் உலக சந்தையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ‘சோவா’ என்ற வைரஸ் முதல்முறையாக விற்பனைக்கு வந்தது. அது, […]
மதுரை செல்லூர் பகுதியில் ஆட்டோ டிரைவரை கொன்ற அண்ணன்- தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்
மதுரை செல்லூர் பகுதியில் ஆட்டோ டிரைவரை கொன்ற அண்ணன்- தம்பியை போலீசார் தேடி வருகின்றனர் மதுரை, நாராயணபுரம், கோகலே தெருவை சேர்ந்த செல்வம் மகன் வெள்ளை மணி (வயது 24). ஆட்டோ டிரைவர். நேற்று இவர் அருள்தாஸ்புரம், வைகை வடகரை சர்வீஸ் ரோடு பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் வெள்ளைமணி நண்பர்களுடன் வைகை வடகரை பகுதியில் நடந்து செல்வது தெரிய வந்தது. […]
மதுரை அருகே வீடு புகுந்து ரூ.1 லட்சத்தைதிருடிய மர்ம நபர்கள் .
மதுரை அருகே வீடு புகுந்து ரூ.1 லட்சத்தைதிருடிய மர்ம நபர்கள் . மதுரை நாகமலை புதுக்கோட்டையை அடுத்த சின்னநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (52). இவர் அந்த பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மூத்த சகோதரி மேலக்குயில்குடி, அசோக் நகரில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டை பூட்டிவிட்டு, முதல் மாடியில் படுத்து தூங்கினார். மர்ம நபர்கள் முன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்தை திருடி சென்று […]
மேலூர் வட்டாரத்தில் உள்ள கிராமங்கள் தோறும் சென்று குறைகளை கேட்கும் டி.எஸ்.பி.,
மேலூர் வட்டாரத்தில் உள்ள கிராமங்கள் தோறும் சென்று குறைகளை கேட்கும் டி.எஸ்.பி., மதுரை மாவட்டம் மேலூர் கோட்டத்திற்கு புதிய டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றவர் திரு. ஆர்லியாஸ் ரிபோனி அவர்கள் இவர் மேலூர் கோட்டத்திற்குட்பட்ட மேலூர் கொட்டாம்பட்டி கீழையூர் மேலவளவு காவல் நிலையங்களில் குற்றச்சம்பவங்களில் எண்ணிக்கையை குறைப்பதற்காக முயன்று வருகிறார் இதற்காக இவர் ஒவ்வொரு ஊராட்சிக்கும் சென்று அங்குள்ள மக்களிடம் நேரடியாக குறைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிகின்றார்.அதன் ஒரு பகுதியாக இன்று கம்பூர் ஊராட்சியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் […]
மதுரையில் ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை- 4 பேர் கும்பல் வெறிச்செயல்
மதுரையில் ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை- 4 பேர் கும்பல் வெறிச்செயல் கொலை செய்யப்பட்ட மணி மீது வாலிபர் ஒருவரை கொலை செய்ததாக டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.பாதிக்கப்பட்ட நபர்கள் பழிக்குப்பழி தீர்க்கும் வகையில் மணியை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள நாராயணபுரம் நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் […]