மதுரை மாவட்டத்தில் வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த ஆந்திரா கும்பலை மதுரை போலீசார் கைது செய்தனர். மதுரையை மையமாக வைத்து தென்மாவட்டங்களில் கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. தென்மண்டல ஐ.ஜி., அஸ்ராகர்க் பொறுப்பேற்ற பின், கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்களை முடக்கி பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தார். இருப்பினும் ஆந்திராவில் இருந்து வாங்கி கஞ்சா விற்பது தொடர்ந்தது. இந்நிலையில் சேடப்பட்டி அருகே கம்மாளபட்டி சுடுகாடு பகுதியில் 24 கிலோ கஞ்சாவுடன் அவ்வூரைச் சேர்ந்த சேதுராமன், மகன் ஆனந்த் 21, […]
Month: October 2022
கனமழையால் மதுரை CMR ரோடு பகுதியில் மரம் விழுந்து தகவல் அறிந்த அனுப்பானடி தீயணைப்பு துறையினர் விரைந்து அகற்றினர்.
கனமழையால் மதுரை CMR ரோடு பகுதியில் மரம் விழுந்து தகவல் அறிந்த அனுப்பானடி தீயணைப்பு துறையினர் விரைந்து அகற்றினர். மதுரை சிஎம்ஆர் ரோடு பகுதியில் பழமையான மரம் நேற்று பெய்த கனமழையால் மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதில் விபத்து ஏதும் இல்லை தகவலறிந்து வந்த அனுப்பானடி தீயணைப்பு துறையினர் விரைந்து மரங்கள் அகற்றி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செய்தனர்.
15.10.2022 இன்று
ஐயா திரு.அப்துல்கலாம் பிறந்தநாளில் திரு. ராமலிங்கம் (J5 Sastri Nagar Crime Inspector)அவர்கள் தலைமையில் சமூக ஆர்வலர் திரு. கோபி President (RCC Bluewaves CHTM அவர்களால் பெசண்ட் நகர் எலியட்ஸ் சர்வீஸ் சாலையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
15.10.2022 இன்றுஐயா திரு.அப்துல்கலாம் பிறந்தநாளில் திரு. ராமலிங்கம் (J5 Sastri Nagar Crime Inspector)அவர்கள் தலைமையில் சமூக ஆர்வலர் திரு. கோபி President (RCC Bluewaves CHTM அவர்களால் பெசண்ட் நகர் எலியட்ஸ் சர்வீஸ் சாலையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராமலிங்கம் (குற்றப்பிரிவு)தலைமையில் சமூக ஆர்வலர் Thiru.கோபி (President RCC Bluewaves and team திரு.சுந்தரம் ( தொழிலதிபர்) மற்றும் பெசண்ட் நகர் திடீர் நகர் […]
சென்னையில் போலீஸ் வாகனச்சோதனையில் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுடன் ரவுடி கைது
சென்னையில் போலீஸ் வாகனச்சோதனையில் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுடன் ரவுடி கைது சென்னை வானகரம் சோதனைச்சாவடி அருகே நேற்று இரவு மதுரவாயல் காவல்நிலைய தலைமைக்காவலர் ராதாகிருஷ்ணன், குணசேகரன், பிரபு உள்ளிட்ட காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரது இடுப்பில் துப்பாக்கி ஒன்று மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனர். மேலும் அவரது இருசக்கர வாகனத்தை சோதனை செய்து நாட்டு வெடிகுண்டு ஒன்றையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் […]
போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்
போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.ஏலத்தில் பங்கேற்போர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகலை கைவசம் வைத்து இருக்க வேண்டும் மதுரை மாநகர போலீ சார் பறிமுதல் செய்த 29 மோட்டார் சைக்கிள்கள், 3 ஆட்டோ மற்றும் 3 கார்கள் உள்பட 35 வாகனங்கள் கிரைம் பிராஞ்ச் போலீஸ் கிளப் வளாகத்தில் உள்ளது. இவை வருகிற 19-ந் தேதி ஏலம் விடப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் […]
மதுரையில் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது
மதுரையில் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது செல்போன் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.போலீசார் நரிமேடு, செல்லூரில் பதுங்கி இருந்த 2 பேரை பிடித்து, காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். மதுரை ராஜாக்கூரை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 24). இவர் அனுப்பானடியில் மாநகராட்சி துப்புரவு பணியாளராக உள்ளார். நேற்று மதியம் இவர் உறவுக்கார பெண்ணுடன் கே.கே.நகர் பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அங்கு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். […]
மதுரை வாடிப்பட்டி பகுதியில் வெள்ள தடுப்பு செயல்முறை விளக்கம்
மதுரை வாடிப்பட்டி பகுதியில் வெள்ள தடுப்பு செயல்முறை விளக்கம் வாடிப்பட்டி தனியார் கல்லூரியில் வடகிழக்கு பருவமழை பாதிப்பு முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு துறை சார்பில் நடந்தது. வாடிப்பட்டி தனியார் கல்லூரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மேலாண்மை வடகிழக்கு பருவமழை பாதிப்பு முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. […]
காவலர் வீர வணக்கம் நாளன்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில் கட்டுரை போட்டி
காவலர் வீர வணக்கம் நாளன்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில் கட்டுரை போட்டி காவல்துறையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 15 ம் நாளன்று வீர மரணமடைந்த காவலர்களுக்கு காவலர் வீர வணக்கம் நாள் அனுஷ்டித்து பரேடு நடை பெற்று வருகிறது. இதையொட்டி இந்த ஆண்டு இன்று அக்டோபர் 15 மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்க பரேடு நடைபெறுவதோடு அங்குள்ள திருமண மண்டபத்தில் கட்டுரை மற்றும் ஓவிய போட்டியும் நடைபெற உள்ளது இதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் […]
விளையாட்டு மற்றும் கலை போட்டிகளில் வெற்றி பெற்றமாணவ மாணவிகளுக்கு சான்று வழங்கிய ஆய்வாளர்.
விளையாட்டு மற்றும் கலை போட்டிகளில் வெற்றி பெற்றமாணவ மாணவிகளுக்கு சான்று வழங்கிய ஆய்வாளர். அமலி பதின்ம பள்ளியில்… விளையாட்டு & கலைபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,, மாணவியர்களுக்கு பதக்கங்கள் சான்றிதழ் கொடுத்தும்… போட்டிதேர்வுகளில் வெற்றி பெறுவது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மதுரையில் பைக் வீலிங் சாகசம் செய்தவர்கள் கைது
மதுரையில் பைக் வீலிங் சாகசம் செய்தவர்கள் கைது பைக் வீலிங் சாகசம் செய்யும் போது பலர் விபத்தில் சிக்கி பலியாவதும் நடந்து வருகிறது.தற்போது மதுரை நகரிலும் பைக் வீலிங் கலாச்சாரம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் முக்கிய சாலைகளில் கல்லூரி மாணவர்கள் “பைக் வீலிங்” சாகசத்தை ஆபத்தான முறையில் செய்து வருகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மாணவர்கள், இளைஞர்களின் பைக் வீலிங் இருப்பதால் இதற்கு கடிவாளம் போட வேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். பைக் […]