Police Department News

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி? தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இதையொட்டி விபத்துகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ விபத்து, படுகாயம் உள்ளிட்ட அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தீயணைப்பு படையினர் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். சுப்பிரமணியபுரம் குருகுலம் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பெரியார் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலமுருகன் தலைமையில் போலீசார், பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பாக […]

Police Department News

மதுரை கள்ளிக்குடி அருகே வாகன விபத்தில் முதியவர் மரணம்

மதுரை கள்ளிக்குடி அருகே வாகன விபத்தில் முதியவர் மரணம் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பெட்ரோல் பங்க் அருகே நேற்று நள்ளிரவு 4 வழிச்சாலையை கடக்க முயன்ற 55 வயது மதிக்கத்தக்க நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது […]

Police Department News

திருச்சியில் போலி போலீஸ் 14 பவுன் நகை வழிப்பறி

திருச்சியில் போலி போலீஸ் 14 பவுன் நகை வழிப்பறி திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை கோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி (67). இவர் சீனிவாச நகரில் உள்ள மருத்துவர் வீட்டில் கடந்த 15 ஆண்டுகளாக வீட்டு வேலை பார்த்து வருகிறார். வழக்கம் போல் இன்று காலை வேலை முடித்து பேருந்தில் ஏறுவதற்காக வயலூர் மெயின் ரோடு வரும்பொழுது வெள்ளை சட்டை அணிந்த 60 வயது மற்றும் 45 வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்கள் தீபாவளி நேரம் ஏன் செயின் […]

Police Department News

சென்னை மாதவரத்தில் திருமணம் செய்வதாக கூறி காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலை

சென்னை மாதவரத்தில் திருமணம் செய்வதாக கூறி காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலை சென்னை மாதவரம் அடுத்த சின்னமாத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் டேனியல் ராஜா வயது 45 இவரது மகள் ஏஞ்சல் வயது 23 கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த ஏஞ்சல், படிப்பை தொடராமல் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் தனது வீட்டு அருகே வசித்து வரும் வேன் டிரைவர் ஒருவரை கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இரு வீட்டாரும் பேசி […]

Police Department News

திருச்சியில் 48 மணி நேரத்தில் 82 ரவுடிகள் அதிரடி கைது

திருச்சியில் 48 மணி நேரத்தில் 82 ரவுடிகள் அதிரடி கைது தமிழக காவல்துறை இயக்குநர் திரு சைலேந்திரபாபு அவர்களின் மேலான உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள், சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க 48 மணி நேரம் ரவுடி மின்னல் வேட்டை-ன்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், ரவுடிகள், அவர்கள் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் […]

Police Department News

ஆம்னி பஸ்சில் கடத்த முயன்ற ரூ.2½ லட்சம் குட்கா பறிமுதல்

ஆம்னி பஸ்சில் கடத்த முயன்ற ரூ.2½ லட்சம் குட்கா பறிமுதல் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் போலீசார் கடந்த 7-ந் தேதி ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களுருவில் இருந்து தனியார் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பஸ்சில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்டவை மொத்தம் 500 கிலோ இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் […]

Police Department News

தானியங்கி வாகன எண் கண்டறிதல் செயலி ‌ மாநகராட்சி காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார்

தானியங்கி வாகன எண் கண்டறிதல் செயலி ‌ மாநகராட்சி காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார் தானியங்கி வாகன எண் கண்டறிதல் செயலி ‌ மாநகராட்சி காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார் முத்தூட் குழுமம் நிறுவனங்களின் சமூக பொறுப்புகளின் மூலம் திருச்சி மாநகர வாகன கண்காணிப்பு உயர் தர கேமரா (ANPR) தனியாங்கி வாகன எண் கண்டறிதல் செயலி வழங்கும் நிகழ்வு திருச்சி பழைய பால்பண்ணை சந்திப்பு மண்டல மேலாளர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. திருச்சி […]

Police Department News

கஞ்சா விற்பனையில் ஈடுபடுபட்ட 296 பேரின் வங்கி கணக்கு-சொத்துக்கள் முடக்கம்

கஞ்சா விற்பனையில் ஈடுபடுபட்ட 296 பேரின் வங்கி கணக்கு-சொத்துக்கள் முடக்கம் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது:- மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் குற்ற வாளிகளை கண்டறிந்து, அவர்களை கட்டுப்படுத்தும் வகையில், அவர்கள் வங்கி கணக்குகள் மற்றும் உறவினர்களின் வங்கி கணக்குகள், அசையும், அசையா சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக நடப்பு ஆண்டில் 5 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் […]

Police Department News

மதுரை S.ஆலங்குளத்தை சேர்ந்து இருவர் ரூபாய் 500/- வழிப்பறி வழகில் கைது

மதுரை S.ஆலங்குளத்தை சேர்ந்து இருவர் ரூபாய் 500/- வழிப்பறி வழகில் கைது மதுரை கே.கே. நகரை சேர்ந்தவர் பொன் பாண்டியன் வயது 40 இவர் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் நுழைவு வாயிலில் ஓட்டல் நடத்தி வருகிறார். அவர் ஓட்டலுக்கு வந்தபோது வழிமறித்த 2 பேர் கத்தி முனையில் மிரட்டி ரூ.500-ஐ பறித்து சென்றனர். இது தொடர்பாக பொன் பாண்டியன் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.ஆலங்குளம் பாரதிபுரம் தெரு வெள்ளைச்சாமி […]

Police Department News

தாய்லாந்து அழைத்து செல்வதாக பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி

தாய்லாந்து அழைத்து செல்வதாக பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி மதுரை விக்ரமங்கலத்தை சேர்ந்தவர் தெய்வம். இவரது மனைவி சுதா (வயது 41). இவர் கே.புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:- எனது மகன் ஞான பிரகாசம் என்ஜினீயரிங் படித்து உள்ளார். அவருக்கு வேலை தேடிக்கொண்டு இருந்தோம். அப்போது மதுரையில் சுற்றுலா ஏஜென்சி நிறுவனம் நடத்தி வரும் பாரதிராஜா, மாரிமுத்து மற்றும் செந்தில்பாண்டி ஆகிய 3 பேரும் எங்களை தொடர்பு […]